ஒவ்வொரு நாளும் உன்னை இழந்து வாடுகிறேன் : மகளை நினைத்து உருகிய சித்ரா

‛சின்னக்குயில்' என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் பிரபல பின்னணி பாடகி கேஎஸ் சித்ரா. 40 ஆண்டுகளாக தென்னிந்திய மற்றும் இந்திய மொழிகளில் பாடி வருகிறார். விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்த சித்ராவிற்கு 2002ல் நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தார். கடந்த 2011ல் துபாயில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததில் நந்தனா இறந்தார். அவர் இறந்து 12 ஆண்டுகள் ஆன பின்னும் மகளின் பிரிவை அவரால் மறக்க முடியவில்லை. நந்தனாவிற்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக நந்தனாவின் … Read more

Bigg boss 7: அர்ச்சனா பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மாயா.. பூர்ணிமா, விஷ்ணுவும் சரண்டர்!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 79வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதையொட்டிய பிரமோக்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது. இதில் அர்ச்சனா, விஜய் வர்மா, பூர்ணிமா ஆகியோரின் பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பார்க்க முடிந்தது. பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின்

பிரித்விராஜிற்காக கேரவன் வடிவமைத்துக் கொடுத்த பிரபாஸ்

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வரும் டிச-22ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சலார். கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் வில்லன் கலந்த நண்பனாக நடித்துள்ளார் பிரித்விராஜ். இந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவருக்கும் நெருங்கிய நட்பு உருவாகிவிட்டது. எந்த அளவிற்கு என்றால் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் பிரபாஸுக்கு போன் செய்து ஒரு தேவை என்று சொன்னால் உடனடியாக அதை நிறைவேற்றித் தருவார் என்று கூறுகிறார் … Read more

பல சூப்பர் ஸ்டார் கூட நடிச்சிருக்கேன்.. ஆனால், அவர் தான் ரியல் ஹீரோ.. ஜோதிகாவின் விளக்கத்தை பாருங்க!

சென்னை: முன்னணி இயக்குநர்கள் பெண் கதாபாத்திரங்களை முதன்மை படுத்திய கதைகளை கொடுப்பதில்லை என சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ஜோதிகா தற்போது பல சூப்பர்ஸ்டார்களுடன் நடித்துள்ளேன் ஆனால், அவர் தான் ரியல் ஹீரோ என மம்மூட்டியை பாராட்டி உள்ளார். ஆரம்பத்தில் கிளாமர் ரோல்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த ஜோதிகா சீனியர் நடிகையான நிலையில், மூத்த

விஜய் 68வது படத்தில் இணைந்த இளம் நடிகை

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, துருக்கி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இப்போது ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல இளம் நடிகை … Read more

காதலனுக்கு செக் வைத்த கொழு கொழு நடிகை.. ஓட்டலில் நடந்த கைகலப்பு..வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

சென்னை: கொழு கொழு நடிகை பிரகாசமான நடிகரை காதலித்துக்கொண்டு இருந்த போதே மாஸ் நடிகருடன் உறவில் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கடதேசத்து நடிகையான இவர், பெரிய இயக்குநர் ஒருவரின் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். முதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கொழு கொழுக் என்று இருந்ததால், படவாய்ப்பு இவரை

டிச., 20ல் மெர்ரி கிறிஸ்துமஸ் டிரைலர்

அந்தாதூன் பட இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப், ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த், ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள படம் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' . இது ஹிந்தி, தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. 2024 ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற டிசம்பர் 20ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Kizhakku Vaasal serial: எப்படி இந்த உண்மையை சொல்வது.. பரிதவிக்கும் ரேணுகா -ஷண்முகம்!

சென்னை: விஜய் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் பிரபல டைரக்டரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்ஏ சந்திரசேகர் முன்னணி கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் வெங்கட், ரேஷ்மா உள்ளிட்டவர்களும் இந்த சீரியலில் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கிழக்கு வாசல்

அண்ணா சீரியல்: ஷண்முகத்தால் சக்ஸஸான வைகுண்டம் பிளான்.. பரணி எடுத்த முடிவு

ஷண்முகத்தால் சக்ஸஸான வைகுண்டம் பிளான்.. பரணி எடுத்த முடிவு – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

ஓ மை கடவுளே பட இயக்குனர் உடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்

கடந்த 2020ல் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஓ மை கடவுளே'. இதன் வெற்றிக்குப் பிறகு இன்னும் அஸ்வந்த் மாரிமுத்து தமிழில் தனது அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் இவர் நடிகர் சிலம்பரசனை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அஸ்வந்த் மாரிமுத்து தனது அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் … Read more