டங்கி – சுமாரான விமர்சனம், ஆனாலும் 440 கோடி வசூல்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், ஷாரூக்கான், டாப்சி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளிவந்த படம் 'டங்கி'. கடந்த 20 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் 444 கோடி வசூலைப் பெற்றதாக தயாரிப்பு நிறுவனமே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஷாரூக் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த 'பதான், ஜவான்' ஆகிய இரண்டு படங்களுமே ஆக்ஷன் படங்களாக அமைந்து தலா ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. ஆனால், 'டங்கி' படம் உணர்வுபூர்வமான … Read more

Nayanthara: கோயிலுக்குள் செருப்பணிந்து சென்ற நயன்தாரா.. மீண்டும் சர்ச்சை!

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் மட்டுமில்லாமல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டெஸ்ட் படத்தின் சூட்டிங்கை நேற்றைய தினம் நயன்தாரா நிறைவு செய்திருந்தார். காஞ்சிபுரத்தில் ஜுரகரேஸ்வரர் கோயிலில் இவரது சூட்டிங் நிறைவடைந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நயன்தாரா

விஜய் சேதுபதி எடுத்த முக்கிய முடிவு! ஆனாலும் ரசிகர்கள் மகிழ்ச்சி!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மெர்ரி கிறிஸ்மஸ் படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.  இதற்கான புரமோஷன் வேலைகளில் அவர் உள்ளார்.  

தெலுங்கில் தமிழ்ப் படங்களுக்கு எதிர்ப்பு? : வேடிக்கை பார்க்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்

பொங்கல் போட்டியாக தமிழிலும், தெலுங்கிலும் சில பல படங்கள் வெளியாகின்றன. தமிழில் தயாரான இரண்டு முக்கிய படங்களான 'கேப்டன் மில்லர், அயலான்' ஆகிய இரண்டு படங்களையும் தெலுங்கில் டப்பிங் செய்து தமிழில் வெளியாகும் அதே ஜனவரி 12ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், நேரடித் தெலுங்குப் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு திரையுலகத்தின் சில முக்கிய புள்ளிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுத்தம் கொடுத்து சர்ச்சையை உருவாக்கினர். அதன் காரணமாக 'கேப்டன் மில்லர், அயலான்' ஆகிய … Read more

Keerthi suresh: ஏன் இப்படியெல்லாம் பண்றா.. பொண்டாட்டி மாதிரியே பேசினாரு.. சீக்ரெட் சொன்ன கீர்த்தி!

  சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்டவர்களுடன் இணைந்து தொடரி, பைரவா, சர்க்கார், ரெமோ,

'சலார்' சாதனையையும் சேர்த்து முறியடித்த 'குண்டூர் காரம்' டிரைலர்

தென்னிந்திய மொழிப் படங்களில் எந்த மொழி நடிகரின் டீசர், டிரைலர் புதுப் புது சாதனைகளைப் படைக்கிறது என்பதில் தமிழ், தெலுங்கு நடிகர்களுக்கு இடையில்தான் அதிக போட்டி நிலவுகிறது. கடந்த 2023ம் வருடத்தில் வெளியான தமிழ்ப் படங்களில் விஜய்யின் 'வாரிசு, லியோ', டிரைலர்களும், அஜித்தின் 'துணிவு' டிரைலர்களும் 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தன. 'லியோ' டிரைலர் முந்தைய அதிக பட்ச சாதனைகளை முறியடித்து 24 மணி நேரத்தில் 31.9 மில்லியன் பார்வைகளைப் … Read more

OTT release this week: கேரளா ஸ்டோரி முதல் மிஷன் இம்பாசிபிள் 7 வரை இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: கொரோனாவிற்கு முன் பெயருக்கு இரண்டு ஓடிடி தளங்கள் இருந்த நிலையில், கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட பல ஓடிடி தளங்கள் வாரா வாரம் புது புது திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில்

கேம் என்றாலே பிரச்சினைதான் – இமெயில் பட நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேச்சு!

புதிய திரைப்பட நகரத்திற்கு கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும்  என்று இமெயில் பட நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.  

ரிஸ்க்கான ஸ்டன்ட் காட்சியில் நடித்த சைத்ரா ரெட்டி

சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் அர்ப்பணிப்புடன் நடித்து தமிழ் சின்னத்திரையுலகில் முன்னணி நடிகையாக இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்த சைத்ரா, கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கயிற்றில் தொங்கி ரிஸ்க்கான சண்டை காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் அவர், ஒரு விபத்து காட்சிக்காக ரிஸ்க்கான ஸ்டன்ட் சீனில் நடித்துள்ளார். அந்த வீடியோவானது தற்போது வெளியாகி வைரலாகி வரும் … Read more

ஸ்ரீவித்யா சாகுறதுக்கு 2 நாள் முன்னாடி.. கையபுடிச்சிட்டு கதறி அழுதாங்க.. குட்டி பத்மினி கண்ணீர் பேட்டி!

சென்னை: பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் ரசிகர்களின் இதயங்களில் இன்னும் உயிர்ப்புடன் தான்இருக்கிறார். அவரின் நடிப்பை விட, அவரின் மான் போன்ற கண் அசைவு ஆயிரம் அர்த்தத்தை சொல்லும். 80ஸ், 90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. கேன்சரால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா குறித்து குட்டி பத்மினி மனம் திறந்து பல விஷயத்தை கூறியுள்ளார்.