Ameer – நந்தா படத்தால் பயங்கர அவமானம்.. பாலாவிடமிருந்து பிரிய இதுதான் காரணம்.. அமீர் ஓபன் டாக்

சென்னை: Ameer on Bala (பாலா பற்றி அமீர்)  நந்தா படத்தில் ஏற்பட்ட அவமானம் காரணமாகத்தான் பாலாவிடமிருந்து பிரிந்ததாக அமீர் தெரிவித்திருக்கிறார். கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் அமீர். மௌனம் பேசியதே படத்தை முதன்முறையாக இயக்கிய அவர் அந்தப் படத்தின் மூலமே நல்ல இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார். அதனையடுத்து ராம் படத்தை இயக்கியதோடு மட்டுமின்றி

நானியின் ‘ஹாய் நான்னா’ படத்தை பார்க்கலாமா? ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம்!

Hi Nanna Twitter Review: நானி நடித்துள்ள ஹாய் நன்னா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து, அதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா? 

கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல்

சென்னை: மழை நிவாரண பணிகளில் ஈடுபட விஜய் மக்கள் இயக்கத்திற்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் உணவு இன்றி தவிப்பதாக செய்திகள் வருகின்றன. உதவிகேட்டு இன்னமும்நிறைய குரல்கள் சமூக வலை தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. அரசின் மீட்பு நடவடிக்கை பணிகளில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தன்னார்வலர்களாக இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். … Read more

Jayam Ravi: பிரதர் சூட்டிங் ஸ்பாட் போட்டோ.. திருமண கோலத்தில் க்யூட் பூமிகா!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி -இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் பிரதர். இந்தப் படத்தில் அக்கா -தம்பி உறவை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ். ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!

தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.   

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் அறிமுகமாகி பாலிவுட்டில் சில பல வெற்றிப் படங்களில் நடித்தார். அவருக்கும் நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனுக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 12 வயதில் ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சில வாரங்களாக அபிஷேக், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்துவிட்டதாக சிலர் வதந்திகளைக் கிளப்பிவிட்டனர். ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட அபிஷேக் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை என்பதை ஒரு காரணமாக வைத்து இப்படி … Read more

Hi Nanna Review: நானியின் ’ஹாய் நான்னா’ நல்லா இருக்கா? இல்லையா?.. ரசிகர்கள் விமர்சனம் இதோ!

சென்னை: நானி, மிருணாள் தாகூர் நடிப்பில் காதல் மற்றும் பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள ஹாய் நான்னா திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில், அந்த படத்திற்கு ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் கொடுத்து வரும் விமர்சனங்கள் டிரெண்டாகி வருகின்றன. சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மக்கள் புதிய படங்களை பார்க்க ஆர்வம் செலுத்தவில்லை. ஆனால்,

சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையான கனிகா, தனது குடியிருப்பு இடத்தை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு சிக்கி தவித்ததாக கூறினார். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்று கனிகாவை பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்காக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள கனிகா, 'நாங்கள் மீட்கப்பட்டோம். குடிநீர் விநியோகம் இல்லை. மின்சாரம் இல்லை. வெள்ளநீர் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. … Read more

Thalapathy 68 – விஜய்க்கே நோ சொன்னாரா இவானா?.. எல்லாம் அதுதான் காரணமாம்.. பரபர தகவல் உள்ளே

சென்னை: Thalapathy 68 (தளபதி 68)  தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு லவ் டுடே நாயகி இவானா நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இதனால் விஜய் கொஞ்சம் அப்செட்தான். இருந்தாலும் வசூல் ரீதியாக

தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவரது நடிப்பில் அனிமல் படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. 'ரெயின்போ' என்கிற படத்திற்கு பிறகு ராஷ்மிகா மீண்டும் 'தி கேர்ள் பிரண்ட்' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தை பாடகி சின்மயி கணவர், நடிகர் மற்றும் இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நேற்று டிசம்பர் 5ந் தேதி … Read more