மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா

பாலிவுட் நடிகை கங்கனா தனது அதிரடியான துணிச்சலான கருத்துக்களுக்காக பிரபலமானவர். மணிகர்ணிகா என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த கங்கனா, மறைந்த பாரத பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தற்போது உருவாகியுள்ள எமர்ஜென்சி என்கிற படத்தில் நடித்துள்ளதுடன், அவரே இயக்கியும் உள்ளார். சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு முறையில் மறைந்த பிரபல தலைவர்களை கூட உயிருடன் இருப்பது போன்றும் அவர்கள் பேசுவது போன்றும் தத்ரூபமாக உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த பாரதப் … Read more

Ameer – ஞானவேலுவை சூர்யா கண்டித்திருக்க வேண்டும்.. அமீருக்கு ஆதரவான இயக்குநர் படையில் சேர்ந்த சேரன்

சென்னை: Ameer (அமீர்) பருத்திவீரன் விவகாரத்தி இயக்குநர் அமீருக்கு சேரன் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய விவகாரம் ஓய்ந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக பருத்திவீரன் பஞ்சாயத்து தலை தூக்கியுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டில் ஒன்றில் நக்கலான உடல்மொழியுடன் அமீரை தரம் தாழ்ந்து பேசியிருந்தார். குறிப்பாக அமீர்

‘Animal’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

Animal Twitter Review: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அனிமல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா? 

இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி

பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல்ராஜா சொன்ன கருத்தினால் அவருக்கு எதிராக திரையுலகை சார்ந்த பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. ஆனால் அதையடுத்தும் அவர் வருத்தம் தெரிவித்ததற்கு எதிராக இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சமுத்திரக்கனியும், ஞானவேல் ராஜாவுக்கு எதிராக மீண்டும் எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். … Read more

Rajini – அவர் என்னை அறிமுகப்படுத்தியவர்.. அவங்க கம்பெனில எப்படி அத கேக்குறது?.. ரஜினி செய்த நெகிழ்ச்சி செயல்

சென்னை: Rajini (ரஜினி) இயக்குநர் கே.பாலசந்தரின் கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ்காக ரஜினிகாந்த் செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது. ரஜினிகாந்த்தும் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ரசிகராக இருக்கிறது. ரொம்பவே கஷ்டப்பட்டு சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவருக்கு பலமே அவருடைய எளிமையும், நன்றி மறக்காத குணமும்தான் என்று திரைத்துறையினரே கூறுவார்கள். வாலிகூட குசேலன் படத்தில், ‘அவர் உருவம் பாரு

இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர்

எண்பதுகளில் கதாநாயகியாக நடிக்க துவங்கி, அதன்பிறகு காமெடி கலந்த கதாபாத்திரங்களையும், பின்னர் குணசத்திர நடிகையாகவும் தனது திரையுலக பயணத்தில் இப்போது வரை தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகை ஊர்வசி. மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார் அதன் பிறகு சில வருடங்கள் கழித்து சிவபிரசாத் என்கிற கட்டட கான்ட்ராக்டர் ஒருவரை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார் ஊர்வசி. இந்த நிலையில் ஊர்வசியின் … Read more

Rajini: ரஜினி பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. லால் சலாம் ட்ரெய்லர், தலைவர் 170 டைட்டில் ரெடி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது. அதேநேரம் ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரி இறுதிக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு லால் சலாம், தலைவர் 170, தலைவர்

மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர்

கடந்த மே மாதம் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. 2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் கிட்டத்தட்ட 175 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே இவர் இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படம் தான் அவரை முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்த்தி உள்ளது. நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி கதையை … Read more

Rajinikanth wishes: தேசிங்கு பெரியசாமியை பாராட்டிய சூப்பர்ஸ்டார்.. எதுக்காக தெரியுமா?

சென்னை: ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அடுத்ததாக சிம்பு -தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் உருவாகவுள்ள படம எஸ்டிஆர் 48. இந்தப் படத்தின் அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்காக தன்னுடைய பிட்னசை மேம்படுத்தி வருகிறார் நடிகர் சிம்பு. நடிகர்

சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர்

அருண் மாதேஸ்வரன் தமிழில் ராக்கி, சாணிக் காகிதம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது நடிகர் தனுஷை வைத்து 'கேப்டன் மில்லர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இதிலிருந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பொங்கலுக்கு படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற தனது சமூக வலைதள கணக்கை தற்காலிகமாக எந்த அறிவிப்பின்றி நீக்கியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் … Read more