ரஜினியை அணுகியது முதல் நூறு கிராமங்கள் சுற்றி திரிந்தது வரை..கடைசி விவசாயி பற்றி அறியாத பல தகவல்கள் இதோ..!

இன்று 69 ஆவது திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் இருந்து அனைத்து பிரிவிற்கும் படங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. பல விருதுகளை தமிழ் திரையுலகம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் இரண்டு விருதுகள் மட்டுமே தமிழ் திரையுலகிற்கு கிடைத்தது. ஒன்று சிறந்த பாடகிக்கான விருது, அதனை இரவின் நிழல் படத்திற்காக ஸ்ரேயா கோஷல் பெற்றார். மற்றொன்று சிறந்த படத்திற்கான விருது. இதனை மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் வென்றது. காக்க முட்டை, ஆண்டவன் கட்டளை … Read more

‘ஜெயிலர்’ படத்தின் துணை நடிகருக்கு கிப்ட் கொடுத்த ரஜினி..! யார் அந்த நடிகர் தெரியுமா..?

ஜெயிலர் படத்தில், தான் உபயோகித்த கண்ணாடியை நடிகர் ரஜினிகாந்த் துணை நடிகர் ஒருவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். யார் அந்த நடிகர் தெரியுமா?   

மக்கள் ஆட்சி: `படம் ஃபுல்லா இத்தனை ரெஃபரன்ஸா?'- தமிழின் தில்லான அரசியல் படங்களில் இதற்கு இடம் உண்டா?

செல்வமணி இயக்கிய திரைப்படங்களில் வித்தியாசமானது ‘மக்கள் ஆட்சி’. பொலிட்டிக்கல் திரில்லர் என்றாலும் படம் முழுவதும் தெறிக்கும், சூடும் சுவையுமான வசனங்கள்தான் இந்தப் படத்தின் பெரும்பலம். தமிழக அரசியலில் இதுவரை நிகழ்ந்துள்ள பல்வேறு சம்பவங்களை, அரசியல் ஆசாமிகளை இந்தப் படத்தில் சரமாரியாகக் கிண்டலடித்துள்ளார்கள். அதிலும் கறுப்புச் சால்வையைத் தோளில் எப்போதும் வைத்துள்ள ஒரு கேரக்ட்டரின் பெயர் சை.கோ. இதற்கு நேரடியாகவே பெயரைச் சொல்லியிருக்கலாம். பட்டாசு போல் தெறிக்கும் வசனங்களோடு சுவாரஸ்யமான திரைக்கதையையும் இணைத்ததுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம். … Read more

ஜெயிலர் ஜாபருக்கு கூலிங் கிளாஸ் பரிசளித்த ரஜினி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனைகளை படைத்து வருகிறது ஜெயிலர் திரைப்படம். அது மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த பல நடிகர்களுக்கு புகழ் வெளிச்சமும் பாய்ச்சி உள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் படம் முழுவதும் ரஜினி உடனேயே பயணிக்கும் விதமாக நடித்திருந்த நடிகர் ஜாபர் சாதிக், விக்ரம் படத்தை தொடர்ந்து இந்த … Read more

Allu Arjun – தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு ஹீரோ.. அல்லு அர்ஜுன் செய்த செம சாதனை

ஹைதராபாத்: .Allu Arjun (அல்லு அர்ஜுன்) 68 ஆண்டு கால தெலுங்கு திரையுலக வரலாற்றில் தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்தவர் அல்லு அரவிந்த். அவருக்கு மகனாக பிறந்தவர் அல்லு அர்ஜுன். குடும்பம் திரைத்துறையை சேர்ந்தது என்பதால் அல்லு அர்ஜுனும் குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில்

'லியோ' படம் குறித்து நடிகை கிரண் சொன்ன விஷயம்: செம்ம ஷாக்கில் தளபதி ரசிகர்கள்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தில் இன்னும் எத்தனை பேருப்பா இருக்கீங்க என கேட்கும் அளவிற்கு எக்கச்சக்கமான நடிகர்கள் பட்டாளம் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். இவ்வளவு பேரை வைத்து லோகேஷ் கனகராஜ் எப்படி இந்தப்படத்தை இயக்கிருப்பார் என யோசித்தாலே மலைப்பாக உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை ஒருவரும் ‘லியோ’ படத்தில் தானும் இருப்பதாக தெரிவித்துள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் கிரண். கமலின் ‘அன்பே சிவன்’, விக்ரமின் … Read more

உங்க அம்மா உனக்கு என்னதான் சொல்லி கொடுத்தா? செளந்தரபாண்டியின் கேள்விக்கு பதில் என்ன?

Zee Tamil Anna Serial August 24 Episode Update: பசியில் தவிக்கும் சௌந்தரபாண்டி.. பாக்கியத்தை பாசத்தால் கலங்க வைத்த சண்முகம் – அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

69th National Film Awards: அதிக விருதுகளை வென்ற திரைப்படங்கள் இவைதான்!

69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2021ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் திரைப்பட விருதுகளுக்கு தகுதி பெற்றன. இதில் தமிழில், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ‘கடைசி விவசாயி’ திரைப்படம் பெற்றது. இப்படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டி அவர்களுக்கு ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசை பாடகி விருது ‘இரவின் நிழல்- மாயவா சாயவா’ பாடலுக்காக ஸ்ரேயா … Read more

இந்த வயதிலும் இப்படி ஒரு பவரா?

பிரபல சின்னத்திரை நடிகையான காயத்ரி சாஸ்திரி, ரோஜா சீரியலுக்கு பின் இலக்கியா என்ற தொடரில் பாசமான மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மெட்டி ஒலி சரோ, ஓம் நமசிவாய பார்வதி என்றால் ஒருகாலத்தில் தமிழ்நாட்டுக்கே இவரை தெரியும். சின்னத்திரை ரசிகர்களில் பெரும்பாலோனோர் இவரது ரசிகர்களாக இருந்தனர். ஆனால், தற்போது ஹீரோயின்களுக்கு அம்மா மாமியார் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். இந்நிலையியில், அவர் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக, இந்த வயதிலும் இப்படி சிலம்பம் சுற்றுகிறாரே! … Read more

Aishwarya Rai – 200 கிலோ தங்கம்.. ஐஸ்வர்யா ராயை சுற்றி 50 பாதுகாவலர்கள்.. பட்டத்து ராணிக்கூட தோத்துருவாங்க போல

மும்பை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) 200 கிலோ தங்கம் அணிந்திருந்த ஐஸ்வர்யா ராயை சுற்றி 50 பாதுகாவலர்கள் எப்போதும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்திய அளவில் பிரபலமானவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். கடந்த 1994ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு வென்றதன் மூலம் வெகு பிரபலமானார். மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா