Anirudh – வெளிநாட்டு மோகத்தில் மிதக்கும் அனிருத்?.. எல்லாமே அந்த ஒரு விஷயத்துக்காகத்தானா?

சென்னை: Anirudh (அனிருத்) இசையமைப்பாளர் அனிருத் வெளிநாட்டு மோகத்தில் மிதப்பதற்கு அந்த ஒரு விஷயம்தான் காரணம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது.

அடுத்தடுத்து வரும் படங்கள் ! சூர்யாவின் லைன் அப்ஸ் .. இதோ

நடிப்பின் நாயகன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சூரியா இப்போது படு பிஸி. அடுத்தடுத்து பல விதமான படங்களை ஸ்டாக்கில் வைத்திருக்கிறார் சூரியா. நேருக்கு நேர் படத்தின் மூலமாக ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார் சூர்யா. ஆரம்பக் காலகட்டத்தில் கவனிக்க தவறிய ஹீரோவாகவே வளம் வந்துகொண்டிருந்தார். சில வருடங்களுக்கு பிறகு, படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார் சூர்யா. நடிப்பின் நாயகன் இவர் பிதாமகன், பேரழகன் என சவாலான வேடங்களிலும் நடித்திருக்கிறார், … Read more

மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர்!

பிரபல இயக்குநர் ஒருவர், இளம் பெண்ணை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.   

உயிருக்கு போராடிய சமயத்தில் கூட டான்சர் ஒருவர் தவறாக நடந்தார் – சீரியல் நடிகை சந்தியா ஜகர்லமுடி காட்டம்

பிரபல சின்னத்திரை நடிகையான சந்தியா ஜகர்லமுடி தமிழில் வம்சம், சந்திரலேகா, அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தன்னை சுற்றி மோசமான விஷயங்கள் நடந்ததாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். 2006 ஆம் ஆண்டு செல்லமடி நீ எனக்கு என்கிற டைட்டில் பாடல் ஷூட்டுக்காக கும்பகோணத்தில் உள்ள யானையுடன் சந்தியா நடித்தார். அப்போது திடீரென யானை சந்தியாவை தாக்கி அவரை மிதித்தது. இதில் அவருக்கு 7 இடங்களுக்கு மேல் பலமாக அடிப்பட்டு எலும்பு முறிவுகளும் … Read more

Baakiyalakshmi: ஆங்கில வகுப்பிலிருந்து நின்ற பாக்கியா.. என்ன காரணம் பாருங்க!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்களை கொண்டு சிறப்பான எபிசோட்களை டீம் கொடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரியலில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தன்னுடைய முதலிடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்துள்ளது.

தெலுங்கு இயக்குனருடன் இணையும் சூரியா ! எப்படிப்பட்ட படம் தெரியுமா ?

நடிகர் சூரியா நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நடிகர் சூர்யா சில வருடங்களுக்கு பிறகு தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். இவரை ரசிகர்கள் நடிப்பின் நாயகன் என செல்லமாக அழைப்பதுண்டு. நடிப்பின் நாயகன் பிதாமகன், பேரழகன் என சவாலான வேடங்களிலும் நடித்திருக்கிறார், ஜில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம் என காதல் ரோமியோவாகவும் நடித்திருக்கிறார். மேலும், சிங்கம், மாஸ், அஞ்சான் என கமர்ஷியல் படங்களிலும் நடித்திருக்கிறார் … Read more

“மை3” சீரிஸின் போஸ்டர் வெளியீடு: பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடிக்கும் ஹன்சிகா..!

டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் “மை 3” எனும் தொடர் வெளியாக உள்ளது. இந்த தொடரில் நடிகை ஹன்சிகா, பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.   

`சந்திரயான் 3' திட்டத்தைக் கிண்டல் செய்தாரா பிரகாஷ் ராஜ்? இந்து அமைப்புகளின் கோபமும் பின்னணியும்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்து முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். திரைத்துறைத் தாண்டி அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்துத் தொடர்ந்து பேசுவதையும், தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்து, பத்திரிகைகளில் எழுதி வந்த இவரது தோழியும், பத்திரிகையாளருமான கெளரி லங்கேஷின் படுகொலைக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாகப் … Read more

வாய்ப்பு தருவதாக மைனர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இயக்குநர் போக்சோவில் கைது

மலையாளத்தில் கடந்த மே மாதம் பைனரி என்கிற படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் ஜாசிக் அலி என்பவர் இயக்கியிருந்தார். இதில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மைனர் பெண் ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார் என்றும், தொடர்ந்து பலமுறை ஏமாற்றி பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்துள்ளார் என்றும் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நாட்களாகவே தலைமறைவாக இருந்த ஜாசிப் … Read more

என்னடா இது பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுக்கு வந்த சோதனை.. தீயாக பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

ஹைதராபாத்: பான் இந்தியா நடிகராக மாஸ் காட்டி வரும் நடிகர் பிரபாஸின் உடல் எடை அதிகரித்த நிலையில் அவரது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், தற்போது இன்னொரு புகைப்படம் வெளியாகி பிரபாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஷாருக்கானின் ஜவான் படம் வெளியாக உள்ள நிலையில், செப்டம்பர் 28ல் சலார்