மீண்டும் கதை நாயகியான அபிராமி

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் அபிராமி. வானவில் படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி படங்களில் நடித்தார். திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலான அபிராமி 10 ஆண்டுகளுக்கு பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் அபிராமி தமிழில் மாறா, சுல்தான், நித்தம் ஒரு வானம் படங்களில் நடித்ததார். தற்போது அவர் மீண்டும் தமிழில் … Read more

130 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயம் வழங்கிய கீர்த்தி சுரேஷ்

ஐதராபாத்: ‘தசரா’ படக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு 130 தங்க நாணயங்கள் வழங்கி கீர்த்தி சுரேஷ் அசத்தியிருக்கிறார். காந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தசரா’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், …

ஜெயம் ரவி – ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம்

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான அகிலன் திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த படத்தை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் வெற்றியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இதுதவிர அஹமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவி ஒரு புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் அவர் சினிமா வாழ்க்கையில் … Read more

கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார்

தமிழ் சினிமாவில் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியவர் ஜி.எம்.குமார். அதன்பிறகு பாரதிராஜா இயக்கிய கேப்டன் மகள் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வெயில், மலைக்கோட்டை, குருவி, அவன் இவன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனக்கு தானே ஒரு கண்ணீர் அஞ்சலி பேனரை பதிவிட்டுள்ளார் ஜி.எம்.குமார். அதோடு ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை என்றும் பதிவு போட்டிருக்கிறார். … Read more

சர்ச்சை கருத்து : கன்னட நடிகர் சேத்தன் கைது

வளர்ந்து வரும் இளம் கன்னட நடிகர் சேத்தன். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி பிரச்சினையிலும் சிக்குவார். இந்நிலையில், ‛‛இந்துத்துவ அரசியல் என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது. இந்துத்துவ அரசியலை உண்மையால் தோற்கடிக்க முடியும்'' என தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் சிவக்குமார் என்பவர் பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்தனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற … Read more

இராவண கோட்டத்தில் கருவேலங்காட்டு உண்மை சம்பவம்

சாந்தனு, ஆனந்தி நடித்துள்ள 'இராவண கோட்டம்' படத்தை 'மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் இயக்கி உள்ளார். இந்த படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதனால் இதன் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நடந்தது. இந்த விழாவில் தமிழக அமைச்சர் துரைமுருகன், இயக்குனர் கே.பாக்யராஜ், வெங்கட் பிரபு, நடிகர்கள் பார்த்திபன், நாசர், பிரசன்னனா, நடிகைகள் குஷ்பு, மீனா, ராதிகா, ஆண்ட்ரியா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். … Read more

Rajinikanth: நீங்க என்ன அடிச்சா தான் நல்லா இருக்கும்: வாண்டடா போய் அடிவாங்கிய ரஜினி

Radharavi about Rajinikanth: ராதாரவியிடம் பேசி வரவழைத்து அவர் கையால் அறை வாங்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ​முத்து​கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, ராதா ரவி, வடிவேலு, செந்தில் உள்ளிட்டோர் நடித்த முத்து படம் கடந்த 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி ஹிட்டானது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தினார் ரஜினி. ​ஓபனிங் பாடல்​முத்து படத்தில் … Read more

ரஜினிக்கு பதிலாக சிம்பு

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் பத்து தல. இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிம்பு உடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை சாயிஷா ஒரு பாட்டுக்கு ஆடி உள்ளார். இந்த படத்தில் ஏ.ஜி.ஆர் எனும் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் ரஜினிகாந்தை தான் அணுகினார்களாம். … Read more

என் அம்மா 47 வயசுல பிள்ளை பெத்ததுக்கு நான் எதுக்கு வெட்கப்படணும்? பிரபல நடிகை கேள்வி!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆர்யா பார்வதி. மலையாள தொலைக்காட்சி தொடர்களில் தொடர்களில் நடித்து பிரபலமானார் ஆர்யா பார்வதி. ஆர்யா பார்வதி கல்லூரியில் படிக்கும் போது மோகினியாட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வெற்றி பெற்றவர். Khushbu Sundar: சுத்திப்போடுங்க மேடம்… சுந்தர் சி குஷ்புவின் ரொமான்டிக் க்ளிக்ஸ்! இதனை வைத்து தான் சீரியல்களில் பெரும் பிரபலமானார் நடிகை ஆர்யா பார்வதி. நடிகை ஆர்யா பார்வதி சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஆர்யா பார்வதியின் தாயாருக்கு … Read more

”இதையும் கவனத்தில் கொண்டால்”- வேளாண் பட்ஜெட் குறித்து கார்த்தியின் பாராட்டும் வேண்டுகோளும்

நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி, 2023- 2024க்கான வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ள அதேவேளையில், ஒரு சில கோரிக்கைகளும் அறிக்கை வாயிலாக வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று காலை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், … Read more