சின்னத்திரைக்கு வந்தார் பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்பாக வெளிவந்தது பொன்னியின் செல்வன். கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று புதினத்தை மணிரத்னம் திரையில் கொண்டு வந்தார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது, பெரிய வரவேற்பையும், வசூலையும் குவித்தது. தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்திலும் பார்க்கலாம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்புகிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், … Read more