என்ன செய்வேன் தெரியுமா…? பாலியல் வன்கொடுமை குறித்து கீர்த்தி சுரேஷ்
பாலியல் துன்புறுத்தலும், அத்துமீறலும் அனைத்து திரையுலகிலும் என்றும் ஒலிக்கும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால், அதை வெளியே பகிரங்கமாக அறிவிப்பது மிகவும் குறைவானவர்களே. தென்னிந்தியாவில் மலையாள திரைப்பட உலகில் பாலியல் குற்றச்சாட்டு சமீப ஆண்டுகளில் பெரும் பூகம்பங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, நடிகை கீர்த்தி சுரேஷிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,”என்னுடன் பணிபுரியும் பலர் என்னுடன் பாலியல் துன்புறுத்தல் குறித்து பகிரங்கமாக விவாதித்துள்ளனர். ஆனால் அது … Read more