ஐஸ்வர்யாவுக்கு இது ஒன்னும் புதுசு இல்ல: ஏற்கனவே இப்படி தான்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் காதல் கணவரான தனுஷை பிரிந்து வாழ்கிறார். இனியும் தனுஷுடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்பது போன்று சமூக வலைதள கணக்குகளில் தன் பெயரை மாற்றிவிட்டார். இந்நிலையில் தன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இருக்கும் புகைப்படங்களை இரண்டு முறை வெளியிட்டார் ஐஸ்வர்யா. முதல் முறை வெளியிட்டபோது, அவர் தனுஷுக்கு போட்டியாக நடப்பதாக விமர்சித்தார்கள். யார் மடியில் உட்காருவதுனு விவஸ்த வேணாம்?: ஐஸ்வர்யாவை விளாசும் நெட்டிசன்ஸ் இரண்டாவது முறை புகைப்படம் வெளியிட்டபோது, மகன் … Read more

எந்தமாதிரியான குடும்ப வாழ்க்கை வேண்டும்? – டாப்சி பதில்

தெலுங்கில் சமீபத்தில் டாப்சி நடித்த மிஷன் இம்பாசிபிள் படம் பாக்ஸ் ஆபீஸில் அமோக வெற்றி பெற்றது. டாப்சியின் அடுத்த பெரிய வெளியீடு ஹிந்தியில் உருவாகி வரும் சபாஷ் மிது. இந்த படம் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. எந்த மாதிரியான திருமண வாழ்க்கை வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛நாடகம் இல்லாத திருமணத்தை விரும்புவதாக அவர் கூறியிருக்கிறார். … Read more

லெஸ்பியன் படத்திற்கு தடை: கொதித்தெழுந்த ராம் கோபால் வர்மா..!

இந்தி, தெலுங்கு மொழிகளில் படங்கள் இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சூர்யா நடிப்பில் ‘ரத்த சரித்திரம்’ தெலுங்கு படத்தை இயக்கினார். இந்தப் படம் தமிழிலும் வந்தது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது, சர்ச்சைக்குரிய படங்களை இயக்குவது என பரபரப்பை ஏற்படுத்தி வரும் ராம் கோபால் வர்மா, தற்போது லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்திய சினிமாவில் சர்ச்சை இயக்குனர்களில் தவறாமல் ஒரு இடத்தை பெற்றிருப்பவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. தற்போது வாரத்திற்கு … Read more

”நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்து ’கேஜிஎஃப்2’ படத்தை வெளியிடுகிறோம்” : யஷ்

ஒரே சமயத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளியாவதை தவிர்க்க முடியாது என்று கன்னட நடிகர் தெரிவித்துள்ளார். கே.ஜி.எஃப்-2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் யஷ், நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய யஷ், “தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார். அதிலும் இந்தப் படத்தில் பணியாற்றிய சண்டைபயிற்சியாளர்கள் … Read more

ஆஸ்கர், கிராமி விருது விழாவை புறக்கணிக்க வேண்டும்: கங்கனா

சமீத்தில் நடந்த கிராமி விருது வழங்கும் விழாவில் உலக புகழ்பெற்ற இசை கலைஞர்கள் நினைவு கூறப்பட்டார்கள். ஆனால் இந்தியாவை சேர்ந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கரை நினைவு கூறாமல் புறக்கணித்தனர். இதனால் இனி வரும் காலங்களில் ஆஸ்கர், கிராமி போன்ற விருது விழாக்களை புறக்கணிக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச விருதுகள் என்று கூறிக் கொண்டு விழா நடத்துகிறவர்கள் அவர்களின் இனம் அல்லது சித்தாந்தங்கள் காரணமாக பழம்பெரும் கலைஞர்களை … Read more

சந்தோஷத்திற்காக தனுஷ் செய்ய போகும் புது காரியம்: எப்படியோ நல்லது நடந்த சரி..!

கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார் தனுஷ் . இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘ நானே வருவேன் ‘ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.. இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் … Read more

அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையா? விஜய் ரசிகர்கள் திடீர் சாலை மறியல் – போலீசார் தடியடி!

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளநிலையில், டிக்கெட் விலை குறிப்பிடாமல் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி, அவரது ரசிகர்கள் கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் புதுநகர் காவல் நிலையம் அருகே உள்ள திரையரங்கில் வருகிற 13-ம் தேதி விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதையடுத்து திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த திரையரங்கில் டிக்கெட் வாங்க வந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் திரையரங்கம் எதிரே சாலை … Read more

இலங்கை நிலை : லாஸ்லியா வேதனை

பிக் பாஸ் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறவர் லாஸ்லியா. இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். தற்போது இலங்கையில் நிலவி வரும் கடும் நெருக்கடி குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது: இலங்கையர்களாகிய நாங்கள் மிக மோசமான போரை எதிர்கொண்டோம், அதில் எங்கள் குடும்பங்கள் உள்பட பலரும் அனைத்தையும் இழந்தோம். அதன் பிறகு சுனாமியை எதிர்கொண்டோம். 2019ஆம் ஆண்டு தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம். அதன்பிறகு கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டோம். இப்போது … Read more

கலகலப்பாக காணப்படும் அஜித்..வெளியான புகைப்படங்களால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது. என்னதான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக முதல் ஒரு சில நாட்களிலே வசூலை அள்ளியது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் திரைப்படத்திற்கு அஜித் தயாராகிவருகின்றார். வலிமை படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனம் இப்படத்திற்கு வந்துவிடக்கூடாது என உழைத்துக்கொண்டிருக்கின்றனர். இனி விஜய் ரசிகர்களை கையில் பிடிக்கமுடியாது..வெளியான தகவலால் குஷியில் ரசிகர்கள்..! மேலும் … Read more

கேரளாவில் முதல்நாளில் இத்தனை சிறப்பு காட்சிகளா..! – ‘பிகிலை’ முந்தி மாஸ் காட்டும் ‘பீஸ்ட்’

கேரளாவில் நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ படத்திற்கு, திரையரங்குகளில் அதிகளவிலான சிறப்புக் காட்சிக்கு (FDFS) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால், கூடுதலான சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், ‘மாஸ்டர்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசைமையத்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் … Read more