இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள்.. நெகிழ்ச்சியோடு பேசிய கமல் ஹாசன்

சென்னை: சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் கே.பாலசந்தர். 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இயக்குநர் சிகரம் என்று ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் அழைக்கப்படுபவர். இயக்குநராக மட்டுமின்றி உத்தம வில்லன், ரெட்டைச்சுழி உள்ளிட்ட படங்களில் நடிகராகவும், தனது திறமையை நிரூபித்தார். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 94ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி கமல் ஹாசன் நெகிழ்ச்சியோடு பேசி

GOAT படத்தை கைப்பற்றிய டாப் நிறுவனம்.. அடேங்கப்பா இத்தனை கோடிக்கா?

Thalapathy Vijay The GOAT : தளபதி விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கும் தி கோட் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அடக்கடவுளே.. பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்!

சென்னை: இந்திய பாப் ஐகான் உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் நேற்று மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வயது 78. அவரின் இறுதிச்சடங்கு இன்று கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உஷா உதுப்பின் இரண்டாவது கணவர் ஜானி சாக்கோ 1946ம் ஆண்டு

"என் ரெண்டு மகளையும் படிக்க வெக்க கஷ்டப்படுறேன்!" – `மாயாண்டி குடும்பத்தார்' ராசு மதுரவன் மனைவி

அண்ணன் – தம்பி பாசம், குடும்ப உறவுகள் குறித்த படம் என்றாலே இயக்குநர் ராசு மதுரவனின் ‘மாயாண்டி குடும்பத்தார்’ படமும் அந்த லிஸ்ட்டில் இடம்பிடித்துவிடும். கலங்கடிக்கும் காவியமாக இன்றளவும் கொண்டாடப்படும் படம் அது! பாராட்டுகளையும் வரவேற்பையும் குவித்த இயக்குநர் ராசு மதுரவன் அடுத்து `முத்துக்கு முத்தாக’ என்ற படம் மூலமும் கவனம் ஈர்த்தார். அவர் புற்றுநோயால் இறந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜூலை 9 அவரின் நினைவு நாள். அவரின் நினைவுகள் குறித்து அவரின் மனைவி பவானியிடம் … Read more

உலகத்தில் பணத்தைவிட நிறைய இருக்கு.. ஆனால், பணத்தால் தான் எல்லாத்தையும் அடைய முடியும்.. பார்த்திபன்!

சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ள டீன்ஸ் திரைப்படம், வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி படு ஜோராக நடந்து வருகிறது. இதில் பேசிய பார்த்திபன், உலகத்துல பணத்தைவிட நிறைய இருக்கு.. ஆனால் அதை எல்லாத்தையும் பணத்தாலதான் அடைய முடியும் பணம் என்பது முக்கியமாகிவிட்டது என்று அவர் பேசிய வீடியோ இணையத்தில்

Actress Mumtaj: பாவம் செய்த கண்.. ஆடிய கால்.. மெக்காவில் கதறி அழுத மும்தாஜ்!

சென்னை: ஒரு காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கிளாமர் நடிகையாக வலம் வந்த நடிகை மும்தாஜ், இன்று ஆன்மீகவாதியாக மாறி உள்ளார். தற்போது ஹஜ் புனிதப்பயணம் சென்றுள்ள மும்தாஜ், மெக்காவில் இருந்து கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. டி. ராஜேந்தரின் இயக்கிய மோனிஷா என் மோனலிசா’ படத்தின் மூலம் சினிமாவில்

ஜெயிலுக்கு போக தயாரான சண்முகம்.. அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இதில் மருத்துவமனையில் இருக்கும் பாக்கியம் கண் விழித்த விஷயத்தை வெட்டுக்கிளி ஓடி வந்து ஷண்முகத்திடம் சொல்லி ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறான். பாக்கியத்தை பார்க்க வந்த சண்முகம் இனிமே எப்பவும் அரிவாள் எடுக்க மாட்டேன் என்று கண்

Rajinikanth: 25 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு கதை சொன்ன பார்த்திபன்.. அட இந்த ஸ்டைல் படமா!

       சென்னை: நடிகர் ரஜினிகாந்த் 70 வயதை கடந்த நிலையிலும் மிகச் சிறப்பாக அடுத்தடுத்த இளம் இயக்குனர்களுடன் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். ஜெயிலர் படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படம் தீபாவளியையொட்டி

கோட் படத்தில் விஜயகாந்த் இருப்பாரா? பிரேமலதாவின் எச்சரிக்கை யாருக்கு? பிரபலம் சொல்லும் தகவல்!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான், இதில் இன்னொரு முக்கிய ஸ்பெஷல் என்றால் மறைந்த நடிகர் விஜயகாந்தை சுமார் 10 நிமிட காட்சியில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் படக்குழு பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியானது. திரைப்படங்களில் கேப்டனை பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டும் என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வலைப்பேச்சு

வீட்டில் நிறைய சண்டை வரும்.. ஆனால் அது மட்டும் நடக்காது.. மனம் திறந்து பேசிய குஷ்பூ

சென்னை: நடிகை குஷ்பூ 80களில் தமிழ் சினிமாவில் நுழைந்து கொடிக்கட்டி பறந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தார். குஷ்பூவுக்கு கோயில் கட்டியது, குஷ்பூ இட்லி என்று ரசிகர்கள் கூறியது என தனி கிரேஸ் அவருக்கு இருந்தது. இப்போது அரசியலில் இருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியும்