Raghava Lawrence: காஞ்சனா 4 படத்திற்கு தயாரான ராகவா லாரன்ஸ்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

சென்னை: மீண்டும் பேய்களை வரவேற்க கோலிவுட் தயாராகிவிட்டது. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகிய அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்து வெற்றிப்படமாகியுள்ளது. இடையில் சிறிது காலங்கள் காமெடி பேய்கள் இல்லாமல் இருந்த ரசிகர்கள் தற்போது மீண்டும் இதுபோன்ற படங்களுக்கு தயாராகிவருகின்றனர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த 'காளிதாஸ் 2' படத்தின் படப்பிடிப்பு!

Kaalidas Movie Shooting Starts : 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’.

Actor Dhanush: வட சென்னை படத்திற்கு பிறகு தனுஷ் சந்தித்த சிக்கல்?.. ராயன் சென்சார் விவகாரம்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் நீண்ட காலங்களுக்கு பிறகு உருவாகியுள்ள ராயன் படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படம் வடசென்னையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது ராயன் படம். படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தீபா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. உச்சகட்ட பதற்றத்தில் ரம்யா –

Karthigai Deepam Todays Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்தில் என்ன நடக்கும்?

"திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கச் செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?" – முரளி ராமசாமி விளக்கம்

சமீபத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்து. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் முரளி என்.ராமசாமி மற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர், பொருளாளருடன் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக முன்னணி நடிகர்கள் நான்கு பேருக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்று தீர்மானம் போட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோலப் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஏகமானதாகத் … Read more

தாயின் தொடர் வலியுறுத்தல்?.. இரண்டாவது திருமணம் செய்கிறாரா விஜே பிரியங்கா?

சென்னை: தமிழ் தொலைக்காட்சிகளில் டாப் 5க்குள் இருக்கும் சேனல்களில் ஒன்று விஜய் டிவி. அதில் தொகுப்பாளராகவோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோ தமிழ்நாடு முழுக்க பிரபலமானவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன், கோபிநாத், திவ்ய தர்ஷினி என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அந்த லிஸ்ட்டில் இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அவர் இப்போது

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்: அஞ்சலியால் ஆரம்பமாகும் சுடர் – எழில் காதல்?

Ninaithen Vandhai Todays Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

செம கோபத்தில் இருந்தார்.. சரத்குமாரை பழிவாங்க துடித்தாரா வரலட்சுமி?.. இப்படி சொல்றாரே இவரு

சென்னை: வரலட்சுமி கடந்த இரண்டாம் தேதி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனையடுத்து சென்னையில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க வரலட்சுமி குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சி

நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட்: கடுப்பான மதுமிதா.. கையை அறுத்துக் கொண்ட மாயா..

Nenjathai Killathe Todays Episode: இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “நெஞ்சத்தை கிள்ளாதே” சீரியலில் இன்று நடக்கப் போவது குறித்து முன்னோட்டம் பார்ப்போம்.

ஒருவரையும் விடமாட்டார் ஜெயம் ரவி மனைவி.. சண்டைக்கு காரணம் இதானாம்.. பிரபலம் இப்படி சொல்றாரே?

சென்னை: கோலிவுட்டில் கடந்த சில நாட்களாகவே ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருபப்து ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம்தான். இருவருக்கும் சமீபமாக பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் தொடர்ந்து பேசப்படுகிறது. ஆனால் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க இந்த விவகாரம் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூட்யூப் சேனல்