விஜய் சேதுபதி நடிக்க ஆசைப்படும் படம் இதுதான்.. அவரே சென்று வாய்ப்பு கேட்பாராம்

சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அந்தவகையில்

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில், “காதல் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை” என்கிற வசனத்தை குறிப்பிட்டு இருந்தார். பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான ஜெயம் ரவி, மோகன் ராஜா

சிறுவன் கையில் தீ.. அலட்சியத்தால் நடந்த விபரீதம்..விஜய் இதெல்லாம் கேட்டாரா? கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: தமிழகவெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, நீலாங்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், சாகம் செய்வதற்காக அழைத்துவரப்பட்ட சிறுவனில் கையில் தீ பற்றியது. இந்த சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விஜய் இதெல்லாம் கேட்டாரா என்று விஜய் தீவிர ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை இணையத்தில்

தாலிக்கு ஆசைப்படும் ரம்யா.. விபரீத ஆசையால் அவள் எடுக்கும் முடிவு..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

  சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், அபிராமிக்கு முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து அபிராமியை ஆபரேஷனுக்கு அழைத்து செல்ல ஆளாளுக்கு அபிராமிக்கு ஆறுதல் சொல்கின்றனர். அப்போது தீபா என் தாலியை காப்பாற்றிய அபிராமிக்காக இந்த தாலியை கழட்டி வைக்கிறேன். நீங்க உயிரோடு வந்து இந்த தாலியை எடுத்துக்

விஜய் பற்றி அஜித் என்ன சொன்னாரு தெரியுமா? உண்மையை உடைத்த ரமேஷ் கண்ணா!

சென்னை: அஜித் மற்றும் விஜய்யுடன் பலத் திரைப்படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகர் ரமேஷ் கண்ணா. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், இயக்குநர், வசன கர்த்தாவாகவும் உள்ளார். அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து அஜித் கூறியதை பேட்டியில் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்து வசூலை அள்ளிய ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என்ற

Actor Vijay: 9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் வாய்சில் மெலடி ட்ரீட்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய் இன்றைய தினம் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அவர் முன்னதாக கேட்டுக் கொண்டிருந்தார். ஆயினும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படக்குழுவினர் அவரது பிறந்த நாளை, அடுத்தடுத்த வெளியீடுகளால் சிறப்பாக்கியுள்ளனர். நேற்றிரவு

50வது நாள் கொண்டாடும் அரண்மனை 4 டீம்.. படத்தை திரையரங்குகளில் பார்க்க குவியும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரையுலகில் பன்முகம் காட்டி வருபவர் சுந்தர் சி. தன்னுடைய மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பூவுடன் இணைந்து அவர் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் அரண்மனை 4

Meenatchi Chaudhry: சந்தானத்திற்கு ஜோடியான விஜய் பட நாயகி.. விரைவில் சூட்டிங்!

சென்னை: நடிகர் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை மீனாட்சி சவுத்ரி. இந்த படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு சினேகா ஜோடியாகியுள்ளார். இவர்களது

அடுத்த மாதம் துவங்கும் ரஜினிகாந்தின் கூலி பட சூட்டிங்.. லோகேஷின் சூட்டிங் பிளான் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் சூட்டிங் இம்மாதம் துவங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் அடுத்தடுத்து வேட்டையன் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்ததால் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டி இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்தை அதிகமாக அலைக்கழிக்காமல் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மட்டுமே இந்த படத்தை ஒட்டுமொத்த

Vijay: "விஜய் பற்றிய என்னோட கணிப்புகள் எல்லாமே உண்மையாச்சு! அரசியலிலும்…" – இயக்குநர் விக்ரமன்

நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடவேண்டாம் என அறிவித்திருந்தாலும் ரசிகர்களும் தொண்டர்களும் அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்கள். ‘நாளைய தீர்ப்பு’ மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்தாலும் ‘பூவே உனக்காக’ மூலம்தான் பெரிய வெற்றியை அடைந்தார் விஜய். இந்த நிலையில் ’பூவே உனக்காக’ இயக்குநர் விக்ரமனிடம் பேசினேன்… “விஜய்யின் 50-வது பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘பூவே உனக்காக’ வெளியாகி 22 வருடங்கள் ஆகிடுச்சு. அந்தப் படத்துல … Read more