விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பிரஷாந்த்.. இதெல்லாம் முன்னாடியே பண்ணியாச்சு.. அந்தகன் ஹீரோ ஓபன்!

       சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கோட்

நகுலுக்கு நான் அக்கா அல்ல அம்மா: நடிகை தேவயானி நெகிழ்ச்சிப் பேச்சு

Vascodagama Tamil movie: வாஸ்கோடகாமா படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நான் அக்கா இல்லை. அவனுக்கு அம்மா தான் என நடிகை தேவயானி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Cinema Roundup: `5 வருடத்திற்குப் பிறகு என்ட்ரி கொடுக்கும் ஹீரோ!' – இந்த வார டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா செய்திகளை இங்கே பார்க்கலாம் பெரிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கான ‘அமரன்’ திரைப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்திருக்கிறார்கள். இதே போல கார்த்தி நடிக்கும் ‘மெய்யழகன்’ திரைப்படமும் வருகிற செப்டம்பர் மாதம் 27-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் … Read more

Pandian stores 2 serial: மீண்டும் மீண்டும் அப்பாவிடம் அவமானப்படும் மீனா.. செந்தில் எடுக்கும் அதிரடி முடிவு!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. தன்னுடைய அப்பாவின் 50வது பிறந்தநாளுக்காக முன்னதாக கோயிலில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்ட மீனா மற்றும் செந்தில், கோயிலில் அவரை பார்க்கின்றனர். ஆனால் அவரோ அவர்களை அவமானப்படுத்துவதாக கடந்த எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் தற்போதைய பிரமோவில் அதையொட்டிய காட்சிகளே காணப்பட்டன.

மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க! நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப? பா.ரஞ்சித்தை அட்டாக் செய்த மோகன் ஜி!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர்களின் படங்கள் சித்தாந்த ரீதியாகவே எதிர்ரெதிராக உள்ளது. இதனாலே இவர்கள் இருவரிடையே பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் குறித்து மற்றொருவரிடம் கேள்வி எழுப்பினால் அதனைத் தவிர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பா. ரஞ்சித் பெயரைக் குறிப்பிடாமல் மோகன்.ஜி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ்

ரம்யா பற்றி கார்த்திற்கு தெரிய வந்த உண்மை.. அடுத்து நடப்பது என்ன.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், போலி சாமியாரின் பையை தேடி இளையராஜா வீட்டிற்கு வீட்டிற்கு வருகிறாள். இளையராஜா கூல் வாங்க வெளியில் போன நேரத்தில் வீடு முழுக்க தேடியும் பை கிடைக்காததால் கடுப்பாகிறாள். ஆனால், அந்த பை கார்த்தியின் காருக்குள் இருக்கிறது. இதையடுத்து,

படப்பிடிப்பில் குளிப்பதற்கு மினரல் வாட்டர் கேட்ட நடிகை.. கடுப்பான இயக்குநர்!

சென்னை: ஹீரோயின் என்றாலே ஓவர் பில்டப் போட்டு சீன் போடுவார்கள், அதுவும் அவர்கள் நடித்த படம் நன்றாக ஓடிவிட்டால் இந்த நடிகைகளை கையில் பிடிக்கவே முடியாது அப்படித்தான், பாலிவுட்டில் இருந்த வந்த ஒரு நடிகை படப்பிடிப்புத் தளத்தில் குளிப்பதற்கு மினரல் வாட்டர் கேட்டு அலப்பறை செய்துள்ளார். இந்த சம்பவத்தை இயக்குநர் ஒருவர் பேட்டியில் கூடிறியுள்ளார். இயக்குநர் எஸ்.ஜே.

Raayan: உசுரே நீதானே நீ தானே! தனுஷ் ரசிகர்களே தயாரா? ராயன் இசை வெளியீட்டு விழா டெலிகாஸ்ட்!

சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். தனுஷின் 50வது படமான இந்தப் படத்தினை இயக்குநர் தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளது என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதி சென்னையில் மிகவும்

இந்தியன் 2 படத்தை வச்சு செய்த பரிதாபங்கள் கோபி, சுதாகர்.. மிமிக்ரி வர்மம் தான் செம ஹைலைட்!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் இதுவரை வெளியான எந்தவொரு படமும் இந்த அளவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் மற்றும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து இருக்குமா? என்றால் அனைவரும் இல்லை என்று தான் சொல்வார்கள். நண்பன், ஐ மற்றும் 2.0 படங்கள் கூட ஓரளவுக்கு விமர்சனங்களை தான் சந்தித்தன. ஆனால், அந்த படங்களையும் பல ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். ஆனால்,

கல்யாணமாகி விவாகரத்தும் ஆகிடுச்சு.. தினம் தினம் என்னை பற்றிய கிசுகிசு தான்.. சாக்ஷி அகர்வால் வேதனை!

சென்னை: பெரிய ஐடி கம்பேனி வேலையை விட்டு, சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற கனவோடு சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தினம் தினம் என்னை பற்றி ஏதோ ஒரு கிசு கிசு வருகிறது என வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். சென்னையில் தனது படிப்பை முடித்த சாக்ஷி