தலைவர் விஜய் பலத்த மௌனம்.. அந்த விஷயத்துக்கு மட்டும் வாயே திறக்கலையே.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி!

சென்னை: நடிகர் விஜய் ஆன்லைன் அரசியல் செய்து வருவதாக பலரும் ட்ரோல் செய்து வரும் நிலையில், மின்சாரக் கட்டண உயர்வுக்கு எக்ஸ் தளத்தில் கூட தவெக தலைவர் கண்டனம் தெரிவிக்கவில்லையே என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். சினிமாவே வேண்டாம் என மக்கள் பணி செய்ய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளேன் என விஜய் அறிவித்துள்ளார். கோட்

குடும்பத்திற்கே துபாய் டிக்கெட்.. அடாவடி செய்த டிவி பிரபலம்..இன்னும் வளரவே இல்ல அதுக்குள்ள இப்படியா?

சென்னை: ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் அறிமுகமான அந்த கீச் குரல் பாடகி, ஒரு சில படத்தில் நடித்து விட்டு, ஹாலிவுட் டாப் நடிகை போல ஓவர் பில்டப் போட்டு சீன் போட்டுவருவதாக கூறப்படுகிறது. இன்னும் வளரவே இல்ல அதற்குள் இப்படி சீன் போட்ட உடம்புக்கு ஆகாதுடா சாமி என இணைய வாசிகள் அவரை விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து

Pandian stores 2: என்னோட அன்பை எப்படித்தான் நிரூபிக்கிறது.. வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட சரவணன்!

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் தொடர்ந்து சரவணன் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி அவரிடம் கண்ணீர் விட்டு அழுகிறார் தங்கமயில். இதையடுத்து எதை செய்தால் தான் தங்கமயிலை அதிகமாக நேசிப்பதை உணர்த்த முடியும் என்று சரவணன் கேள்வி எழுப்ப தன்னை ஹனிமூன் கூட்டி செல்லும்படி தங்கமயில் கூறுவதாக இந்த

தாலி கட்டும் நேரத்தில் கண்கலங்கிய ஆனந்த்..கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில், ரோட்டில் சண்டை போட்டு சேகர் மற்றும் இளையராஜா போலீஸ் சென்ற நிலையில், அங்கு சேகருக்காக ரம்யா வந்து பேசி அழைத்து செல்கிறாள். அதே போல இளையராஜாவிற்காக கார்த்திக் வந்து அழைத்து செல்கிறார். சேகர் மற்றும் இளையராஜா இருவரும்

எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் போது பிரச்சனையானது – தெருக்குரல் அறிவு!

தெருக்குரல் அறிவு எழுத்து மற்றும் இசையில் உருவாகி இருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற ஆல்பம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

ராஜமெளலியால் கூட இதை பண்ண முடியாதேப்பா.. அதை சாதித்துக் காட்டிய தனுஷ்.. எஸ்.ஜே. சூர்யா ஓபன்!

சென்னை: ராயன் படத்தில் தனுஷ் செய்துள்ள விஷயத்தை படம் வெளியான பின்னர் ரசிகர்கள் நிச்சயம் பார்த்து மிரளப் போகின்றனர் என எஸ்.ஜே. சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் வரும் ஜூலை 26ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தின் மீது தான் அடுத்து தமிழ் சினிமா பெரிய

செல்வராகவனுக்கு தண்ணி காட்டிய தனுஷ்! ராயன் படப்பிடிப்பில் இப்படியெல்லாம் நடந்துச்சா?

சென்னை: தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக தயாராக உள்ள படம் தனுஷின் 50வது படமான ராயன் படம்தான். இந்த படத்தினை தனுஷ் இயக்கி நடித்தும் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பாக படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தினை ஏற்று நடித்துள்ள நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்துள்ளார். நடிகர் தனுஷ் தனது

Anirudh: அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், மீண்டும் விஜய்; டாப் ஸ்டார்களுடன் தொடரும் அனிருத் கூட்டணி!

சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான படம் ஷங்கரின் `இந்தியன் 2′. அதன் கலவையான விமர்சனங்களை ஓரம் வைத்துவிட்டு வழக்கம் போல் தன் இசையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் அனிருத். அடுத்து ரஜினி, அஜித், என்.டி.ஆர். சிவகார்த்திகேயன் படங்கள் கைவசம் இருப்பதால் அவரது லைன்அப்கள் பிரகாசமாக மிளிர்கின்றன. ‘வேட்டையன்’ கூட்டணி ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதால், இப்போது அதன் பின்னணி இசைக்கோர்ப்பு வேலையை ஆரம்பித்துவிட்டார். செப்டம்பர் முதல் வாரத்தில் ‘வேட்டையன்’ படத்தின் முதல் சிங்கிளையோ அல்லது டீசரையோ வெளியிடத் … Read more

தடுமாறிய கமல்ஹாசன்! பெருந்தன்மையோடு நடந்து கொண்ட சிம்பு! அகலக்கால் வைக்கிறாரோ?

சென்னை: தமிழ் சினிமாவில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து நடித்து வருபவர்கள் என்றால் அதில் உலகநாயகன் கமல்ஹாசன் பெயரும் எஸ்.டி.ஆர். சிம்பு பெயரும் கட்டாயம் இருக்கும். இருவரும் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படம் உலகநாயகன் கமல்ஹாசனின்

படத்தை ஓடவைக்க படாத பாடு படும் லைகா! செல்ஃப் எடுக்காத இந்தியன் தாத்தாவின் வசூல் விபரம்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. இந்த படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் அதாவது ஜூலை19ஆம் தேதியுடன் 8 நாட்கள் ஆகின்றது. படத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்க, லைகா நிறுவனம் தயாரித்தது. லைகா நிறுவனம் கடைசியாக ரிலீஸ் செய்த படங்கள் எதுவுமே வெற்றிப் படங்களாக அமையவில்லை. இதனால்