Bigg Boss season 8: விஜய் சேதுபதியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது.கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்சியதால், இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியதைத் தொடர்ந்த, பிக்பாஸ் சீசன்

நடிகர் சங்க கட்டடம்: கமல் ஹாசன், விஜய், தனுஷ் – யார், யார் எவ்வளவு நிதி அளித்திருக்கிறார்கள்?

கொரோனா உட்படப் பல காரணங்களால் தாமதமான நடிகர் சங்க கட்டடப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டன. Nadigar Sangam Meeting – நடிகர் சங்க பொதுக்குழு கடந்த 2017-ம் ஆண்டு இந்த கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கென உச்ச நட்சத்திரங்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். மேலும், நடிகர் சங்கத்தில் தற்போதைய உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 68-வது நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் பதவிக்காலம் மூன்றாண்டுகள் … Read more

அன் கான்ஷியஸ்ல போனாங்க.. அம்மா ஒரு அறை விட்டாங்க.. மனைவி பற்றி ஓபனாக பேசிய ஜெயம் ரவி

சென்னை: கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் பிரியப்போவதாக கடந்த சில காலமாகவே ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. சூழல் இப்படி இருக்க தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே பெரும்

வேட்டையன் முதல் சிங்கிள்: தெறிக்கவிடும் லிரிக்ஸ்!! மனசிலாயோ பாட்டு எப்படி?

Vettaiyan Fist Single Manasilaayo Song Lyrical Video : ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது. இது எப்படியிருக்கிறது?  

“GOAT FDFS Ticket எனக்கே கிடைக்கலை..!” – `The Goat’ Gandhi Daughter| Abyukta Manikandan

`தி கோட்’ படத்தில் விஜயின் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்த அபியுக்தா, தன் பர்சனல் பக்கங்களையும், படம் குறித்தும் , படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்தார். “எனக்கு மாடலிங் ல தான் ஆசை இருந்திச்சு. அப்படியே நடிக்க வந்துட்டேன்.  நடிக்கும் போது கிளைமேக்ஸ் சீன்க்கு இவ்வளோ ரெஸ்பான்ஸ் இருக்கும்ன்னு நான் நினைக்கல. நான் இரண்டு தடவை படம் பார்த்தேன். விஜய் சார் கிரைம் சீன் நடிக்கும்போது என்னமா நேச்சுரலாவே அழுற எப்படின்னு சொன்னார்.” என்றவர், … Read more

Jayam Ravi: உங்களுக்கு எதற்கு கல்யாணம்.. குழந்தைகளை நினைச்சு பாருங்க..கடுப்பான செய்யாறு பாலு!

சென்னை: சமந்தா-நாக சைத்தன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா,ஜிவி பிரகாஷ் – சைத்தவி ஆகியோரின் விவாகரத்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில்தற்போது ஜெயம் ரவி, ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இதுகுறித்து செய்யாறு பாலு வீடியோவில் பேசி உள்ளார். அதில், சினிமா என்பது இந்த சமுதாயத்தில் ஒரு

'காந்தா' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.  

நடிகர் சங்கம்: நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு – பொதுக்குழுவில் நடந்தது என்ன?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழுக் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்படச் சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த என்ன என்று சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது பகிர்ந்தவை இவை.. குத்துவிளக்கு ஏற்றிய உறுப்பினர்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. நடிகைகள் லதா, … Read more

Jayam Ravi divorce: 15 ஆண்டு திருமண வாழ்க்கை முடிந்தது.. மனைவியை பிரிந்தது ஏன்? ஜெயம் ரவி விளக்கம்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெஞ்சம் கசந்த தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என பிரிவுக்கான காரணத்தை விளக்கி உள்ளார். ஜெயம் ரவி, ஆர்த்தியை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு

‘மெய்யழகன்’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்: சீமான்

‘மெய்யழகன்’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பாராட்டுகளை வெளியிட்டுள்ளார்.