கடைசி விவசாயி படத்தை ஏன் பாராட்டவில்லை.. ரஜினியை கடுமையாக விமர்சித்த இளம் நடிகர்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக அவரது மகள் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தார். ஆனால் அந்தப் படம் வந்த இடம் தெரியாமல் போனது. இப்போது கூலி படத்தில் நடித்துவரும் அவர்; த.செ.ஞானவேல்

திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடும் சிம்ரன்

தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது ‘தி லாஸ்ட் ஒன்’ மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள‌ நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக‌ கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்

பாலியல் வன்கொடுமை வழக்கு.. எதற்காக சிறை சென்றேன்.. மன்சூர் அலிகான் கொடுத்த அதிர்ச்சி

சென்னை: மன்சூர் அலிகான் 90களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர். அவரது வித்தியாசமான உடல் மொழியும், நடிப்பும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் காரணமாக பிஸியான நடிகராக திகழ்ந்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் கம்மியானதை அடுத்து அரசியலிலும் அடி எடுத்து வைத்தார். ஆனால் அதிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. இதற்கிடையே அவர் தொடர்ந்து சர்ச்சையாகவும் பேசி வருகிறார். இந்தச்

விஜய்யின் GOAT.. செம நஷ்டம் வந்துவிட்டதா?.. என்ன வேற மாதிரி பேச்சு கேட்குது

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த சூழலில் நாட்கள் செல்ல செல்ல பலர் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதேசமயம் வசூல் ரீதியாக படம் நல்ல கலெக்‌ஷன் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் GOAT

50 ஆண்களுக்கு முன் பெண்ணை ஆட வைப்பதா? விளாசிய மாரி செல்வராஜ்!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது. இத்திரைப்படம் குறித்து பல பேட்டிகளில் பேசி வரும் மாரி செல்வராஜ், வாழை படம் குறித்தும் சினிமா குறித்தும் பல விஷயத்தை பேசி உள்ளார். 1999-ம் ஆண்டு வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மா நகரம்

படுக்கை அறையில் விவகாரமாக போஸ்.. நல்லாத்தான் இருக்கு..வேண்டாம் மேடம் கெஞ்சும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராமில் ஒன்று புள்ளி ஏழு மில்லியான் பார்வையாளர்களை வைத்து இருக்கிறார். இவருக்கு படவாய்ப்பு எதுவும் இல்லாததால் இன்ஸ்டாகிராம் போட்டோக்களை வெளியிட்டு ஓரளவிற்கு வருமானத்தை பார்த்து வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த பேன்ஸ் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா, திரிகோணமலையில் தனது

குட்டி இளவரசி வந்தாச்சு..ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதியை வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

மும்பை: நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை மலைக்கா அரோரா, அனன்யா பாண்டே, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் என ஒட்டுமொத்த திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டில் முன்னணி நாயகியாக

Rohini: `பாலியல் புகாருக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை' – நடிகை ரோகிணி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் விசாகா கமிட்டி அமைத்து சில பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளதாகவும், ஏதேனும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம், நிச்சயம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும் என்றும் நடிகர் நாசர் தெரிவித்திருந்தார். சினிமா … Read more

நடிகைகளின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பது தான் வேலையா? அசிங்கமா இல்ல.. கஸ்தூரி பளீர்!

சென்னை: ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை அடுத்து பலர் நடிகைகள், பல முன்னணி நடிகர் மீது புகார் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ்சினிமாவில் புயலை கிளப்பி வரும் நிலையில், நடிகை கஸ்தூரி இதுகுறித்து ஆவேசமாக பேசி உள்ளார். சினிமாவில் எந்த ஒரு பெண்ணும் படுப்பதற்காக சினிமாவிற்கு வருவதில்லை. ஆனால் சில தவறான பெண்கள் சினிமாவிற்கு வந்து

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது

Deepika Padukone Ranveer Singh Blessed With A Baby Girl: பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதியனருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.