கூலி படத்துக்கு பிறகு ரஜினியின் பிளான் என்ன?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கும் சூழலில்; அந்தப்

மலையாள படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்ட மகாராஜா.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

Maharaja Movie Box Ofiice Collections : கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியான மகாராஜா திரைப்படம் தற்போது வரை செய்துள்ள வசூல் நிலவரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

19 வயசுல ஓவர் ஆட்டம்.. பீனிக்ஸ் டீசர் சுத்தமா பிடிக்கல.. விஜய் சேதுபதி மகன் பற்றி பிஸ்மி பேச்சு!

சென்னை: விஜய் சேதுபதியின் மகன் என்பதால் தான் சூர்யா விஜய் சேதுபதிக்கு படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முதல் படத்திலேயே தந்தையின் பெயரை பயன்படுத்த மாட்டேன் என பேசுவது எல்லாம் சரியான அணுகுமுறை கிடையாது என பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சூர்யா விஜய் சேதுபதி என்று கூட தனது

தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்

சிவாஜி கணேசன் மற்றும் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் என்று பார்க்கலாம்.

என் மகன்னு யார்கிட்டயும் சொல்லிடாத.. சிவகுமாரின் பேச்சால் நண்பர்களின் ஏளனத்துக்கு ஆளான சூர்யா!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது அறிமுக சினிமாவில், அன்றைய முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளர்ந்து வந்து கொண்டு இருந்த கதாநாயகியுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. ஆனால் சூர்யாவிற்கான அறிமுகம் உண்மையிலேயே இதுதானா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய சிவக்குமாரின் முதல்

இளையராஜா படத்துக்கு இஷ்டத்துக்கு பில் போட்டாரா தனுஷ்?.. ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவு கேட்கிறாரா?

சென்னை: தனுஷ் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக படம் வசூல் ரீதியாக சொதப்பி விட்டது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தான் சொல்ல வந்த கதையை நேரடியாக எடுக்க முடியாத சூழலில் சுதந்திரத்துக்கு முந்தைய கதையாக மாற்றி

அப்பா தயவே வேண்டாம்னு போன மாஸ் நடிகர் மகன்.. இப்போ தந்தைக்கு தூது விடுறாராம்.. என்ன ஆச்சு?

சென்னை: அப்பா தயவு இல்லாமல் சினிமா துறையில் பெரிதாக சாதித்துக் காட்டுகிறேன் என மாஸ் நடிகர் மகன் பஞ்ச் வசனம் எல்லாம் பேசிய நிலையில், தற்போது பஞ்சராகி கிடப்பதாக கூறுகின்றனர். ரசிகர்களை கவர்ந்த டாப் ஹீரோக்களை வைத்து படம் பண்ணால் தான் வெற்றி பெற முடியும் என நினைத்த மகனுக்கு இளம் நடிகர்கள் கூட நம்பி நடிக்க

Vijay sethupathi: விஜய் சேதுபதி கற்கத் துவங்கிய புது விஷயம்.. மனுஷன் சும்மாவே இருக்க மாட்டேங்கறாரே!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து முன்னணி மற்றும் இளம் இயக்குநர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் கதைக்கு மற்றும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்த வருகிறார். அந்த வகையில் கடந்த 14ம் தேதி விஜய் சேதுபதியின் மகாராஜா படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படம் விஜய் சேதுபதியின் 50வது

பாலா எடுத்த அதிரடி முடிவு?.. விக்ரமுடன் மோதுகிறாரா?.. எல்லாத்துக்கும் அதுதான் காரணமா?

சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

விடாமுயற்சியால் வந்த வினையா? சினிமாவை விட்டு வெளியேறும் திட்டத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ்?

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது லைகா புரொடக்‌ஷன்ஸ். இவர்களது தயாரிப்பில் வெளியான பெருமாபாலான படங்கள் வெற்றியைக் குவித்துள்ளது. இந்த நிறுவனத்தை இலங்கையைச் சேர்ந்த தமிழர் சுபாஸ்கரன் அல்லிராஜா நிறுவி படங்கள் தயாரித்து வருகின்றார். தமிழ் நாட்டில் இந்த நிறுவனம் முதன் முதலில் அறிமுகமானபோது இந்த நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.