கயித்து கட்டிலில் மல்லாக்க படுத்திருக்கும் பார்வதி நாயர்..உத்துப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்!

சென்னை: அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகையாக அறிமுகமான பார்வதி நாயருக்கு, அந்த படத்திற்கு பிறகு பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வராததால், பட வாய்ப்பை எதிர்பார்த்து இணையத்தில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து வந்தார். அதன் பலனாக இவருக்கு இப்போது கோட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ள நிலையில்,

விவிஐபி கேட்ட கண்ணழகி நடிகை.. லேடி ஹிட்லரை காப்பாற்ற பலிகாடான நடிகை!

சென்னை: பொதுவாக பெண்கள் என்றாலே சமூகத்தின் பார்வையிலும், ஆண்களின் பார்வையிலும் வேறு மாதிரித்தான் இருக்கும். அதுவும் சினிமாவில் நடிக்க வந்த நடிகைகளுக்கு பலவகையில் பிரச்சனைகள் வரும், அப்படி பிரச்சனைகளை எல்லாம் தாண்டி, சினிமாவில் ஜெயிப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அப்படி பல பிரச்சனைகளை சந்தித்தவர் தான் திம்ஸ்கட்டை நடிகை. அண்டை மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவில்

ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா? இறுதியாக உண்மையை தெரிவித்த அபிஷேக் பச்சன்!

Abhishek Bachchan and Aishwarya Rai: பிரபல ஜோடிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் விவரகத்து செய்து கொண்டனர் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.  

ஷங்கரிடம் அப்ரூவல் கேட்ட கமல் சார்! – பிரியா பவானி சங்கர் சொல்லும் சீக்ரெட்ஸ்

“ஓ மத்த ஜானர்கள்ல இப்படித்தான் நடிக்க வேண்டியிருக்கும்னு எனக்கு ஐடியா இருக்கும். ஆனா, ஹாரர் பத்தி அப்படி ஏதும் ஐடியாவே ஆரம்பத்துல எனக்கு இல்ல. முதல் நாள் படப்பிடிப்புக்கு எந்த ஐடியாவும் இல்லாமல்தான் போனேன். ஹாரர் படத்துல நடிக்கிறது சவாலானது. ஆக்‌ஷன் படம் பண்ணுறதைவிட, ஒரு டிராமா பண்ணுறதைவிட, அதிகமான மெனக்கெடல் ஹாரருக்கு நாம கொடுக்க வேண்டியிருக்கும். ஏன்னா, நம்ம எதிரே யாருமே இருக்க மாட்டாங்க. பேய் இருக்கறது, அது பயமுறுத்துறதுன்னு எல்லாமே கிராபிக்ஸ்ல பண்ணிக்குவாங்க. அதனால … Read more

மதுரைக்காரன் வீடுனா சும்மாவா.. சசிகுமார் கட்டிய பிரமாண்டமான வீட்டைப் பாருங்க

மதுரை: இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும், வியாபாரத்தையும் உருவாக்கியுள்ளவர் சசிகுமார். மண் மணம் மாறாத சினிமா, நண்பர்களை மைய்யப்படுத்திய சினிமா என தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். மண் மனம் மாறாமல் சினிமா எடுப்பது மட்டும் இல்லாமல், தனது சொந்த ஊரில் மிகச் சிறப்பாக மிகப்பெரிய வீட்டினைக் கட்டியுள்ளார்.

செக்யூரிட்டியை வைத்து விரட்டுகிறார்கள்.. சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நடிகை வாசுகி!

சென்னை: தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உடன் பல படங்களின் காமெடி ரோலில் நடித்து பெயர் எடுத்தவர் நடிகை வாசுகி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, படவாய்ப்பு இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட நடிகை வாசுகி, சினிமா மீது இருந்த ஆசையால் கடுமையாக

Actor Vikram: தம்பி நாங்களும் போட்டோகிராபர் தான்.. ரசிகரை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்ரம்!

       சென்னை: நடிகர் விக்ரம் அடுத்தடுத்து மாஸ் கூட்டணியில் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார் விக்ரம். இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக நந்தினியின் காதலனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் உருவாகி

Actor Vimal: விமலுக்கு ஜோடியாக இணைந்த இரு நாயகிகள்.. மீண்டும் ஃபார்மில் நடிகர்!

       சென்னை: நடிகர் விமல் களவாணி, வாகை சூட வா உள்ளிட்ட படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். குறிப்பாக கிராமத்து கெட்டப்பில் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக வெற்றி நடைபோட்டவர் விமல். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு

போட்ரா வெடிய.. பிக் பாஸ் சீசன் 8.. தொகுப்பாளராக களமிறங்கும் மாஸ் நடிகர் யார் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள் என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ்.

Vikram: "விஜய், அஜித், சூர்யா அளவிற்கு எனக்கு ரசிகர்கள் இல்லையா…?"- விக்ரம் சொன்ன பதில்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ‘சேது’ தொடங்கி தற்போது ‘தங்கலான்’, ‘வீர தீர சூரன்’ வரை தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் புதுப்புது பரிணாமங்கள் எடுத்து, முழுமையாகத் தன்னையே அர்பணித்து நடித்து வருபவர் விக்ரம். ஒவ்வொரு திரைப்படங்களிலும் அவரது அர்பணிப்பைப் பார்த்து மெய் சிலிர்க்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார். நடிகர் விக்ரம் முதல் படத்திலிருந்து இன்று வரை அவரது இந்தத் தேடலும், அர்பணிப்பும் கொஞ்சம்கூட … Read more