“கலைஞர் இருந்தவரை எங்களுக்குப் பாதுகாப்பு இருந்தது'' – ஆதங்கப்படும் ஆர்.கே.செல்வமணி
வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியன் வளாகத்தில் தென்னிந்தியத் திரைப்பட சினி மற்றும் டிவி ஸ்டன்ட் இயக்குநர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் சங்கம் சார்பில், ஸ்டன்ட் கலைஞர்களின் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் மாநில காப்பீட்டு உரிமையைப் பெற்றுத் தரவும் நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவாவிற்கு நன்றி தெரிவித்து, கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நன்றி விழா அதில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியபோது, “திரைப்படத்துறை நன்றி உள்ள துறை, எத்தனை காலம் … Read more