Malavika Mohanan: கண்ணாடி முன்னாடி.. மாளவிகா மோகனனின் க்யூட் கிளிக்ஸ்.. அட கையில கிளாஸ் வேறயா?

சென்னை: தமிழில் அறிமுகப் படத்திலேயே சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடித்து கலக்கியவர் நடிகை மாளவிகா மோகனன். படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்தப் படத்தை தொடர்ந்தும் முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு மாளவிகா வீட்டுக் கதவை தட்டியது. அடுத்தப்படத்திலேயே நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து அதிரடி

பிறந்தநாளன்று மகாலெட்சுமி செய்த உருக்கமான காரியம்

சின்னத்திரை நடிகை மகாலெட்சுமி, சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதுமுதலே சோஷியல் மீடியாக்களில் இருவரும் கவனம் ஈர்த்து வைரல் ஜோடியாக டிரெண்டாகி வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள மகாலெட்சுமி மாற்றுத்திறனாளிகள் ஆசிரமத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளித்து மகிழ்வித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அனைவருக்கும் முன்மாதிரியாய் தனது உடலுறுப்புகளை தானம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்த பிறந்தநாள் எனக்கு பல கலவையான உணர்வுகளால் நிரம்பி உள்ளது. முதலில் எனது கணவர் நள்ளிரவில் … Read more

காதல் மன்னன் திலோத்தமாவின் ரியல் காதல் மன்னன.. வாவ் சூப்பரா இருக்காரே!

சென்னை: அஜித் ஹீரோவாக சிவா என்ற கதாபாத்திரத்திலும், அறிமுக நாயகி மானு திலோத்தம்மாவாக நடித்த திரைப்படம் தான் காதல் மன்னன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற போதும், படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நடிக்காமல் தொடர்ந்தார். இந்த படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன போதும், நடிகை மானுவை 90 ரசிகர்கள் மறக்கவில்லை. தற்போது

'இனிமேல்' – அப்பா கமல்ஹாசன் தயாரிப்பில், மகள் ஸ்ருதிஹாசனின் தாராளக் கவர்ச்சி

சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்களின் நேற்றைய அதிர்ச்சியாக 'இனிமேல்' என்ற ஆல்பத்தின் வீடியோ முன்னோட்டம் அமைந்துள்ளது. கமல்ஹாசன் தயாரிக்க, கமல்ஹாசன் பாடலை எழுத, இசையமைத்து, கருத்தாக்கம் செய்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனின் தாராள கவர்ச்சி ஒரு அதிர்ச்சி என்றால் மற்றொரு அதிர்ச்சியாக ஸ்ருதிஹாசன் ஜோடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பதும் அமைந்துள்ளது. இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் என எந்தப் பக்கம் போனாலும் இளம் ரசிகர்கள் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பேச வேண்டும் என்பதால் … Read more

சுடரை தாங்கி பிடித்த எழில்.. அடுத்து காத்திருக்கும் பிரச்சனை ..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரி ஏதாவது செய்து இவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் முடிவெடுக்கிறாள். பிறகு குழந்தைகளிடம் வெளில எங்கயாச்சும் போயிட்டு வரலாமே என்று சொல்ல குழந்தைகள் அப்பா எங்களை வெளியில் அனுப்ப

What to watch on Theatre & OTT: Rebel, Om Bheem Bush, Arthur The King – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ரெபல் (Rebel) – தமிழ் ரெபல் (Rebel) தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜீ.வி. பிரகாஷ், கேரளாவில் கல்லூரி படிப்பைப் படிக்கிறார். அங்கு அவருக்கு மலையாள பெண் மீது காதல் வர, அதோடு சேர்த்து மலையாள கேங்கிடம் சண்டையும் வருகிறது. அது அரசியல் பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. தமிழ் – மலையாள கேங் என மோதிக்கும் இவர்களின் சண்டை என்ன ஆனது, ஜீ.வி.யின் காதல் என்ன ஆனது என்பதுதான் இதன் கதைக்களம். காதல், ஆக்‌ஷன் திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் மார்ச் … Read more

சோஷியல் மீடியாவில் இருந்து விலகுகிறேன் : பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. அதன்பின் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த அவர் காதல் கணவருக்காக நடிப்பை விட்டு விலகுவதாக அறிவித்து வெளியேறினார். ஆனால், திருமணமாகி ஒரு வருடங்கள் கூட ஆகாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்துவிட்டார். இதனையடுத்து சோஷியல் மீடியாவில் பலரும் பிரியங்கா கணவரை விட்டு பிரிந்தது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அப்செட்டான பிரியங்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் … Read more

ஜகஜால கில்லாடியா இருக்காரே ஜெயிலர் மருமகள்.. ஜோதிகாவுக்கே அந்த விஷயத்தில் டஃப் கொடுக்கும் மிர்னா!

சென்னை: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனின் மருமகளாக நடித்து பிரபலமான மலையாள நடிகை மிர்னா மேனன், பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் தமிழ் சினிமாவில் அதிதி மேனன் எனும் பெயரில் அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர், தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக் கொண்டு தற்போது

இளையராஜா பயோபிக்கை இயக்க இருந்த மாரி செல்வராஜ்! தடுத்த இசைஞானி..காரணம் என்ன?

Mari Selvaraj In Ilaiyaraaja Biopic Latest News : இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க இருந்ததாக கூறப்படுகிறது. 

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ஓடிடி உரிமை, இவ்வளவு விலையா ?

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த நான்கு வருடங்களாகத் தயாரிப்பில் உள்ள இப்படம் எப்போது படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என ராம் சரண் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கி வருகிறார் என்பதே இத் தாமதத்திற்குக் காரணம் என்கிறார்கள். இதனிடையே, இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் … Read more