ரூ. 50 கோடி நன்கொடை: திமுக, அதிமுகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனம் அதிக நன்கொடை

சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும்  லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிக நன்கொடை அளித்திருப்பது, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2024 – 2025-ம் ஆண்டில், திமுகவுக்கு  மார்ட்டின் பங்குதாரராக உள்ள டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி நிறுவனமானது 50 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. ஏற்கனவே  2019-ல் இருந்து 2024 வரை, மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் நிறுவனம், திமுகவுக்கு 509 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கயது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே தேசிய கட்சிகளில் … Read more

ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கு எதிராக இன்று தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கட்சிகளின் போராட்டம் நடைபெற்ற நிலையல், அதை சுட்டிக்காட்டி, இது ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்! மேலும் படிக்க சென்னை: அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த … Read more

`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!' – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, “ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனையோ, ஓ.பி.எஸ்-ஸையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா என்பதை அவர் கொடுத்துள்ள பேட்டியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்தக் கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ் கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டுடைய அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால், நிச்சயமாக அவர் … Read more

டிசம்பர் 26ந்தேதி கள்ளக்குறிச்சி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் (டிசம்பர் 26ந்தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்கிறார். அப்போது, அங்கு கட்டப்பட்டுவரும்  புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைப்பதுடன்,  தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கவும், பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவும் நாளைமறுநாள் (26-ந் தேதி) சென்னையில் இருந்து புறப்பட்டு … Read more

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? – சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க!

கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி Source link

எடப்பாடி பழனிசாமிக்கு நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேச பேச்சு..!

சென்னை; எதிர்வரும் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. நேற்று ஆலோசனை நடைபெற்ற நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் பாஜக தலைவர்கள் பேச்சு நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எந்த காரணத்தை கொண்டும் அதிமுக … Read more

Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை – நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு

விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் ‘ஜனநாயகன்’ வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். Thalapathy Kacheri – Jananayagan எப்போதுமே விஜய் பட இசை வெளியீட்டு விழா என்றாலே சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். … Read more

ரூ. 1,000 கோடி ப்ளூசிப் முதலீட்டு மோசடி: டெல்லி எம்பிஏ பட்டதாரி கைது

டெல்லியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ரவீந்திர நாத் சோனி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் முதலீட்டாளர்களை ஏமாற்றி சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். 2021-ல் தொடங்கிய ப்ளூசிப் குழுமம் மூலம் தங்கம், எண்ணெய், உலோகங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி, இந்தியா, துபாய், கனடா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றதாக போலீஸ் தெரிவித்துள்ளது. முதலில சில காலம் வட்டி கொடுத்து நம்பிக்கை பெற்ற … Read more

சென்னை: மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி – ராணிப்பேட்டை பெண் கைது!

சென்னை, அசோக்நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி அமிர்தராஜ். இவர், பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023- ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ், தன்னுடைய மகனை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்க முயற்சி செய்து வந்திருக்கிறார். அப்போது ராணிபேட்டையைச் சேர்ந்த லட்சுமி பிரியா, சின்னத்துரை, அருண், மஞ்சுநாதா ஆகியோர் ஆண்டனி அமிர்தராஜுக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். பின்னர், அவர்கள் ஆண்டனி அமிர்தராஜியிடம் கால்நடை மருத்துவ சீட்டுக்காக 42 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் லட்சுமி பிரியா உள்ளிட்ட … Read more