தவெக மற்றும் தவாக இடையே கடும் போஸ்டர் யுத்தம்

விழுப்புரம் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் வேல்முருகனின் தவாக ஆகிய கட்சிகள் இடையே போஸ்டர் யுத்தம் கடுமையாகி உள்ளது. அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அரசு பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் பரிசுகளை வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் நடத்திய அந்த நிகழ்ச்சியில் ஹார்டின், அம்பு விடுவது போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்ததை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியிருந்தார்.  எனவே இரு கட்சி நிர்வாகிகளிடையே … Read more

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர் கைது

லக்னோ, உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் அருகே போபா கிராமத்தை சேர்ந்தவர் விர்பால் ஷெராவத். டாக்டரான இவர் அங்கு கிளீனிக் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் விர்பால் பா.ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது 15 வயது தம்பியுடன் சிகிச்சைக்காக விர்பாலின் கிளீனிக்குக்கு சென்றார். அப்போது அந்த இளம்பெண்ணை விர்பால் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதனை தடுக்க முயன்ற தம்பியை அடித்து உதைத்தார். மேலும் … Read more

மணிப்பூர்: பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய 3 ஊடுருவல்காரர்கள் கைது

புதுடெல்லி, மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், சிலர் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், மணிப்பூரில் பாதுகாப்பு … Read more

மராட்டிய தேர்தலில் முறைகேடா? மக்கள் தீர்ப்பை ராகுல்காந்தி அவமதிக்கிறார் – தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை, மராட்டியத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதற்கிடையே மராட்டிய தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இந்தநிலையில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:- மக்களை சமாதானப்படுத்தமுடியாவிட்டால் அவர்களை குழப்ப வேண்டும் என்ற கொள்கையை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார். மக்களால் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள். … Read more

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றம்

பொள்ளாச்சி பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. கடந்த 1915-ம் ஆண்dஉ பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட ரயில் நிலையத்தில் தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பயணிகளுக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர், குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, ரெயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்த டிஜிட்டல் திரைகள் உள்ளிட்ட … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு

புதுடெல்லி, கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்திருந்தது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 9 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

விருதுநகர் தீ விபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ. 4 லட்சம் நிதி உதவி

சென்னை விருதுநகர் தீ விபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்தினருக்கு ரூ. லட்சம் நிதி உதவி வழங்க் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில். “விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் நேற்று (07.06.2025) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அருப்புக்கோட்டை, குல்லூர்சந்தை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி (வயது 45) தபெ.மொக்கைச்சாமி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் … Read more

TNPL: `நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு' LBW முடிவு; கடுப்பான அஸ்வின்; அம்பயரிடம் வாக்குவாதம்

TNPL 2025 போட்டிகள் கோவை எஸ்என்ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சாய் கிஷோர் தலைமையிலான ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு செய்தனர். அஸ்வின், சாய் கிஷோர் இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணிக்கு, கேப்டன் அஸ்வின் – சிவம் சிங் ஓப்பனர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் திண்டுக்கல் … Read more

பாஜகவுக்கு தயாநிதி மாறன் கண்டனம்

சென்னை திமுக எம் பி தயாநிதி மாறன் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் எக்ஸ் தளத்தில், ”அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும். அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது பாஜக அரசு. மத்திய பாஜக அரசின் இந்த சதியை முதல்வர் ஆரம்பம் முதலே … Read more