அரசு தேர்வு எழுத சென்ற இளம்பெண் ஆற்றங்கரையில் சடலமாக கண்டெடுப்பு – இருவர் கைது

திஸ்பூர், அசான் மாநிலம் திமா ஹாசோ மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி ரோஷ்மிதா(வயது 26), கவுகாத்தியில் தங்கியிருந்து அரசு பொதுத்தேர்வுக்கு படித்து வந்தார். இந்நிலையில், ரெயில்வே தேர்வு எழுதுவதற்காக ரோஷ்மிதா கடந்த 4-ந்தேதி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் அன்றைய தினம் மாலை தனது தாயிடம் மொபைல் போனில் பேசிய ரோஷ்மிதா, மீண்டும் ரெயிலில் திரும்பி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் ரோஷ்மிதாவின் குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். இதன் பிறகு ரோஷ்மிதாவிடம் இருந்து எந்த மொபைல் அழைப்பும் வரவில்லை. … Read more

`நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது!’ – சபாநாயகர் சொல்லும் காரணம் என்ன?

புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் ஒருவரான செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் சபாநாயகராக இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக காரைக்கால் சென்றிருக்கும் அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் வருகின்ற 2026 தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும். அப்போதும் முதல்வர் ரங்கசாமிதான் முதல்வர் வேட்பாளராக இருப்பார். அவரது தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். அதேபோல நடிகர் விஜய்யின் அரசியல் புதுச்சேரியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. சபாநாயகர் செல்வம் அவர் … Read more

குங்குமம் வைக்கும்போது மணமகன் கை நடுங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

பாட்னா, இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களும் தங்களின் பாரம்பரிய முறையில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளின்போது வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறும். சமீப காலமாக தாலிகட்டும் வேளையில் திருமணங்கள் நின்றுபோவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. உணவு சரியில்லை, மணமகன், மணமகளின் ஆடை அலங்காரம் சரியில்லை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி கூட திருமணங்கள் தடைப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தான் தற்போது திருமணவிழாவில் மணமகளுக்கு குங்கும் வைக்கும்போது கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பீகாரில் … Read more

பாஜக இயக்கும் எடுப்பார் கைப்பிள்ளை விஜய் : ஜவாஹிருல்லா விமர்சனம்

மதுரை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் “ஜூலை 6 ஆம் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பேரணி & மாநாடு நடைபெறுகிறது, இஸ்லாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவில் 15 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளன. ஆனால், சதவீதத்துக்கு … Read more

கீழடி விவகாரம்: தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது..? – மத்திய மந்திரி கேள்வி

புதுடெல்லி, மத்திய கலாசாரத் துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை. அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை … Read more

நான் அதிமுக வுக்கு பிரசாரம் செய்வேன் : டிடிவி தினகரன்

புதுக்கோட்டை நான் அதிமுக வுக்கு பிராசாரம் செய்வேன் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் புதுக்கோட்டையில் … Read more

மராட்டியத்தில் புலி தாக்கி மேலும் ஒரு பெண் பலி

மும்பை, மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான புலிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திராப்பூர் மாவட்டம் சிந்தேவாகி வனப்பகுதியில் புகையிலை சேகரிக்க சென்ற மாமியார், மருமகள் உள்பட 3 பெண்களை புலி தாக்கி கொன்றது. இந்த நிலையில் மேலும் ஒரு பெண் சந்திராப்பூரில் புலி தாக்கி உயிரிழந்து உள்ளார். சந்திராப்பூர் முல் தாலுகா நாகலா கிராமத்தை சேர்ந்தவர் விமலா ஷிண்டே (வயது 65). இவர் நேற்று பீடி இலை சேகரிக்க வீட்டருகே … Read more

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக மோதலைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையில் முன்னேற்றம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீதான பரஸ்பர வரியை உயர்த்திய கையோடு அதை 90 நாட்களுக்கு செயல்படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். சீனாவுக்காக அமெரிக்க சந்தையை திறந்து விடுவது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அப்படி செய்யாவிட்டால் நம்மால் எதுவும் முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் தொலைபேசியில் உரையாடிய டொனால்ட் டிரம்ப் இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளைத் … Read more