தர்மஸ்தலா: "என் கையால் 80 உடல்களைப் புதைத்தேன்" – கோயில் முன்னாள் ஊழியர் பரபரப்பு தகவல்
கர்நாடகா மாநிலம், பெல்தங்கடி பகுதியில் அமைந்துள்ள தர்மஸ்தலா என்ற கோவிலில் நூற்றுக்கும் மேலான உடல்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கும் தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கோவிலின் முன்னாள் ஊழியர் அளித்த தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த ஊழியர் இந்தியா டுடே செய்தித் தளத்துக்குச் சில திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். விசாரணை 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் 70-80 உடல்களைத் … Read more