Operation Honeymoon: "சோனம் மீது சந்தேகம் வர இதான் காரணம்…" – மேகாலயா டிஜஜி சொல்வது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சியும், அவரது மனைவி சோனமும் கடந்த மாதம் 21ம் மேகாலயாவிற்குத் தேனிலவிற்குச் சென்றனர். சென்ற இடத்தில் அவர்கள் இருவரும் கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார்கள். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் மலைப்பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ராஜா ரகுவன்சியின் மனைவி சோனமும், அவரது காதலன் ராஜ் என்பவரும் சேர்ந்து கூலிப்படை அமைத்து இக்கொலையைச் செய்திருப்பது … Read more

போக்குவரத்து நெரிசலால் 10 நிமட தாமதம் : விமான விபத்தில் இருந்து தப்பிய பெண்

அகமதாபாத் நேற்று போக்குவரத்து நெரிசலால் 10 நிமிட தாமதம் ஏற்பட்டதால் விமான விபத்தில் இருந்து ஒரு பெண் தப்பியுள்ளார் நேற்று நடந்த அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் விமானத்தில் பூமி சவுகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் வாகனத்தில் தனது வீட்டில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் … Read more

நாளை அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த பயணிகளில், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர் ஆவார். அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது. விமானம் விபத்து குறித்து பிரதமர் … Read more

Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' – சு.வெங்கடேசன்

“தீவிரவாதத்தை உறுதியோடு எதிர் கொண்ட ஒரு ஆதில்ஷா மட்டுமல்ல, பல்லாயிரம் ஆதில்ஷாக்கள் காஷ்மீர் எங்கும் உண்டு” என்று அவர் தந்தை தங்களிடம் கூறியதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். காஷ்மீர் சென்ற சிபிஎம் குழுவினர் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையிலான குழு இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளது. இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்ரா ராம், கே.ராதாகிருஷ்ணன், ஜான் பிரிட்டாஸ், பிகாஸ் ரஞ்சன், ஏ.ஏ.ரஹீம் ஆகியோரோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் சென்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் … Read more

அதிமுகவை அதிர வைத்த தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மோடிக்கு அணாணாமலை கடிதம்

சென்னை பிரதமர் மோடிக்கு தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், :தமிழகத்தில் பாஜ- அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் வகையில் அதிமுக 2 தொகுதியில் போட்டியிட்டால், பாஜ ஒரு இடத்தில் போட்டியிடவேண்டும் என்ற வகையில் தொகுதிகளை பிரிக்க வேண்டும்.  ஒரு சில சட்டமன்ற தேர்தலில் பாஜ 2ம் இடம் வந்தது. அதிமுக 3ம் இடத்திற்கு … Read more

தெலுங்கானாவில் கனமழை: மின்னல் தாக்கி 6 விவசாயிகள் பலி

நகரி, தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே காதிகூட மண்டலம் பிப்பிறி என்ற இடத்தில் விவசாயிகள் நேற்று தங்களது நிலங்களில் மக்காச்சோளம் விதைக்க தயாரானார்கள். 14 விவசாயிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உடனே அவர்கள் அருகில் இருந்த குடிசை அருகே மழைக்காக ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்தனர். இதே மாவட்டத்தில் வேலமண்டலத்தில் … Read more

பாஜகவின் திமுக கூட்டணி கட்சிகளை இழுக்கும் எண்ணம் நிறைவேறாது : அமைச்சர் கே என் நேரு

திருச்சி தமிழக அமைச்சர் கே என் நேரு திமுக கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக எண்ணுவது நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் தமிழக அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டியில் அமைச்சர் கே என் நேரு, தமிழகம் முழுவதும் 56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள். … Read more

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசம் துணை நிற்கிறது – அமித்ஷா பேட்டி

புதுடெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த பயணிகளில், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர் ஆவார். இந்தநிலையில், ஆமதாபாத் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பிறகு விபத்தில் உயிர் … Read more

விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறை அமல்

டெல்லி இந்திய ரயில்வே விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறையை அமலாக்க உள்ளது/ தற்போதுள்ள நடைமுறையின்படி,இந்திய ரயில்வேயில் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  தற்போது ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இந்த திட்டத்தின் சோதனை நடைபெறுகிறது. அதில் ஏற்படும் … Read more

குஜராத் விமான விபத்தில் கேரளாவை சேர்ந்த செவிலியர் உயிரிழப்பு

காந்திநகர், இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் இந்தியா’ … Read more