அடையாறு, பக்கிங்ஹாம், கூவம், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

சென்னை:  தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்  உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த 2021ம் ஆண்டு, ரூ.2300 கோடிகளை ஒதுக்குவதாக கூறியது.  தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், இதற்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்ட நிலையில்,  இதுவரை கூவம் சத்தப்படுத்தப்படவும் இல்லை, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவும் இல்லை என்பது வேதனைக்குரியது. சென்னை நகரத்தின் ஊடே ஆங்காங்கே கால்வாய்கள், … Read more

குறைந்த விலை லைவ்வயர் எலக்ட்ரிக் கான்செபட் அறிமுகமானது | Automobile Tamilan

ஹார்லி-டேவிட்சன் எலக்ட்ரிக் பிரிவான லைவ்வயர் வெளியிட்டுள்ள 125cc பைக்குகளுக்கு இணையான இரண்டு எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல் நகர்ப்புற பயன்பாடிற்கு ஏற்ற எளிமையான வடிவமைப்பினை கொண்ட ஸ்டீரிட் மற்றும் ட்ரையில் தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது. ஆரம்ப நிலை தயாரிப்பில் உள்ள இந்த மாடல்கள் மில்வாக்கியில் HDHomecoming என்ற நிகழ்ச்சியில் காட்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. LiveWire Street and Trail Concepts இரு மாடல்களிலும் இரண்டு பேட்டரிகள் பொருத்தப்பட்டு நீக்கி மாற்றிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. முழுமையான நுட்பங்களை வெளியிடவில்லை என்றாலும், … Read more

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம், மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: ஒரு நாளைக்கு ஒரு நபர் எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். பச்சை முட்டை, வேகவைத்த முட்டை- இரண்டில் எது சிறந்தது, மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும் என்பது உண்மையா? முட்டை அதிகம் எடுப்பதால் புரதச்சத்து அதிகமாகி, கிட்னி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த  பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் … Read more

இயக்குநர் பாண்டிராஜின் தலைவன் தலைவி திரைப்படம் ஜூலை 26 வெளியீடு

சென்னை இயக்குநர் பாண்டிராஜின் தலைவன் தலைவி திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக உள்ளது/ விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘தலைவன் தலைவி’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜூலை 25-ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் பாண்டிராஜ் இந்த படம் பற்றி, ”இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணமும் இந்தப் படத்துக்கான … Read more

ரூ1.26 லட்சத்தில் ஏப்ரிலியா SR175 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

இந்தியாவில் ரூ.1.26 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள ஏப்ரிலியா நிறுவனத்தின் புதிய எஸ்ஆர் 175 (Aprilia SR 175) மிகச் சிறப்பான ஸ்போர்ட்டிவ் சார்ந்த அம்சங்களை பெற்றுள்ள ஸ்டைலிஷான மாடலாக உள்ளதால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. முன்பாகவே விற்பனையில் இருந்த 160 சிசி இன்ஜினுக்கு பதிலாக தற்பொழுது வந்துள்ள புதிய 125சிசி ஏர் கூல்டூ இன்ஜின் ஆனது மூன்று வால்வுகளுடன் அமைந்திருக்கின்றது, அதிகபட்சமாக 12.92hp பவர் மற்றும் 14.14 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் … Read more

Kerala Nurse: `நிமிஷாவின் மரண தண்டனையை ஏமன் நிறுத்தியது ஏன்?' – மதத் தலைவர் சொன்ன விதிகள்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா(34) என்பவர் தனது பார்ட்னரை கொலைச் செய்த வழக்கில் ஏமன் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. 2008-ல் ஏமன் நாட்டிற்கு நர்ஸ் பணிக்காகச் சென்றவர், 2011-ல் தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். மகள் பிறந்த நிலையில் குடும்பத்துடன் ஏமன் நாட்டில் வசித்துவந்தார். 2014-ல் ஏமன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிமிஷாவின் கணவர் டாமி தாமஸும், மகளும் … Read more

எனது உயிருக்கு ஆபத்து : ஆதவ் அர்ஜுனா புகார்

சென்னை தவெக பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் அளித்துள்ளார். த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது., அவருடைய அலுவலகம் அருகே, 7 முதல் 8 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் ஆட்டோவில் சுற்றி, சுற்றி வந்தனர் என கூறப்படுகிறது. எனவே இதுபற்றி சென்னை தி.நகர் துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆதவ் அர்ஜுனா  தனது புகாரில், “சென்னை ஆழ்வார்ப்பேட்டை … Read more

குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் புதிய காலணி தொழில் பூங்கா! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சிதம்பரம்:  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், போகும் வழியான கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி, இன்று காலை சிதம்பரத்தில்,   தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற புதிய திட்டத்தினை  தொடக்கி வைத்தார். அதன் பின்னா் சிதம்பரம் அண்ணாகுளம் அருகில் உள்ள புதிய … Read more

இங்கிலாந்தை அதன் மண்ணில் சாய்த்து வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள்! சாத்தியமானது எப்படி?

சில சமயம், பார்த்துப் பழகிய ஒருவரின் கையெழுத்து சட்டென மாறியிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? எழுத்து அதேதான். ஆனால், அதை எழுதிய வேகத்திலும், வளைவுகளிலும், பேனாவை அழுத்திய விதத்திலும் ஒரு புதிய தீர்மானமும், தன்னம்பிக்கையும் தெரியும். இந்த முறை இங்கிலாந்துக்குச் இந்திய மகளிர் அணியின் ஆட்டம் அப்படித்தான் இருந்தது. பார்த்துப் பழகிய அதே நீலச் சட்டை. ஆனால், அந்த ஆட்டத்தின் கையெழுத்து முற்றிலும் புதியது. இந்திய மகளிர் அணி – கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வரலாற்றுப் பின்னணி: இந்தியா vs … Read more

எலன்மஸ்க் நிறுவனத்தின் முதல் டெஸ்லா ஷோரூம்! மும்பையில் திறந்து வைத்தார் முதல்வர் பட்நாவிஸ் ….

மும்பை: எலன்மஸ்க் நிறுவனத்தின் முதல் டெஸ்லா ஷோரூம்  இந்தியாவில், மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று திறக்கப் பட்டுள்ளது. முதல்வர் பட்னாவிஸ் முதல் ஷோரூமை திறந்து வைத்தார். தனது முதல் கார் ஷோரூமை மும்பையில் திறந்திருப்பதன் மூலம் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதித்திருக்கிறது. மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் ‘டெஸ்லா அனுபவ மையத்தை’ மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று திறந்து வைத்தார். சா்வதேச அளவில் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான … Read more