20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்கள், நூலகங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நூலகங்களையும் திறந்து வைத்தார்.   சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற  பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்,   பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில் கட்டப்பட்ட  புதிய வகுப்பறை கட்டடங்களை  திறந்து வைத்தார். அதன்படி,  60 அரசுப் பள்ளிகளில் ரூ.96.49 கோடியில் 392 வகுப்பறை கட்டடங்கள், 4 ஆய்வகங்கள் உள்ளிட்டவை திறந்த வைக்கப்பட்டுஉள்ளது. மேலும்,  20 மாவட்டங்களில் 68 … Read more

நாட்டாகுடி – இனி, `ஒரேயொரு'வர் வசிக்கும் கிராமமல்ல; துளிரும் நம்பிக்கை… ஊர் திரும்பும் மக்கள்!

ஒரே நபர் சிவகங்கை மாவட்டம், மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், நாட்டாகுடி. சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் இந்த கிராமத்தில் வசித்துவந்த நிலையில், காலப்போக்கில் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் என எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தால்… மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கிராமத்திலிருந்து வெளியேறத் தொடங்கினர். பீதியடைந்த மக்கள்! இத்தகைய சூழலில், இங்கு 5 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலைச் சம்பவம், மக்களை இன்னும் பீதியில் ஆழ்த்தியது. “அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, … Read more

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும்! மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன் ஜன.31 வரை வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளத. சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்களைப் பெறுவதற்கான கால அவகாசம் மற்றும் வழிமுறைகள் குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலவச பேருந்து பயண டோக்கன் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) மூத்த குடிமக்களுக்கான இலவசப் பயணச் சீட்டுகள் வழங்கும் … Read more

மும்பை தேர்தல்: தொகுதிப் பங்கீட்டை முடிக்க போராடும் தாக்கரே சகோதரர்கள்: பாஜக-விடம் இறங்கும் ஷிண்டே!

மகாராஷ்டிராவில் முதல் கட்டமாக உள்ளாட்சியில் உள்ள நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேலையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டன. நகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இன்று முதல் மாநகராட்சி தேர்தல் வேலையில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளன. மும்பை மாநகராட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் ஆளும் பா.ஜ.க-வும், சிவசேனாவும் (ஷிண்டே) கூட்டணி அமைத்து … Read more

கிறிஸ்துமஸ் – அரையாண்டு தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

சென்னை:  அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ்  மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஒரு வாரம் அரையாண்டு விடுமுறை உள்ள நிலையில், அத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டையொட்டி, போக்குவரத்து துறைசிறப்பு பேருந்துகளை அறிவித்து உள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக … Read more

டிராஃப்ட் வோட்டர் லிஸ்ட் வெளியான பிறகு பெயர் சேர்க்க 39 ஆயிரம் படிவங்கள்! அர்ச்சனா பட்நாயக்…

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தத்திற்கு பிறகு, தங்களது பெயர்களை சேர்க்க இதுவரை 39ஆயிரம் பேர் படிவங்களை பெற்று சென்றுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்மூலம், முறையான படிவங்கள் நிரப்பப்படாத வகையில்,  97 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தன. நீக்கப்பட்டுள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். இதையடுத்து வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் … Read more

மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்!

சைவத்தில் சமயக் குரவர் நால்வர் என்று போற்றப்படுபவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர். இவர்களில் காலத்தால் மூத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்களின் கருத்து. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மரபு மொழி. மொழிகடந்து உலக மக்கள் அனைவரையும் உருக வைக்கும் பாடல்களைப் பாடிய மாணிக்க வாசகர் அவதரித்த பூமி திருவாதவூர். எனவேதான் அவருக்கு வாதவூரர் என்ற திருநாமமும் ஏற்பட்டது. அவர் அவதரித்த தலத்தில் அமைந்திருக்கும் திருமறைநாதர் கோயில் குறித்தும் அதன் மகிமைகள் குறித்தும் … Read more

காதல் வலை வீசி இளம் பெண்களை மயக்கி…நைஜீரிய வாலிபர் செய்த படுபாதக செயல்

திருப்பதி, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் விசாவில் இந்தியாவிற்கு வந்தார். காதல் என்ற பெயரில் இளம் பெண்களை மயக்கினார். பின்னர் அவர்களுக்கு போதை மருந்தை கொடுத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது வழக்கம். இதுவரை 6 பெண்களை மயக்கி திருமணம் செய்து உள்ளார். திருமணம் செய்த இளம் பெண்களை போதை பொருள்விற்கும் ஏஜென்டாக மேலும் மாற்றினார். போதைக்கு அடிமையான இளம் பெண்களை கண்ட றிந்து அவர்களுக்கு இலவசமாகபோதைப்பொருட்களை வழங்குவார். … Read more