சென்னை மாநகர பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்!

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகளின் வழித்தட எண்களை மாற்றி மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி, இன்றுமுதல் (மே1) 7 வழித்தடங்களில் எண்கள் மாற்றப்பட்டு உள்ளது. சென்னை மக்களின் வசதிக்காக மாநகரம் முழுவதும் அரசு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து தட எண்களை பகுதிவாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  இப்பேருந்துகள் அதே வழித்தடத்தில்  இன்று முதல் (மே 1) இயக்கப்பட … Read more

பிரதமர் மோடி அல்ல… ரஷியாவின் வெற்றி தின அணிவகுப்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

புதுடெல்லி, 2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் யூனியன் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ரஷியாவின் இந்த வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார். இதனை ரஷியாவின் அதிபருக்கான பத்திரிகை செயலாளர் … Read more

தேனி: பெரியகுளம் தென்கரை காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்; அம்மன் தரிசனம்.. | Photo Album

காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் காளியம்மன் வருடாபிஷேகம் Source link

இன்றுமுதல் அமலுக்கு வருகிறது ஏடிஎம் கட்டணம் உயர்வு – புதிய வருமானவரி – ரெப்போ ரேட் குறைப்பு…

சென்னை: மே 1ம் தேதி  இன்று தொடங்கும் நிலையில் ஏடிஎம் கட்டணம் உள்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்க வந்துள்ளன. 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR)  இன்றுமுதல் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏடிஎம் சேவைகளை வழங்குவதற்கான கட்டணம் உயர்வு மற்றும் ரெப்போ வட்டி குறைவால், கடனுக்கான வட்டி குறைவு உள்பட பல்வேறு வங்கி சேவைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. பொதுவாக ஜூலை 31ம் தேதி … Read more

ஆந்திர பிரதேசம்: வீடு மீது கார் மோதல்; மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் பலி

நெல்லூர், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் பொத்திரெட்டிபாளையம் பகுதியில் கார் ஒன்று விரைவாக சென்றது. அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீடு ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதுபற்றி பொத்திரெட்டிபாளையம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுதாகர் ரெட்டி கூறும்போது, இந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 5 பேர் நாராயணா மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என தெரிய வந்துள்ளது என்றார். இந்த விபத்தில் பலியான மற்றொரு நபர், கார் விபத்து ஏற்படுத்தியபோது, … Read more

காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்! சாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்பதாக ராகுல் காந்தி தகவல்…

டெல்லி:  மத்தியஅரசின்  சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ள  மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி,  காங்கிரஸ் கட்சியின் கொள்கையை மத்திய பாஜக அரசு ஏற்றுள்ளது என்றும், ஆனால்,  அதற்கான காலக்கெடு குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார். மத்திய கேபினட் அமைச்சரவை சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் தொகை பொதுக்கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். “இந்திய அரசியலமைப்பின் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு … Read more

அமுல் நிறுவனமும் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தியது

புதுடெல்லி, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, அமுல் என்ற பெயரில் உற்பத்தி செய்து வரும் பால் மற்றும் பால் பொருட்கள், இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமுல் பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அமுல் பாலின் பல்வேறு வகையான பாக்கெட்டுகளும் இந்த விலை உயர்வுக்கு உட்படுகின்றன. இதன்படி, அமுல் முழு கிரீம் பால் விற்பனையானது, லிட்டர் ஒன்றுக்கு … Read more

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே.-பஞ்சாப் அணிகள் மோதல்..!

சென்னை;  ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மேக் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண டிக்கெட் பெற்றவர்கள்,   அரசு பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில்  டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம். நடப்பாண்டுக்கான ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெட்றறு வருகிறது.  இது ஐபிஎல்  18வது சீசனாகும்.  முதல் போட்டி,  கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more