ஈரோடு: மதிமுக கட்சியின் 31வது பொதுக்குழுக் கூட்டம்; நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் வருகை | Photo Album

மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக பொதுக்குழு மதிமுக … Read more

வரும் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக தீர்மானம்’

ஈரோடு வரும் 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக தீர்மானம் இயற்றி உள்ளது. ஈரோட்டில் இன்று நடைபெற்று வரும் மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  இன்றைய மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று முதல்வர் … Read more

ஏழு கண்டங்களிலுள்ள சிகரங்களில் விரைவாக ஏறிய தமிழ் பெண்; முத்தமிழ் செல்விக்குக் குவியும் பாராட்டு

வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிக உயரமான சிகரம் மவுண்ட் தெனாலி எனும் மலைச்சிகரத்தை ஏறியதால், உலகின் ஏழு கண்டங்களில் உள்ள சிகரங்களில் ஏறிய முதல் தமிழ் பெண் என்கின்ற ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளார் முத்தமிழ் செல்வி. முத்தமிழ் செல்வி விருதுநகர் மாவட்டம், ஜோகில் பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது குடும்பத்துடன் சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். ஜப்பானிய மொழிபெயர்ப்பாளராகவும், … Read more

மதுரையில் முருக பக்தர்கள் எழுச்சி… மாநாட்டிற்கு வரமுடியாமல் பாஜக தலைவர்கள் தவிப்பு…

மதுரையில், இன்று இந்து முன்னணி சார்பில் ‘குன்றம் காக்க… கோவிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது. பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று மதியம், 3:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாலை, 6:00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. அதற்காக மாநாடு நடைபெற உள்ள இடத்தில் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. … Read more

இந்தியர்கள் ஊர் திரும்ப ஈரான் உதவி: இதுவரை 1,117 பேர் நாடு திரும்பினர்

புதுடெல்லி, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் இரு நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அங்கு வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அந்தந்த நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதன்படி இந்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. ‘ஆபரேஷன் சிந்து’ என்ற இந்த நடவடிக்கையில் முதல்கட்டமாக கடந்த 18-ந் தேதி ஒரு சிறப்பு விமானத்தில் 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து பத்திரமாக அழைத்துவரப்பட்டனர். அவர்களை டெல்லி விமான நிலையத்தில் … Read more

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம் முடிந்து முதல் ஞாயிறு; வகை வகையான மீன்கள் | Photo Album

நன்னீர் மீன்களுக்கு என்ன ஆனது? நம் வீட்டுக் கிணறுகளிலும் மீன்கள் இருந்தனவே; ஆனால், இன்று? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY Source link

அமெரிக்கா – ஈரான் இடையே முழுஅளவிலான போர் : அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை

பாலஸ்தீன இனஅழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா நேற்றிரவு ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி நிச்சயம் என்று ஈரான் உச்ச தலைவர் கமேனி கூறியுள்ளதை அடுத்து அமெரிக்கா – ஈரான் இடையே முழுஅளவிலான போர் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்க ராணுவ விமானங்கள் குண்டுவீசி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதேவேளையில், அமெரிக்காவின் இந்த தாக்குதலை முன்கூட்டியே கணித்த ஈரான் செறிவூட்டப்பட்ட … Read more

சோற்றில் விஷம் வைக்க துணிந்ததால் அதிர்ச்சி… மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்துவைத்த கூலித்தொழிலாளி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்தவர் ஹரிஸ் சந்திரா (வயது 42). கூலித்தொழிலாளியாக உள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கரீஷ்மா (36) என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கரீஷ்மாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை ஹரிஸ் சந்திரா உணர்ந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று காலை ஹரிஸ் சந்திரா வேலைக்காக வெளியே … Read more

மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை

மும்பையின் தென்பகுதியில் உள்ள போர்ட் பகுதியிலிருந்து 28 வயது பெண் பைலட் கிழக்கு புறநகரில் உள்ள தனது வீட்டிற்கு இரவு டாக்சி ஏற்பாடு செய்து சென்று கொண்டிருந்தார். இரவு 11 மணியாகிவிட்ட நிலையில் டாக்சி வழக்கமான வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றது. இதனால் பெண் பைலட் சந்தேகப்பட்டார். நடுவழியில் ஓட்டுநர் வண்டியை நிறுத்தி இரண்டு பேரை ஏற்றிக்கொண்டார். அவர்கள் டாக்சியில் இருந்த பெண் பைலட்டை பாலியல் தொந்தரவு கொடுத்தனர். உடனே அப்பெண் கத்தி கூச்சலிட்டார். இதனால் … Read more

40,000 அமெரிக்க துருப்புகள் ஈரானுக்கு எதிராக உஷார்படுத்தப்பட்டுள்ளது… மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்…

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க நேரடியாக களமிறங்கியுள்ளதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஹ்ரைன், கத்தார், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை அமைத்துள்ள நிலையில் இதன் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்களை மட்டுமே குறிவைத்து தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ள … Read more