சுதந்திர தின விழா: புதுச்சேரி கடற்கரை சாலையில் இறுதிகட்ட ஒத்திகை நிகழ்சி | புகைப்படத் தொகுப்பு

சுதந்திரதின விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இறுதிகட்ட ஒத்திகை சுதந்திரதின விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இறுதிகட்ட ஒத்திகை சுதந்திரதின விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இறுதிகட்ட ஒத்திகை சுதந்திரதின விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இறுதிகட்ட ஒத்திகை சுதந்திரதின விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இறுதிகட்ட ஒத்திகை சுதந்திரதின விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இறுதிகட்ட ஒத்திகை சுதந்திரதின விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இறுதிகட்ட ஒத்திகை சுதந்திரதின விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் இறுதிகட்ட … Read more

நாட்டின் 78-வது சுதந்திர தினம்: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சுதந்திர தின வாழத்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில்  சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார். இதையொட்டி,  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை:  78-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், … Read more

கொடைக்கானலை வெள்ளைக்காரர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்? பேரழகியை கண்டுபிடிக்க காரணமாக இருந்த கிராமம்

கொடைக்கானல்: சுற்றுலாவிற்கு என்றே கண்டுபிடித்த ஒரு குளுகுளு நகரம் என்றால் அது கொடைக்கானல் தான். கொடைக்கானலை வெள்ளைக்காரர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா? கொடைக்கானலுக்கு வெள்ளைக்காரர்கள் முதன் முதலாக போன பாதை எது தெரியுமா? அந்த பாதை இன்று வரை குதிரைப்பாதையாக உள்ளது. கொடைக்கானல் கண்டுபிடிக்கப்பட்ட கதை குறித்த சுவராஸ்யமான வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Source Link

78வது சுதந்திர தினம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி, நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார். இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வானொலி மற்றும் தொலைக்காட்சியில் இரவு 7 மணி முதல் ஒளிபரப்பப்படும். அதை தொடர்ந்து ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்படும். டெல்லி செங்கோட்டையில் … Read more

₹ 13 லட்சத்தில் வரவுள்ள தார் ராக்ஸ் எஸ்யூவி பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை..!

ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் ஆஃப் ரோடு எஸ்யூவி மாடலில் மூன்று விதமான எஞ்சின் ஆப்சன் பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்ட இன்டீரியரில் கூடுதலாக இடவசதி கொண்ட கேபினை பெற்றிருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் 5 கதவுகளை பெற்ற தார் ராக்சின் படங்களை வெளியிட்டு இருக்கின்றது என்பதனால் மிக நேர்த்தியான அதே நேரத்தில் உயர்தரமான ஒரு கம்பீரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக … Read more

கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்காக வரைவோலைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டில்  கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருப்பணிகள்  செய்வதற்கு,  அரசு நிதிக்கான வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,   கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருப்பணிகளுக்கு அரசு நிதிக்கான வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து புதிய உத்வேகத்துடன் இந்து சமய அறநிலையத் துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் … Read more

அரக்கோணம் – கடித்துக் குதறிய வெறிநாய்… பரிதாபமாக உயிரிழந்த 4 வயது சிறுவன்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்களும், பலத்த காயங்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பகுதியில் தெருநாய்க் கடித்து Source Link

அயோத்தி ராமர் கோவில் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள வண்ண விளக்குகள் திருட்டு

லக்னோ, உத்தரபிரதேசம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் பிராண பிரதிஷ்டை கடந்த ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கானோர் அயோத்தி ராமர் கோவில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனிடையே, அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் … Read more

கேடிஎம் 250, 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு டாப் பாக்ஸ் இலவச சலுகை..!

அட்வென்ச்சர் ரக கேடிஎம் நிறுவனத்தின் 250சிசி மற்றும் 390 சிசி அட்வென்ச்சர் ரக மாடல்களுக்கு தற்பொழுது 13,000 மதிப்புள்ள இலவச டாப் பாக்ஸ் ஆனது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிடப்பட்டுள்ள சலுகை ஆனது ஸ்டாக் இருப்பில் உள்ளவரை மட்டுமே என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. நாட்டில் உள்ள அனைத்து கேடிஎம் டீலர்களிடமும் இந்த சிறப்பு சலுகை அல்லது கிடைக்கும் இந்த இரு பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 13,000 மதிப்புள்ள GIVI Top-Box ஆனது பொருத்தி தரப்படும் என … Read more