திருச்சி: கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த மக்கள்; சமாதானம் பேசி விடுவித்ததா போலீஸ்?- நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம், பிராட்டியூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே இரண்டு நபர்கள் வெகு நேரமாக நின்று கொண்டு, அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை சிகரெட்டில் வைத்து புகைத்துக் கொண்டிருந்தனர். இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர், அந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், ‘நாங்கள் பெரம்பலூரை சேர்ந்த விக்னேஷ், வேல்முருகன். கஞ்சா வாங்குவதற்காக இங்கு காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பிடிபட்ட இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்பவருக்கு போன் செய்யும்படி கிராம இளைஞர்கள் வலியுறுத்தினர். உடனே … Read more

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் தேர்வு

கோவை கோவை நகரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வு உறுதியாகி உள்ளது. நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை மாநகரில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். எனவே இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதற்கு முதற்கட்டமாக கோவை ஒண்டிப்புதூர், எல் & டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், மத்திய சிறை … Read more

இந்த வார ராசிபலன்: ஜூன் 25 முதல் 30 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

என்ன நடந்தாலும் உண்ணாவிரதத்தை தொடர்வேன் : அதிஷி உறுதி

டெல்லி தமக்கு என்ன நடந்தாலும் தமது உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. டெல்லி அரசு அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க வலியுறுத்தி டெல்லி நீர்வளத்துறை … Read more

மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

புதுடெல்லி, நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்.பி.யாக பதவியேற்றனர். எஞ்சிய உறுப்பினர்கள் பதவியேற்பு நாளையும் நடைபெறவுள்ளது. இதனிடையே மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக இருந்த பியூஷ் கோயல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, (மக்களவை) உறுப்பினராக பதவியேற்றதால், மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜே.பி. நட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான … Read more

பி ஆர் எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம் எல் ஏ காங்கிரஸில் இணைந்தார்

ஐதராபாத் சந்திரசேகர் ராவ் கட்சியான பி ஆர் எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம் எல் ஏ காங்கிரஸில் இணைந்துள்ளார். தெலுங்கானா மாஅநிலத்தில் எதிர்க்கட்சியான சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. சஞ்சய் குமார் நேற்று அம்மாநிலத்தை ஆளும் காங்கிரசில் இணைந்தார். இததனால் பி.ஆர்.எஸ். கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. சஞ்சய் குமார் தெலுங்கானா காங்கிரஸ் தலைவரமும், முதல்வருமான ரேவந்த் ரெட்டி தலைமையில் குமார் காங்கிரசில் இணைந்தார். சஞ்சய் குமார் தொழில் ரீதியாக மருத்துவ ர் … Read more

தள்ளுவண்டியில் வடா பாவ் விற்று தினமும் ரூ. 40 ஆயிரம் சம்பாதிக்கும் இளம்பெண்

புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஒரு தெருவில் தள்ளுவண்டி கடை மூலம் வடா பாவ் விற்பனை செய்யும் சந்திரிகா தீக்சித் என்ற பெண் தினமும் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார். இது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர் பிக்பாஸ் ஓடிடி 3 நிகழ்ச்சியில் பங்கேற்று நாடு முழுவதும் பிரபலமாகியுள்ளார். நன்றாக படித்துள்ள சந்திரிகாவுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்தது. ஆனால் அவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. இதையடுத்து அவர் … Read more

இந்தியா கூட்டணி எம் பிக்கள் அரசியல் சாசன புத்தகத்துடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைவு

டெல்லி இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இந்தியா குட்டணி எம் பி க்கள் அரசியல் சாசன புத்தகத்துடன் நுழைந்துள்ளனர். இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார். மோடிக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிறகு தேர்தலில் வெற்றிபெற்ற எஞ்சிய 542 எம்.பி.க்களும் 18வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திற்குள் அரசியல் சாசன புத்தகத்துடன் நுழைந்த இந்தியா கூட்டணி … Read more

கேரளா பெயரை மாற்ற கோரி சட்டசபையில் 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம், கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், கேரளா என்பதற்கு பதிலாக கேரளம் என மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வதற்கான தீர்மானம் சட்டசபையில் முன்மொழியப்பட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்று கொண்டன. இதனால், தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேறியது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி … Read more

AUS v IND: `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' – ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

டிராவிஸ் ஹெட்தான் எப்போதும் இந்தியாவுக்கு வில்லனாக வருகிறார். முக்கியமான இன்றைய போட்டியிலும் அவர்தான் ஆஸ்திரேலியா சார்பில் மிகச் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு பயத்தைக் கொடுத்தார். அப்படியாயினும் கடைசியில் இந்திய அணியே போட்டியை வென்று அசத்தியிருக்கிறது. அரையிறுதிக்கும் முன்னேறியிருக்கிறது. AUS v IND ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ்தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நாங்களும் முதலில் பந்துவீசத்தான் நினைத்தோம் என அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் அவரின் ஆட்டத்தில் … Read more