நாங்கள் விரட்டப்பட்டோம்! தாக்கப்பட்டோம்! கலங்க வைத்த வங்கதேச இந்துக்கள்.. வலிமிகுந்த வரலாறு

கொல்கத்தா: இந்திய சுதந்திரத்தில் இருந்தே வங்கதேசத்தில் நடக்கும் அரசியல் சிக்கல், பிரச்சனைகள் எல்லை கடந்து இந்தியாவையும் பாதித்தது உண்டு. முக்கியமாக வங்கதேச எல்லையில் இருக்கும் மேற்கு வங்கத்தை வங்கதேச அரசியல் பாதித்தது வெகுவாக உண்டு. சுதந்திரத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பிரிவினையின் போது பல லட்சம் மக்கள் வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இடம்பெயர்ந்தனர். முக்கியமாக வங்கதேசத்தில் மைனாரிட்டிகளாக Source Link

Aman Sehrawat: ஒரே இரவில் நான்கரை கிலோ எடைக்குறைப்பு; மல்யுத்தத்தில் சாதித்து காட்டிய அமனின் கதை!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6வது பதக்கம் கிடைத்திருக்கிறது. அதை வென்று கொடுத்திருப்பவர் அமன் ஷெராவத். மல்யுத்த வீரர். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றிருக்கிறார். 21 வயதுதான் ஆகிறது. இந்தியாவுக்காக மிகச்சிறிய வயதில் ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றவர் என்ற பி.வி.சிந்துவின் சாதனையை முறியடித்திருக்கிறார். இவற்றையெல்லாம் கடந்தும் மல்யுத்தத்தில் கிடைத்திருக்கும் இந்த பதக்கம் இந்தியாவுக்கு ரொம்பவே முக்கியமானது. Aman Sehrawat ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கென மல்யுத்தத்தில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. இந்தியாவுக்காக முதல் முதலாக தனிநபர் விளையாட்டுகளில் பதக்கம் … Read more

ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை…

சென்னை:  ஓய்வுபெற்ற காவல்துறை  ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் இன்று அதிகாலை முதல்  சிபிஐ அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்க வேல். கடந்த 1989-ஆம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்ச்சி பெற்று தமிழக காவல்துறையில் நேரடியாக டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல் . பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு … Read more

நீட் தேர்வு:கல்லாகட்டும் கோச்சிங் சென்டர்ஸ்..வஞ்சிக்கப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள்..ஆர்டிஐ அதிர்ச்சி

நீட் தேர்வுக்கான எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நீட் தேர்வு ஏன் வேண்டாம் என்பதற்கு எத்தனையோ புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நீட் தேர்வு வருகைக்கு பிறகு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் ஆர்டிஐ தகவல் வெளியாகியுள்ளது. 2021-2022, 2022-2023, 2023-2024 கல்வி ஆண்டுகளில் அரசு, Source Link

Vikatan Weekly Quiz: கோவை மேயர் டு ஒலிம்பிக் பதக்கங்கள்… இந்த வார கேள்விகள்; ஸ்கோர் பண்ண ரெடியா?!

கோவை புதிய மேயர், ஒலிம்பிக் பதக்க வேட்டை, இலங்கை கிரிக்கெட் அணியிடம் இந்தியாவின் வரலாற்றுத் தோல்வி, வங்கதேச போராட்ட கலவரம் என இந்த வார நிகழ்வுகளின் கேள்வித் தொகுப்பாக விகடன் Weekly Quiz. எளிய கேள்விகளுக்கு பதிலளித்து உங்களின் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்வதோடு, கடந்த வார நிகழ்வுகளை ரீகால் செய்து நியாபகம் வச்சிக்கோங்க! இந்த Quiz -ல் விகடன் App-லிருந்து பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும். https://forms.gle/bcKeBPNmPJCBLwio8?appredirect=website Loading… Source link

வயநாடு நிலச்சரிவை பிரதமர் மோடி தேசிய பேரிடராக அறிவிப்பார்! ராகுல்காந்தி நம்பிக்கை

கண்ணூர்:   நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பார்வையிட்டபின், வயநாடு நிலச்சரிவை  தேசிய பேரிடராக அறிவிப்பார்! ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பல்வேறு மலைக்கிராமங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நிலச்சரிவில் சிக்கிய 226-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மற்றும் 192 உடல் உறுப்புகள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவைத் தொடா்ந்து மாயமானவா்களின் எண்ணிக்கை சுமாா் 138-ஆக உள்ளது. மீட்பு-தேடுதல் … Read more

Imane Khelif: "இது என் கனவு!" பாலினம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப் தங்கம் வென்று சாதனை

பாரிஸ் ஒலிம்பிக்கில் பாலினம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். 33-வது ஒலிம்பிக் தொடர் ஜூலை 25ம் தேதி முதல் தொடங்கி பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா கரினி, போட்டி ஆரம்பித்த 46வது நொடியிலேயே தன்னுடன் மோதும் இமானே கெலிஃப் பெண்ணல்ல ஆண் என்றும், ஆண் தன்மை கொண்ட வலிமைமிக்க அவருடன் போட்டிப் போட முடியாது என்றும் … Read more

மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை! ரூ.25.33 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்

கோவை: கோவை அருகே உள்ள  மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு நாள் நடைபெற்ற லஞ்ச  ஒழிப்பு சோதனையில்  கணக்கில் வராத 3.32 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும்  சார் பதிவாளர் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ரூ.25.33 லட்சம் லஞ்சம் பெற்றதும்  அம்பலமாகியுள்ளது. சமீபத்தில் கோவை காட்டுநாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் … Read more

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு: ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள … Read more

22 வயதில் ஐ.பி.எஸ்; `பீகார் லேடி சிங்கம்’ என பெயர் பெற்றும் 28 வயதில் ராஜினாமா – ஏன் தெரியுமா?

சினிமாவில் சிங்கம் படம் வெளி வந்த பிறகு சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளை சிங்கம் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். பெண் போலீஸ் அதிகாரி என்றால் லேடி சிங்கம் என்று கூறுகின்றனர். அதுவும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் என்றால் அவர்களுக்கு தனி மரியாதையே இருக்கும். யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பதே பெரிய சவாலான காரியம். பீகாரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் காம்யா மிஸ்ரா தனது திறமையால் முதல் முயற்சியிலேயே தனது யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியானார். … Read more