நேற்று நள்ளிரவு சென்னையில் கனமழை

சென்னை நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. நேற்று பகல் முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது.  பகலில் வெயிலின் பகலில் அதிகம் இருந்த நிலையில், நள்ளிரவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக ஈக்காட்டு தாங்கல், அசோக்நகர், எழும்பூர், சென்டிரல், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது […]

இந்த வார ராசிபலன்: ஜூன் 18 முதல் 23 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

ரயில் எஞ்சினில் தொங்கிய வாலிபர் பிணம் :  காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு

காட்பாடி சென்னையில் இருந்து காட்பாடிக்கு வந்த ஆலப்புழா ரயிலில் ஒர் வாலிபர் பிணம் தொங்கியபடி இருந்ததால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளார் ஒவ்வொரு நாளும் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு சுமார் 11.15 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தை அடையும் அங்கு ஏராளமான பயணிகள் ஏறுவது வழக்க்மாகும். அவ்வகையில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு நள்ளிரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரெயில் என்ஜினின் … Read more

கடலில் முழ்கி இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரு. 3 லட்சம் நிதி உதவி : முதல்வர் அறிவிப்பு

சென்னை தமிழக முதல்வர் க்டலில் மூழ்கி இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுளார். அதில்  முதல்வர்,’ ”ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த IND-TN-11-MM-110 என்ற பதிவெண் கொண்ட இயந்திர மீன்பிடி படகில் கடந்த 15.6.2024 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மீன்பிடி படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதால், மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களில் இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் … Read more

சம்பள பாக்கி மற்றும் டிடிஎஸ் பாக்கிக்காக திரைப்பட தயாரிப்பாளருக்கு பிடி வாரண்ட்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சம்பள பாக்கி மற்றும் டிடிஎஸ் பாக்கிக்காக திரைப்பட தயாரிப்பாளருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துளது ”பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நடிப்பதற்காக நடிகர் அரவிந்த் சாமிக்கு தயாரிப்பாளர் முருகன் குமார் சம்பளமாக 3 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஆனால், படம் முடிந்த பின்னர் நடிகர் அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கியாக 30 லட்சம் ரூபாயும், வருமான வரித்துறைக்கு  டிடிஎஸ் தொகை 27 லட்சமும் செலுத்தப்படவில்லை என தெரிகிறது. படத்தை வெளியிடுவதற்கு … Read more

மின்னணு வாக்கு இயந்திரத்தை ஒழிக்க வேண்டும் : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி மின்னணு வாக்கு இயந்திரத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அகற்றப்பட வேண்டும் எனக் கருத்து பதிவிட்டதிலிருந்தே, உலக அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. மின்னணு வாக்கு இயந்திரம் ஒரு கருப்புப் பெட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். தற்போதைய தேர்தலுக்கு முன்னரே வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்பதே … Read more

வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகள் : உரிமத்தை நீட்டிக்க கோரிக்கை

சென்னை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளிமாநில பதிவெண் கொண்ட  ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை நீட்டிக்க கோரிக்கை இட உள்ளனர். தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், வெளிமாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் அடங்கும். தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே  வெளிமாநில ஆம்னி பேருந்துகள் … Read more

Wayanad: `பிரியங்காவை கேரளாவுக்குப் பிடித்தமானவராக மாற்றுவோம்!' – கேரளா எதிர்க்கட்சித் தலைவர்

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகள் கேரள மாநிலம், வயநாடு தொகுதி எம்.பி-யாக பதவி வகித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வென்றார். வயநாடு தொகுதியில் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றிபெற்றார். ரேபரேலி தொகுதியில் 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், எதாவது ஒரு எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் … Read more

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்… பிரியங்கா காந்தி போட்டி என காங் தலைவர் கார்கே அறிவிப்பு…

நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரே பரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஏற்கனவே எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தொகுதி நேரு குடும்பத்துடன் மிகவும் நெருங்கிய தொகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு 3.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றிபெற்ற நிலையில் இந்த தொகுதியை தக்கவைக்க முடிவெடுத்துள்ளார். வயநாடு தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி இங்கும் 3.64 … Read more

Wayanad: ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி; வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உ.பி-யின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். அதையடுத்து, இரண்டு தொகுதிகளில் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, எந்தத் தொகுதியில் எம்.பி-யாக ராகுல் தொடர்வார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இதற்கிடையில் கடந்த வாரம் கேரளாவுக்கு வருகை தந்த ராகுல் காந்தி, வயநாடு மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போதே … Read more