சென்னையில் விநாயார் சிலை கரைப்பு வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை தமிழக அரசு சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு சென்னையில் விநாயர் சிலைகள் கரைப்பதற்காக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், * அனுமதித்த நாளில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். * அனுமதி தரப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும். * 4 இடங்களில் கரைக்க 17 வழித்தடங்கள் வழியாக மட்டுமே விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். * சிலை … Read more

ஆம் ஆத்மி வெளியிட்ட அரியானா சட்டசபை தேர்தல் 2 ஆம் வேட்பாளர் பட்டியல்

டெல்லி ஆம் ஆத்மி கட்சி அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் 2 ஆம்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அரியான் மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 12 கடைசி தேதியாகும். மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், பஞ்சாபில் தனித்துப் போட்டியிட்டன. கடந்த பொதுத்தேர்தலில், அரியானாவில் ஆம் … Read more

குறுக்கே புகும் \"குடி\" மகன்கள்! மதுவை அழிக்கும் போதெல்லாம் இதை வேலையா போச்சு.. நம்ம ஆந்திராவில்..!

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோத மது பாட்டில்களை கடத்தும் சம்பங்கள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் இது போன்ற சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படி தான் இன்று சட்ட விரோத மதுபானங்களை அழிக்க முயன்ற போது அங்கு திடீரென கூட்டத்தில் புகுந்த “குடி” மகன்களால் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. Source Link

மத்திய பிரதேசம்: சாலையோரம் 2 பேரை திடீரென தாக்கிய குள்ளநரி; வைரலான வீடியோ

போபால், மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் ரெஹ்தி தாலுகாவில் சகோனியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் குடியிருப்புவாசிகள் வசிக்கும் பகுதியில் 2 பேர் சாலையோரம் அமர்ந்து இருந்தனர். அப்போது, குள்ளநரி ஒன்று அவர்களை நோக்கி ஓடி வந்தது. அது அருகே வந்ததும் அவர்கள் 2 பேரும் உஷாராகி எழுந்து ஓட முயன்றனர். எனினும், அவர்களில் ஒருவரை விடாமல் துரத்தி தாக்கியது. அவர் கற்களை எடுத்து வீசி அதனை விரட்டியடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை … Read more

Bihar: தண்டவாளத்தில் படுத்துத் தூங்கிய பெண்; எழுப்பி விட்ட ரயில்வே ஊழியர் – இது பீகார் அலப்பறை!

பீகார் மாநிலத்தில் ஒரு பெண் தற்கொலை செய்வதற்காக ரயில் தண்டவாளத்தில் சென்று படுத்தார். அவரை எழுப்பிப் போகும்படி ரயில்வே மோட்டார் கேட்டுக்கொண்டது சிரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மோதிஹரி மாவட்டத்தில் உள்ள சகியா ரயில் நிலையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் படுத்தார். அவர் படுத்து நேரமாகியும் ரயில் வரவில்லை. அதனால் அப்பெண் அப்படியே உறங்கிவிட்டார். அவர் உறங்கிய பிறகுதான் அந்த வழியாக ரயில் ஒன்று வந்தது. அருகில் ரயில் நிலையம் … Read more

சீதாராம் யெச்சூரி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

டெல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள அறிக்கையில் ‘தற்போது 72 –வயதாகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கடந்த மாதம் 19 ஆம் தேதி சுவாச தொற்று பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீதாராம் யெச்சூரியின் உடல் … Read more

விமானப்படை பெண் அதிகாரி பலாத்காரம்.. விங்க் கமாண்டரின் செய்த கொடூரம்.. பார்ட்டியில் நடந்த சம்பவம்

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பார்ட்டிக்கு பிறகு அழைத்து சென்று விங்க் காமாண்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாக விமானப்படையின் பெண் அதிகாரி பரபரப்பான புகார் அளித்துள்ளார். விங்க் கமாண்டருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. நம் நாட்டின் பாதுகாப்பில் தரைப்பட, கப்பற்படை, விமானப்படை என முப்படைகளின் பங்கும் மிகப்பெரியது. பாகிஸ்தானிடம் இருந்து Source Link

சத்தீஷ்கார்: பள்ளியில் பீர் குடித்த மாணவிகள்; வைரலான வீடியோ

பிலாஸ்பூர், சத்தீஷ்காரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பட்சவுரா கிராமத்தில் மஸ்தூரி என்ற பகுதியில் அரசு மேனிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பள்ளியில் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற மாணவிகள் சிலர் பள்ளியிலேயே பீர் குடிக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது. பீர் மற்றும் அதனுடன் குளிர்பானங்களை குடிப்பது போன்றும் காட்சிகள் வெளிவந்துள்ளன. அந்த வீடியோவில், ஒரு மேஜையின் மீது பீர் பாட்டில்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் … Read more

Vijay: "விஜய் கட்சியின் பின்னணியில் இருப்பது யாரென்று இப்போது சொல்ல முடியாது" – எம்.பி., ஜோதிமணி

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு நிகழ்ச்சியினை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மற்றும் கரூர் எம்.பி ஜோதிமணி ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவக்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களைச் … Read more

கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் இடைக்கால அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.  … Read more