ரூ.3 லட்சம் தள்ளுபடியை எலெக்ட்ரிக் கார்களுக்கு அறிவித்த டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராக உள்ள நிலையிலும் ரூபாய் 3 லட்சம் வரை பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையே Festival of Cars என்ற பெயரில் அறிவித்துள்ளது. முன்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி மாடல்களுக்கு 2.05 லட்சம் வரை சலுகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் அக்டோபர் 31, 2024 வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டியாகோ.இவி ஆரம்ப விலை ₹ 7.99 லட்சம் பஞ்ச்.இவி … Read more

இரவில் தாமதமாக தூங்குபவர்களுக்கு `இந்த பிரச்னை' வரலாம் – ஆய்வில் தகவல்!

நெதர்லாந்து, லைடன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் டாக்டர் ஜெரோன் வான் டெர் வெல்டே, நாம் தூங்கும் நேரத்துக்கும் உடல் கொழுப்பு விநியோகம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் இருக்கும் தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். நீரிழிவு நோய் என டைப் 1 மற்றும் டைப் 2 இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. டைப் 2 வகை நீரழிவு நோய் இந்தியாவில் மிகவும் பொதுவானதாக காணப்படுகிறது. 10 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர். இரவில் தாமதமாகும் தூக்கம் Doctor … Read more

பள்ளி கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு

சென்னை: பள்ளி கல்வித்துறை சார்பில்  நடப்பு கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் வேலைநாட்கள் குறைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு 2024-25ம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது,  பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. வேலைநாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய … Read more

ஜம்மு காஷ்மீர்: 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு- களத்தில் 239 வேட்பாளர்கள்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற நேற்று கடைசி நாள். 27 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்ற நிலையில் 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 239 பேர் களம் காண்கின்றனர். Source Link

Aadhar: `ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய செப்.14 கடைசி தேதி!' – அப்டேட் செய்வது எப்படி? | How To?

இன்னும் நான்கு நாள்களுக்கு, அதாவது செப்டம்பர் 14-ம் தேதி வரை மட்டுமே ஆதாரை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ள முடியும். ஏன் ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும்? நம்மில் பலரும் ஆதார் பெற்று பல ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்த ஆண்டுகளில் வீடு மாறியிருக்கலாம். குழந்தைகளுக்கு முகத்தோற்றம் மாறியிருக்கும். ஆனால் இதுவரை ஒரு முறை கூட இவற்றை ஆதாரில் அப்டேட் செய்திருக்க மாட்டோம். ஆனால் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக ஆதாரை … Read more

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை! உயர்நீதி மன்றம் அதிருப்தி…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுமீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி  தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கொலை, பாலியல் வன்முறை போனற் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடியிருந்தது. இந்த நிலையில், சென்னையின் புறநகர் … Read more

அதிகாலை கேட்ட அலறல்.. காசா முகாம் மீது குண்டு போட்ட இஸ்ரேல்.. 40 அப்பாவி பொதுமக்கள் உடல் கருகி பலி

காசா: இஸ்ரேல் காசா இடையே போர் தொடரும் நிலையில், தெற்கு காசாவில் புலம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடார முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் Source Link

இந்த வார ராசிபலன் செப்டம்பர் 10 முதல் 15 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

பொங்கலுக்கு ரயிலில் ஊருக்கு போகனுமா? செப்டம்பர் 12ந்தேதி முதல் முன்பதிவு தொடக்கம்….

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு  ரயிலில் ஊருக்கு போக விரும்புபவர்கள் ரயில்கள் முன்பதிவு  செய்யும் வசதி செப்டம்பர் 12ந்தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் ரயில்களின் பிரயாணம் செய்ய முன்பதிவு செய்யும் வசதி 3 மாதங்களுக்கு முன்பே தொடங்குகிறது. அதன்படி  வரும் 2024ம் ஆண்டு ஜனவரியில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு வரும் 12ந்தேதி முதல் தொடங்குகிறது. பொங்கல் பண்டிகயை கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால், மத்திய, மாநில அரசுகள் சிறப்பு ரயில்கள் … Read more

போராட்டம் தொடரும்.. உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில்.. கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் அதிரடி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்று உச்ச நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு பணிக்கு திரும்புமாறு கெடு விதித்தது. எனினும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று Source Link