அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் காப்பகங்கள் அமைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த அதிசயகுமார், தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோவில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே தங்கியுள்ளனர். இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் … Read more

ஐஐடி குஹாத்தி மாணவர் ஹாஸ்டல் அறையில் சடலமாக மீட்பு.. மிகப்பெரிய போராட்டம்.. அஸ்ஸாமில் பதற்றம்

கொல்கத்தா: அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள ஐஐடியில் ( அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்) உள்ள விடுதி அறையில் 21 வயது மாணவர் (ஐஐடி-ஜி) இறந்து கிடந்தார். இந்த மாணவருடன் சேர்த்து இதுவரை 4 மாணவர்கள் இறந்துள்ளனர். இதை கண்டு கொதித்து போன மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஐஐடி குவஹாத்தியில் மாணவர் போராட்டத்தால் Source Link

`Metro Fight எடுக்கும்போது…’ – 'THE GOAT' DOP Siddhartha Nuni sharing

‘தி கோட்’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வரும் நிலையில், அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா, அப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் பணியாற்றியவர். இவர் கோட் திரைப்படத்தில் விறு விறுப்பான சண்டைக் காட்சிகளை எடுக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் படத்தில் பணியாற்றியது பற்றியும் நெகிழ்ந்து பேசியிருக்கிறார். அவற்றை முழுமையாக காண…! Source link

இன்று மாலைக்குள் மருத்துவர்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் இதை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் ஓரு மாதத்துக்கும் மேலாக வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். உச்சநீதிமன்றம் பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை … Read more

வரும் 13 ஆம் தேதி சபாநாயகர் அப்பாவு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை சபாநாயகர் அப்பாவு மேல் அதிமுக தொடர்ந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். எனவே இத்உ குறித்து சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். சபாநாயகர் மீது வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம்  அனுமதி … Read more

ACT ஹாக்கி போட்டி : ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி. சீனாவில் நடைபெறும் இந்த ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் விளையாடி வருகிறது. ஆறு அணிகளுக்கு இடையிலான ரவுண்ட்-ராபின் லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் நேற்று சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடையச் செய்தது. … Read more

அரசு திட்டங்களால் தமிழக பெண்கள் தலை நிமிர்வு : அமைச்சர் உதயநிதி

மதுரை தமிழக அமைச்சர் உதயநிதி தமிழக அரசின்  திட்டங்களால் தமிழகப் பெண்கள் த்லி நிமிர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நடந்த ஒரு நிகழ்வில், ”மதுரையில் திமுகவில் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாநாட்டை போல அமைச்சர் மூர்த்தி நடத்தினார். மூர்த்தி என்றாலே மாநாடு என்ற பெயர் வந்துள்ளது. 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மக்கள் … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளோரை இந்தியாவுக்கு அழைக்கும் ராஜ்நத் சிங்

ராம்பான் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளோர் இந்தியாவுக்கு வரலாம் என அழைத்துள்ளார், வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1ல் மூன்று கட்டங்களாக யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், சட்டசபை தேர்தல் நடக்கிறது. இது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி இணைந்து போட்டியிடுகிறது. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சிகள் … Read more

ரூ.2.05 லட்சம் வரை விலை சலுகையை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளர்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 2.05 லட்சம் வரையில் பல்வேறு சலுகைகளை பண்டிகை காலத்தை முன்னிட்டு Festival of Cars என்ற பெயரில் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் அக்டோபர் 31, 2024 வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டியாகோ ஆரம்ப விலை ₹ 4.99 லட்சம் அல்ட்ரோஸ் ஆரம்ப விலை ₹ 6.49 லட்சம் நெக்ஸான் ஆரம்ப விலை ₹ 7.99 … Read more