வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு தடை : அவகாசம் கோரும் உரிமையாளர்கள்
சென்னை தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை என்பதால் உரிமையாளர்கள் அவகாசம் கோரி உள்ளனர். நாளை முதல் தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதி கிடையாது எனப் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்க தடை … Read more