300 ஆடுகள்.. ராஜஸ்தான் தூக்கத்தை கெடுத்த \"பாகிஸ்தான் ஆடு\".. வேலி தாண்டிய வெள்ளாடால் விழித்த வீரர்கள்

ஜெய்ப்பூர்: வேலி தாண்டி ஆடுகள் புகுந்துவிட்ட விவகாரம், இந்திய எல்லையில் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறது. எல்லைக்குள் புகுந்த ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல், எல்லை பாதுகாப்பு படையினரும் குழம்பி போய் தவித்து வருகிறார்களாம். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது பார்மர் மாவட்டம்.. இது இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கிறது.. இந்த 2 நாட்டு எல்லையில் கம்பி வேலி Source Link

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கியது.. டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை கட்டணத்திற்கு வரி விதிக்கப்படுமா?

புதுடெல்லி: பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்தது. அதிக அளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசுகளையும் அளித்து பாராட்டியது. மேலும், டெபிட் காா்டுகளை பயன்படுத்தி ரூபாய் 2 ஆயிரம் வரை பணபாிவா்த்தனைகளில் ஈடுபடுபவா்களுக்கான கழிவுத் தொகையை அரசே செலுத்தும் என்றும் அறிவித்தது. அதன்பிறகு ரொக்க பரிவர்த்தனைகளைவிட, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. இப்போது கையில் பணம் எதுவும் இல்லாமலேயே, அனைத்து தேவைகளுக்கும் டிஜிட்டல் மூலமாகவே பணத்தை … Read more

வெறுப்பு பேச்சு வழக்கில் தமிழக அரசிடம் உதவி கேட்கிறாரா அண்ணாமலை? -விளக்கும் பியூஷ் மானுஷ்!

அண்ணாமலை அளித்த பேட்டி: சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், கடந்த 2022-ல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சேலம் காவல் ஆணையரிடம் ஒரு புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில், `2022-ல் தீபாவளியின்போது அண்ணாமலை யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அதில், `இந்து கலாசாரத்தை அழிப்பதற்காக, தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என கிறிஸ்துவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன’ என்று கூறியிருந்தார். இதை … Read more

ஒடிசாவில் கரை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

பூரி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா மாநிலத்தில் கரை கடந்துள்ளது. நேற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரையை கடந்தது. எனவே கடலோர பகுதிகளில் … Read more

\"நீ பிராமினா.. உதட்டில் என்ன போட்டு இருக்க.\" வைவாவில் அத்துமீறி கேள்வி! மே.வங்கத்தில் மீண்டும் பகீர்

       கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வைவாவின் போது முறையற்ற கேள்விகள் கேட்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வைவாவின் போது அந்த பெண்ணிடம் நீ பிராமினா.. முகத்திற்கு எந்த க்ரீம் யூஸ் பண்ற என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் Source Link

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவில் கரை கடந்தது- கடலோர மாவட்டங்களில் கனமழை

புவனேஸ்வர்: வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஒடிசா கடற்கரையை கடந்தது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. பூரி அருகே கரைகடந்ததாக இந்திய வானிலை ஆய்வு … Read more

`மகா.,’ அரசியல்: கூட்டணியில் குழப்பமோ குழப்பம்; ஷிண்டே, அஜித் பவாருடன் பஞ்சாயத்து பேசும் அமித் ஷா?

`பெரியண்ணா’ பாஜக மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க கூட்டணி அரசு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளில் பிளவை ஏற்படுத்திய பிறகே பா.ஜ.கவால் ஆட்சியமைக்க முடிந்தது. அதுவும் முதல்வர் பதவியை கூட அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு பா.ஜ.க கொடுத்தது. தற்போது வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் மகாயுதி எனப்படும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி, கூட்டணி … Read more

ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது

டெல்லியில் மாசு அளவைக் கட்டுப்படுத்த ட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு கெஜ்ரிவால் அரசு முழுத் தடை விதித்துள்ளது. குளிர்காலத்தில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசு அளவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு முழுத் தடை விதிப்பதாக கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் பட்டாசு விற்பனை மற்றும் விநியோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 1, 2025 வரை அமலில் இருக்கும் என்று டெல்லி சுற்றுச்சூழல் … Read more

\"பப்பு..\" அமெரிக்க நிகழ்ச்சியில் வந்து விழுந்த வார்த்தை! மேடையிலேயே இருந்த ராகுல் ரியாக்ஷனை பாருங்க

டெக்சாஸ்: ராகுல் காந்தி இப்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையே அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா பேசினார். அப்போது அங்கு ஒரு சுவாரஸிய நிகழ்வு நடந்தது. அது குறித்து நாம் பார்க்கலாம். ராகுல் காந்தி இப்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு Source Link

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் பலி..! நடந்தது என்ன?

தேனி மாவட்டத்தில் தேனி நகர், ஆண்டிபட்டி, கம்பம், போடி, கூடலூர், தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சிலைகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. சதூர்த்திக்காக விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை முல்லைப்பெரியாறு, வைகை ஆறு மற்றும் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் 253 சிலைகளை கரைத்தனர். சிறுவர்களும் ஆங்காங்கே சிறு சிறு சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்தனர். விநாயகர் சிலை ஊர்வலம் அதன்படி, தேவாரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் முடித்து சிந்தலசேரியில் இருந்து … Read more