கள்ளக்குறிச்சி தோப்பில் களவாணிகள்.. ஓனருக்கு 'பட்டை நாமம்'.. 128வது இளநீர் வேட்டை என போஸ்டர் வேறு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தோப்பில் புகுந்து இளநீரை திருடி குடித்துவிட்டு அங்குள்ள ஒரு புளிய மரத்தில் எச்சரிக்கை நோட்டீசை ஒட்டி வைத்து சென்றுள்ளது மர்ம கும்பல்.. செவ்விளநீர் மரங்களை வளர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த திருடர்கள். 128வது இளநீர் வேட்டை என்று நோட்டீஸில் குறிப்பிட்டதுடன், பிடிக்கவே முடியாது என்றும் தெனாவட்டாக கூறியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் Source Link

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிரான மனு – சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

புதுடெல்லி, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 தேர்வர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் எழும்பின. இந்த நிலையில் நீட் தேர்வில் … Read more

திருப்பூர்: 8,000 ரூபாய் லஞ்சம்… 16 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் துணை வட்டாட்சியருக்கு சிறை!

திருப்பூர் பி.என். சாலை பகுதியைச் சேர்ந்தவர் மாரப்பன். இவர்களது மகன்களான தண்டபாணி, மேகநாதன் இருவருக்கும் ராக்கியாபாளையத்தில் தனக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில், தலா 93 சென்ட் நிலத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளார். இதையடுத்து, தனித்தனி பட்டா கேட்டு சகோதரர்கள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு விண்ணப்பித்தனர். அப்போது, அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்ந பாலசுப்பிரமணியம் ரூ.8 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுதொடர்பாக, தண்டபாணி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்ததை … Read more

ஆவின் பால் தட்டுப்பாடு எதிரொலி: இணையதளம் வாயிலாக ஆவின் பால் அட்டை பெற நடவடிக்கை!

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  பொதுமக்கள் இணையதளம் வாயிலாக ஆவின் பால் அட்டை பெற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக  இயக்குனர் வினீத் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டு மக்களிடையே அரசு வழங்கும் ஆவின் பாலுக்கு பெரும் வரவேற்பு உண்டு.  எத்தனையோ தனியார் பால்கள் விற்பனையில் இருந்தாலும்,  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோர்   ஆவின் பாலையே  நம்பியுள்ளனர். இந்த நிலையில் பால் வரத்து குறைந்த காரணத்தால்  … Read more

ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து- 10 பேர் படுகாயம்!

பாக்தாத்: ஈராக்கின் வடக்கில் எர்பில் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.  Source Link

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் 2 இந்திய வீரர்கள் பலி

புதுடெல்லி, உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் 2 இந்தியர்கள் பலியாகினர். ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த சூழலில் சுற்றுலா விசாவில் ரஷியாவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள் பலர் ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு கட்டாயமாக போரில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் வெளியானது. பாதுகாப்பு உதவியாளர் எனக்கூறி ராணுவத்தில் சேர்க்கப்படும் … Read more

தேனி: காப்பகத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை – பெண் நிர்வாகி கைது – நடந்தது என்ன?!

தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது. இந்தக் காப்பகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். காப்பகத்தை போடி அருகே பல்லவரராயன்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி(28) என்பவர் நிர்வகித்து வருகிறார். முனீஸ்வரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்து தாயால் கைவிடப்பட்ட 3 குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பராமரிக்கப்பட்டு வந்தனர். அதில் 10 வயது சிறுவன் காப்பகத்தில் தங்கி சில்லமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் … Read more

அமலாக்கத்துறை விசாரணையில் மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள்

திருவனந்தபுரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மஞ்சுமல் பாய்ச் படத் தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப்படமான மஞ்சுமல் பாய்ஸ்  உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்து மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், மஞ்சுமல் பாய்ஸ் … Read more

மாற்றி யோசித்த தீயணைப்பு வீரர்கள்.. குவைத் விபத்தில் இந்தியர்கள் உயிர் தப்ப காரணமான புத்திசாலித்தனம்

குவைத்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட போது வாசல் கதவு மூடியிருந்த காரணத்தால் வெளியேற முடியாமல் தவித்த இந்தியர்களின் உயிரை காப்பாற்ற, அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் மாற்றி யோசித்தனர். புத்திசாலித்தனமான அவர்களின் முயற்சியால் பலர உயிர் தப்பியுள்ளனர். குவைத்தில் என்.பி.டி.சி. என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி Source Link