300 ஆடுகள்.. ராஜஸ்தான் தூக்கத்தை கெடுத்த \"பாகிஸ்தான் ஆடு\".. வேலி தாண்டிய வெள்ளாடால் விழித்த வீரர்கள்
ஜெய்ப்பூர்: வேலி தாண்டி ஆடுகள் புகுந்துவிட்ட விவகாரம், இந்திய எல்லையில் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறது. எல்லைக்குள் புகுந்த ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல், எல்லை பாதுகாப்பு படையினரும் குழம்பி போய் தவித்து வருகிறார்களாம். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது பார்மர் மாவட்டம்.. இது இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கிறது.. இந்த 2 நாட்டு எல்லையில் கம்பி வேலி Source Link