பராமரிப்பு பணியால் சென்னை.- செங்கோட்டை இடையே ரயில் சேவை மாற்றம்

சென்னை பராமரிப்பு பணிகளுக்காக சென்னை – செங்கோடை இடையே ஆன ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக சென்னை – செங்கோட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதிகை விரைவு ரயில்:  வரும் 15ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். வரும் 16, 17 தேதிகளில் சென்னை – செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து … Read more

\"ஒரே ஒரு போன் கால்..\" மனம் மாறிய ஹசீனா.. 45 நிமிடங்களில் எல்லாம் ஓவர்.. வங்கதேசத்தில் என்ன நடந்தது?

டாக்கா: வங்கதேசத்தில் நேற்று திங்கள்கிழமை யாருமே எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடந்தன. அங்கு மாணவர் போராட்டம் வன்முறையாக மாறிய சூழலில், நிலைமை மோசமானது. சில மணி நேரத்தில் நிலைமையைக் கையை மீறிச் சென்ற நிலையில், ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்தார். அங்கே கடைசி நேரத்தில் என்ன நடந்தது.. ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முடிவை Source Link

உதயநிதிக்குத் துணை முதல்வர்: `பழுக்கவில்லை..!’ ஸ்டாலினின் சூசக பதிலுக்குப் பின்னால்?!

திமுக மீது தொடர்ந்து வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு `குடும்ப அரசியல் செய்கிறது’ என்பதுதான். திமுக முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி தனது மகனும் அமைச்சராகவும் இருந்த மு.க.ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவியை வழங்கினார். அந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் பலவும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் திமுக-வின் தலைவரானார். அவரே ஒருமுறை தனது மகனும், மருமகனும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று சொல்லியிருந்தார். கருணாநிதி குடும்பம் இந்நிலையில் உதயநிதி அரசியலில் … Read more

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகல்

சென்னை விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக்வதாக நடிகர் கமலஹசன் அறிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியபிக் பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பு முதல் சீசன் தொடங்கியது. மொத்தம் 19 போட்டியாளர்களுடன் அந்த தமிழ் தொலைக்காட்சி நிகழ்வு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கடந்த ஏழு ஆண்டுகளாக, 7 சீசன்களாக மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது.   இந்த நிகழ்ச்சியின் சிறப்என்பது … Read more

2000 சம்பளத்தில் சேர்ந்த அரசு ஊழியருக்கு பல கோடி சொத்துக்கள்.. எண்ண முடியாமல் ஆடிப்போன அதிகாரிகள்

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் பிரதீப் குமார் ராத் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 2 சொகுசு அடுக்குமாடி வீடுகள் மற்றும் 45 பிளாட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் ஒரு கிலோ தங்கம்., 1.62 கோடி ரொக்கம், கார் என பல சொத்துக்களை இருந்தை கண்டு Source Link

MP wall collapse: ம.பி-யில் 9 குழந்தைகளைக் காவு வாங்கிய சுவர்! – அளவுக்கதிகமான DJ இசைதான் காரணமா?

மத்தியப் பிரேதசத்தின் சாகர் மாவட்டத்தில் ஹர்தவுல் பாபா கோயிலில் மத நிகழ்ச்சி நடந்த அதேவேளையில், வீட்டின் சுவர் இடிந்துவிழுந்து 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஹர்தவுல் பாபா கோயிலில் மத நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது, DJ பாடல்கள் அளவுக்கதிகமான சத்தத்தில் இசைக்கப்பட்டது. மத்தியப்பிரேதசம் – 9 குழந்தைகள் உயிரிழப்பு அந்த சமயத்தில், முலு படேல் என்பவருக்குச் சொந்தமான 50 ஆண்டுகள் பழைய மற்றும் மூங்கிலால் முட்டுக்கொடுக்கப்பட்டு … Read more

வயநாடு : ராணுவத்தினர் அமைத்த தற்காலிக பாலம் சேதம்

வயநாடு ராணுவத்தினர் வயநாட்டில் அமைத்துள்ள தற்காலிக பாலம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏர்பட்ட நிலச்சரிவு நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய நிலையில், பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது.  இன்று 8 ஆவது நாளாக மீட்புப்பணி தொடர்கிறது.  இந்த   மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள். இங்குள்ள சூரல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை … Read more

உடனே போங்க.. 2 ராட்சசன்களை அனுப்பி வைத்த அமெரிக்கா.. செங்கடல் சிவக்க போகுது.. அதிரும் உலக நாடுகள்

நியூயார்க்: அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதல் அப்படியே நீண்டு.. அது உலகப்போராக முடியும் அபாயம் உள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் அமெரிக்கா மூக்கை நுழைத்து வரும் நிலையில், அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. Source Link

கவுன்சிலர்களின் அட்டெண்டன்ஸ் ஷீட்; நேருவிடமே கொந்தளித்த சீனியர்கள் – கோவை மேயர் தேர்தல் ரிப்போர்ட்!

கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி நேற்று அறிவிக்கப்பட்டதும், சீனியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. மத்திய மண்டலத் தலைவர் மீனாலோகு கண்கலங்கியபடியே சென்றார். மறுபக்கம் நெல்லை மாநகராட்சியில் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக ஒருவர் களமிறங்கி, கணிசமான ஓட்டுகளையும் வாங்கி பயம் காட்டிவிட்டார். இதனால் கோவை மாநகராட்சியில் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் திமுக-வினர். அன்பகம் கலை ரங்கநாயகி ஏற்கெனவே அமைச்சர்கள் நேரு, முத்துசாமி இருவரும் மறைமுகத் தேர்தலைச் சுமுகமாக நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தனர். … Read more

விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ கிடைக்காது… கொரியன் ஏர் நிறுவனம் முடிவு…

விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ வழங்கப்படமாட்டாது என்று கொரியன் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மோசமான வானிலையில் விமானம் குலுங்கும் போது சூடான தண்ணீர் போன்ற திரவம் மேலே சிந்துவதால் ஏற்படும் காயத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சியோலை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொரியன் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக நடுவானில் குலுங்கியது இதில் ஒருவர் உயிரிழந்தார் பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. கப் நூடுல்ஸ் … Read more