மோடி இத்தாலி பயணத்துக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் எதிர்ப்பு- காந்தி சிலை தகர்ப்பால் டென்ஷன்!

ரோம்: ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்லும் பிரதமர் மோடிக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு காந்தி சிலையை உடைத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 18-வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். Source Link

ரூ.1.70 லட்சம் வரை விலை குறைக்கப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவி

இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை துவக்க நிலை Sport வேரியண்ட் ரூபாய் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற வேரியண்டுகள் ரூபாய் 14 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன. காம்பஸ் எஸ்யூவி காரில் தற்போது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. 170 HP பவரை வழங்குகின்ற இந்த எஞ்சின் ஆனது ஆறு வேகம் மேனுவல் மற்றும் ஒன்பது வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸை கொண்டு இருக்கின்றது. காம்பசில் … Read more

`நாங்கள் இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டோம்!' திருமணம் குறித்து அறிவித்த ஸ்ரித்திகா

சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் `நாதஸ்வரம்’. இந்தத் தொடரில் நாயகியாக நடித்து மக்களிடையே பரிச்சயமானவர் ஸ்ரித்திகா. இவர் `மகராசி’ தொடரில் இவருடன் கதாநாயகனாக நடித்திருந்த எஸ்எஸ்ஆர் ஆர்யனைத் திருமணம் செய்திருக்கிறார். அது தொடர்பாக ஸ்ரித்திகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், ஸ்ரித்திகா – ஆர்யன் ‘சில ஆண்டுகளுக்கு முன்னதாக நானும், ஆர்யனும் எங்களுடைய திருமண வாழ்க்கையிலிருந்து விலகி இருந்தோம். நாங்கள் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. தவிர, எங்களுடைய கடந்த வாழ்க்கை குறித்த எந்த நெகட்டிவிட்டியையும் பகிர … Read more

தமிழிசை VS அண்ணாமலை! செல்வப்பெருந்தகை VS ஈவிகேஎஸ் இளங்கோவன்! கலவரத்தில் கட்சிகள்!

இந்தப் பக்கம் தமிழிசை VS அண்ணாமலை சர்ச்சை. அந்தப் பக்கம் செல்வப்பெருந்தகை VS ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை. ஒரே சமயத்தில் இரண்டு தேசிய கட்சிகளின் நிலையும் தமிழ்நாட்டில் சிக்கலாகி இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சி 9 இடங்களை வென்ற பிறகு திமுகவுடனான உரசலுக்குத் தூபம் போட்டுள்ளார் செல்வப் பெருந்தகை. இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டபோதே Source Link

ரூ.30,000 வரை விலை உயர்த்தப்பட்ட எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ்

எம்ஜி மோட்டாரின் பிரசத்தி பெற்ற ஹெக்டர் மற்றும் 6 அல்லது 7 இருக்கை கொண்ட ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி மாடலின் விலையை ரூ.17,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஹெக்டரின் துவக்க நிலை ஸ்டைல் வேரியண்டின் விலையில் மாற்றமில்லாமல் ரூ.13.99 லட்சத்தில் துவங்குகின்றது. இரு மாடல்களிலும் 143hp, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுல் மட்டுமே பெற்றுள்ள 170hp, 2.0-லிட்டர் டீசல் எஞ்சினும் உள்ளது. எம்ஜி ஹெக்டர் … Read more

`மற்றவர்கள் விரும்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை..!’ – தமிழ்நாட்டில் பாஜக குறித்து TTV தினகரன்

தஞ்சாவூரில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “மேட்டூர் அணையில் நீர்மட்டம் ரொம்ப குறைவாக உள்ளது. தமிழக அரசின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி தான் கர்நாடகாவில் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூலம், விடாப்பிடியாக இருக்கின்ற சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருடன் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூட்டணி அமைத்து விட்டு மக்களை மறக்காமல் திமுக தொடர்ந்து அதற்கான முயற்சி எடுத்து விவசாயிகளுக்கு தேவையான … Read more

ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..

சென்னை: ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள்  வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 18வது மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து,  தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக  பதவி ஏற்றார்.  தொடர்ந்து, ஜனசேனா கட்சி … Read more

‛‛சாதிச்சிட்டடா தம்பி’’.. அமைச்சரானதும் அண்ணன் காலில் விழுந்த பவன் கல்யாண்.. கண்கலங்கிய சிரஞ்சீவி

அமராவதி: ஆந்திரா முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். அதேபோல் ஜனசேனா கட்சியின் எம்எல்ஏவான நடிகர் பவன் கல்யாண் அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். அதன்பிறகு அவர் நேரடியாக தனது அண்ணன் சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது சிரஞ்சீவி கண்கலங்கி தட்டிக்கொடுத்தது அனைவரையும் நெகிழ வைத்தது. ஆந்திரா மாநிலத்தில் லோக்சபா Source Link

30 நாள், 32 இனிப்பு வகைகள்… சிறைவாசிகளையும் சிலாகிக்க வைத்த சிறுதானிய உணவு பயிற்சி!

தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைச்சாலைகளில் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை போக்கவும் அவர்களின் மறுவாழ்வுக்காகவும் பல்வேறு தொழில் பயிற்சிகளை சிறை நிர்வாகம் அளித்து வருகிறது. சிறுதானிய உணவு பயிற்சி அந்த வகையில் மதுரை, மத்திய சிறையில் பல்வேறு தொழில்களை சிறைவாசிகள் செய்து வருகிறார்கள். தண்டனை பெற்ற சிறைவாசிகளுக்கு பலவகையான தொழில் பயிற்சிகள் சிறைக்குள்ளேயே வழங்கப்பட்டு வருகின்றன. உடல் ஆரோக்கியத்தைத் தரும் நம் பாரம்பரிய உணவுகளான சிறுதானிய உணவுப் பொருள்கள் மீது பொதுமக்களிடம் விழிப்புணர்வும் ஆர்வமும் ஏற்பட்டு வருகிறது. அதனால், அதுகுறித்த … Read more