வீட்டு வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்வு! அண்ணாமலை கண்டனம்…

சென்னை: வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது திமுக அரசு என மாநில பாஜக தலைவைர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்றபிறகு,  மின் கட்டணம் மூன்று முறை  உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டணம் உயர்வு,  குடிநீர் கழிவு நீர் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, தொழில் வரி, விளையாட்டு போட்டிக்கு வரி, விளையாட்டு பயிற்சி வரி, நில மதிப்பு உயர்வு  என அடுத்தடுத்து … Read more

உச்சத்தில் வன்முறை.. வங்கதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் இல்லம் சூறை.. டி20 உலக கோப்பைக்கு சிக்கல்?

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் கவன்சிலின் தலைவராக இருக்கும் நஸ்முல் ஹசனின் இல்லத்தில் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்கதேசத்தில் தொடர் வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு வரும் அக். மாதம் நடைபெற இருந்த மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நமது அண்டை நாடான வங்கதேசத்தில் Source Link

வங்காள தேச விவகாரம் – பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி, கலவரம் காரணமாக வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் வங்காள தேச விவகாரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் மூத்த மந்திரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த மத்திய மந்திரிகள், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, நிதித்துறை மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஹிண்டனில் ஷேக் ஹசீனாவை சந்தித்தது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரிடம் விளக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. #WATCH | The … Read more

தஞ்சாவூர்: பாதாளச் சாக்கடை சீரமைக்கும் பணி; மண் சரிவில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சோகம்!

தஞ்சாவூர், மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வார்டு விளார் லாயம் பகுதி, ஜெகநாதன் நகரில் பாதாளச் சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடியது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை குழாய்களை மாற்றும் பணி நடைபெற்று வந்தது. தனியார் ஒப்பந்ததாரரான கோபி என்பவர் இதற்கான ஒப்பந்தத்தை எடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு மேலாக சாலைக்கு நடுவே பள்ளம் தோண்டி கீழ் பகுதியில் செல்லும் பாதாளச் சாக்கடை குழாய்களை மாற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். … Read more

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ஆம் தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அமெரிக்கா புறப்படுகிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே  வரும் 22ஆம் தேதி அமெரிக்கா புறப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்வராக அறிக்கப்பட்டது. அவரது 15 நாள் பயணத்துக்கு மத்தியஅரசும் ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த நிலையில், தற்போது அமெரிக்கா புறப்படும் தேதி 27ந்தேதி என மாற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் … Read more

வன்முறையின் உச்சத்தில் வங்கதேசம்! இந்து கோயில்கள், இந்திய கலாச்சார மையங்கள் சூறையாடல்

டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, அங்கிருந்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் வங்கதேசத்தில் இந்திய கலாச்சார மையம், இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இந்தியாவில் இருப்பதை போன்றே இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு Source Link

அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் அத்துமீறல் – வீடியோ

பெங்களூரு, பெங்களூருவில் கோணங்குண்டே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஆக. 2) அதிகாலையில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் தனியாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை திடீரென பின்பக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரிகமாக நடக்க முயற்சித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்மணி ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், பெங்களூரில் வசித்து வரும் அவர், தன்னுடன் சேர்ந்து நடைப்பயிற்சியில் ஈடுபடும் தனது தோழிக்காக காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த காட்சி, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் கேமராக்களில் … Read more

திருவாரூர்: முள்ளியாற்றில் ஆறாக வழிந்தோடும் குப்பைகள்… வேதனையில் விவசாயிகள்! – கவனிக்குமா அரசு?

திருவாரூர் மாவட்டம், வரம்பியம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓடுகிற முக்கியமான ஆறு, முள்ளியாறு. இந்த ஆற்று நீரை நம்பித்தான் கடைமடை விவசாயிகள் சுமார் 12,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்கின்றனர். இத்தகைய சூழலில், முள்ளியாற்றின் நிலை காண்போரை முகம் சுளிக்க வைக்கும்படியாக இருக்கிறது. வணிக நிறுவனக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை இந்த ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு வருகின்றன. பசுமையான முள்ளியாறு, இப்படி மாசடைந்து குப்பை மேடாகக் காட்சியளிப்பது, வேதனையளிப்பதாக மனம் குமுறுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இத்தனைக்கும், … Read more

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைவதன் காரணம் என்ன ?

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, இந்திய பங்குச் சந்தை இன்று ஒரே நாளில் ரூ. 10 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஜப்பான் நாட்டின் நாணயமான யென் மதிப்பு குறைந்ததை அடுத்தே பங்கு வர்த்தகத்தில் உலகம் முழுக்க வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 160 யென் என்று இருந்த நிலை மாறி தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு 143 யென் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் … Read more

Oneindia Special: வங்கதேச விவகாரத்தால், திருப்பூர் பின்னலாடை தொழில் மறுவாழ்வு பெறுமா? கள நிலவரம் இதோ

திருப்பூர்: அரசியல் அசாதாரண சூழ்நிலையால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது வங்கதேசம் . போராட்டம், உயிரிழப்பு, பிரதமர் ராஜினாமா என்று 24 மணி நேரத்தில் பல்வேறு திருப்பங்கள் நடந்துள்ளன. பின்னலாடை வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசத்தின் தலையீட்டால் இறங்குமுகத்தைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலை பின்னலாடை Source Link