அரசியல்வாதிகளின் வழக்குகளில் போலீஸ் நிலைப்பாடு அவ்வப்போது மாறுவது துரதிருஷ்டம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அரசியல்வாதிகளின் வழக்குகளில் போலீஸ் நிலைப்பாடு அவ்வப்போது மாறுவது துரதிருஷ்டம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும்போது, அமைச்சர்கள் அதிகாரிகள் ஊழல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதும், வழக்குகள் போடுவதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் ஆட்சி மாறும்போது அந்த வழக்குகள் நீர்த்து போக வைக்கப்படுகிறது. இதனால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தப்பிக்கொள்கின்றனர். இதுபோன்ற போக்கு 2021ம் ஆண்டு  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகரித்துள்ளது. ஊழல் வழக்குகளில் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம்- 3 நாட்களில் 3 தாக்குதல்கள்- உச்சகட்ட பதற்றம்- பாதுகாப்பு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் 3 பயஙரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற ஜூன் 9-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். Source Link

ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு தேர்வு-இன்று பதவியேற்கிறார்

விஜயவாடா, ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. கடந்த 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தெலுங்கு தேசம் … Read more

Doctor Vikatan: அக்குள் பகுதியில் கரும்படலம்… க்ரீம், ஆயின்மென்ட் போன்றவை உதவுமா?

Doctor Vikatan:  என் வயது 30. வேலை காரணமாக நான் அடிக்கடி ஸ்லீவ்லெஸ் உடைகள் அணிய வேண்டியிருக்கிறது. ஆனால், எனக்கு அக்குள் பகுதி கறுப்பாக இருப்பதால் தர்மசங்கடமாக இருக்கிறது. அக்குள் பகுதியின் கருமைக்கு காரணம் என்ன… அதை நீக்க க்ரீம், ஆயின்மென்ட் உள்ளிட்டவை உதவுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா Doctor Vikatan: உடலில் நீர் கோத்துக்கொள்வதால் டைட் ஆகும் உடைகள்… காரணமும் தீர்வுகளும் என்ன? முன்பெல்லாம் அக்குள் பகுதியின் கருமை பற்றி பலரும் பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. … Read more

‛என் ஆரூயிர் நண்பர்’.. சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்! உற்சாக வரவேற்பு

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் பங்கேற்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் இந்த விழாவில் நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், Source Link

முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் விரைவில் விடுவிப்பு

புதுடெல்லி, முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் விரைவில் விடுவிக்கப்படுகின்றனர். பிற துணை ராணுவப்படைகளிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்படும். என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு குழு, கடந்த 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதல்கள், விமான கடத்தல்கள் ஆகியவற்றின்போது பயன்படுத்துவதற் காக அக்குழு தொடங்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அதன் கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்புக்கு அனுப்பப்பட்டனர். தற்போது, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ள 9 … Read more

'5 ரூபா அதிகம் கேட்பியா?' – பேக்கரியை அடித்து நொறுக்கிய கும்பல்; அதிர்ச்சி வீடியோ – நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், தோகமலை அருகே இருக்கிறது கொசூர். இந்த பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் கொசூரில் பேக்கரி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கடைக்கு அருகில் உள்ள கோட்டைகரையாம்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கூல்ட்ரிங்க்ஸ் குடிக்க வந்துள்ளார். பாதாம் கீர் வாங்கி குடித்துவிட்டு, பில் செலுத்தும்போது பாதாம் கீர் 30 ரூபாய் என பேக்கரி உரிமையாளர் கூறியுள்ளார். ஆனால், ‘பாதாம்கீரின் விலை 25 ரூபாய் தானே பாட்டிலில் போட்டுள்ளது..அப்புறம் … Read more

தொடர்ந்து 88 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 88 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 88 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு.. யார் இவர்? காலியான பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக நவீன் பட்நாயக் இருந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பாஜக தனிபெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் தான் ஒடிசாவின் முதல் முதல்வராக இன்று மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார். விழாவில் பிரதமர் மோடி Source Link