பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.75 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்ற  சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமகன், மாரியப்பனுக்கு தமிழ்நாடுஅரசு சார்பில்,  ரூ.75 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். ஜப்பான் நாட்டில் கடந்த மே மாதம்  (2024) நடைபெற்ற  உலக பாரா ஒலிம்பிக்கில்  தமிழ்நாட்டைச்சேர்ந்த தங்கமகன்  மாரியப்பன் தங்கவேலு தங்கம் சென்று  சாதனை படைத்தார். இவர் ஏற்கனவே 2016ம் ஆண்டு நடைபெற்ற  பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், தற்போதைய (2024) பாரா ஒலிம்பிக்கிலும் 2வது முறையாக தங்கம் … Read more

எதிர்க்கட்சி தலைவராக ராகுல்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழுவில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றம் – முழு விவரம்

சென்னை: எதிர்க்கட்சி தலைவராக ராகுலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுஉள்பட  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழுவில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.  இன்று (11.6.2024) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.  தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் … Read more

அமராவதி இருக்கும் போது.. சந்திரபாபு நாயுடு \"கேசரப்பள்ளி\" ஐடி பார்க்கில் பதவியேற்பது ஏன் தெரியுமா?

அமராவதி: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு அமராவதியில் பதவியேற்பார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் இன்று கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் தான் அவர் முதல்வராகப் பதவியேற்கிறார். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்.. பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம். ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சந்திரபாபு Source Link

Mohan Charan Majhi: பஞ்சாயத்துத் தலைவர் `டு' ஒடிசா முதல்வர் – யார் இந்த மோகன் சரண் மஜி?!

ஒடிசாவில் 24 ஆண்டுக்கால நவீன் பட்நாயக்கின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது பா.ஜ.க. 2000 முதல் 2009 வரை பி.ஜே.டி-யோடு கூட்டணியிலிருந்த பா.ஜ.க, நடந்து முடிந்த ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் 74 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே ஒடிசாவின் முதல்வராகப் பதவியேற்பவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்வாகியுள்ள ‘மோகன் சரண் மஜி’ முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். மோகன் சரண் மஜி யார் இந்த மோகன் … Read more

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின்  திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என  முதலமைச்சர்  மற்றும் திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் கழக வேட்பாளரா திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா-ஐ திமு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி  ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி … Read more

சாரைப் பாம்பு சாம்பார்.. திருப்பத்தூர் இளைஞரின் கொடூரம்! வனத்துறை அதிரடி.. இப்போது கம்பி எண்ணுகிறார்

திருப்பத்தூர்: விஷமற்ற சாரைப் பாம்பை பிடித்து கொன்று, தோலுரித்து சமைத்து சாப்பிட்ட இளைஞர் திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை இந்த இளைஞர் சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார். பாம்புகள் இயற்கை சங்கிலியின் மிக முக்கிய கண்ணிகளாகும். பெருமளவில் விவசாயிகளுக்கு பாம்புகள் பேருதவி செய்கின்றன. ஆனால், பாம்பை கண்டாலே அடித்து கொல்லும் நிலைமை சமீப காலமாக தீவிரமடைந்து வருகிறது. அப்படி Source Link

South Africa: 'நியூயார்க்ல இருந்து தப்பிச்சா போதும்ணு இருக்கு!' – க்ளாசென் கேலி!

டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான ஆட்டம் நேற்று நடந்திருந்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி திரில் வெற்றியைப் பெற்றிருந்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் க்ளாசென் 44 பந்துகளில் 46 ரன்களை அடித்திருந்தார். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை விடுத்து ஆங்கர் ரோலில் சிறப்பாக ஆடினார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த க்ளாசென் நியூயார்க் பிட்ச் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். Klassen & Miller க்ளாசென் பேசியதாவது, ‘டி20 … Read more

வாரிசு அரசியலை ஒழிப்பதாக கூறும் மோடி அமைச்சரவையில் 20 வாரிசுகள்.. ராகுல் காந்தி கையில் லிஸ்ட்

லக்னோ: என்டிஏ கூட்டணி பெரும்பான்மை பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றிருக்கிறார். இந்நிலையில் மத்திய அமைச்சரவை 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி Source Link

பண இரட்டிப்பு வாக்குறுதி; கோடிக்கணக்கில் மோசடி – சேலத்தில் சிக்கிய திருப்பூர் நிதி நிறுவன உரிமையாளர்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த காடையூரை சேர்ந்தவர் தீபக் திலக் (45). இவர் கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு பி.டி.எம் குரூப் ஆஃப் கம்பெனி என்ற நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன் கிளைகளை திருப்பூர், ஈரோடு, சேலம் என பல இடங்களில் தொடங்கி இருந்தார். இந்த நிறுவனத்தில் ரூ.2 ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை முதலீடு செய்தால், குறிப்பிட்ட மாதங்களுக்கு பின், அந்த முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என … Read more

வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால்.. மோடி தோற்றிருப்பார்: ராகுல் காந்தி பேச்சு

லக்னோ: வாரணாசியில் இந்த முறை பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் மோடி 2-3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருப்பார் என ராகுல் காந்தி கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை Source Link