குப்பை அள்ளும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொறுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்கவும், குப்பை அள்ளவும் பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொறுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மண்டல அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பணி நேரத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு தங்கள் சொந்தவேலையாக சென்றுவிடுவதாக புகார் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தானியங்கி வாகனங்கள், குப்பை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், குப்பை அள்ளும் வாகனங்கள் என அனைத்திலும் … Read more

ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து நாள்: அமர்நாத் யாத்திரை ரத்து- உஷார் நிலையில் ராணுவம்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது ரத்து செய்யப்பட்ட நாள் ஆகஸ்ட் 5. 2019-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு 70 ஆண்டுகால ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாள் இன்று. இந்த நாளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த Source Link

Reservation: உச்ச நீதிமன்ற உள் ஒதுக்கீடு தீர்ப்பும், விவாதமான `கிரீமிலேயர்' கருத்தும்! – ஒரு பார்வை

‘பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கிறார்கள். தலைமை நீதிபதி சந்திரசூட் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வழங்கிய ஆறு நீதிபதிகளில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் … Read more

வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது! பினராயி விஜயன் உருக்கம்…

திருவனந்தபுரம்: வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதுக்கு நிறைவாக உள்ளது என கேரள முதல்வர்  பினராயி விஜயன் உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார். வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு பல கிராமங்களை முற்றிலுமாக சேதப்படுத்தி இருப்பதுடன் இதுவரை 380க்கும் மேற்பட்டோர்களை கொன்று குவித்துள்ளது. குறிப்பாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக் கிராமங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது மேலும் பல நூறு பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணோடு மண்ணாகி உள்ளனர். அவர்களை … Read more

உருளை கிழங்கை வைத்தும் ஒரு அரசியல் நடக்குது! ஒடிசா+மேற்கு வங்கம்+உபி.. இங்க பாருங்க பாஜக நிலைமையை!

புவனேஸ்வர்: இந்தியாவில் பொதுவாக ‘வெங்காய அரசியல்’தான் பேசுபொருளாக இருக்கும்.. வெங்காய விலை விவகாரத்தில் இந்திய அரசியலின் தலைவிதிகளே மாறி இருக்கின்றன. அவசரநிலையை அமல்படுத்தி மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திரா காந்தி அம்மையார் மீண்டும் ஆட்சியை பிடிக்க வெங்காய விலை உயர்வும் காரணமாக இருந்தது. 1998-ல் டெல்லியில் பாஜக ஆட்சியை பறிகொடுக்க காரணமாக இருந்ததும் வெங்காயம்தான். இப்போது ஒடிஷாவில் முதல் Source Link

Israel – Iran Conflict: `இன்று முதல் இஸ்ரேல் மீது இரான் தாக்குதலை தொடங்கலாம்!'- அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எதிராக இரானும், ஹிஸ்புல்லாவும் திங்கள்கிழமை (இன்று) முதல் தாக்குதலை தொடங்கலாம் என ஜி7 நாடுகளைச் சேர்ந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் எச்சரித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே, இரானில் கொலைசெய்யப்பட்டார். இதற்கு பின்னனியில் இஸ்ரேல் இருப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டிய நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் இரான், இஸ்ரேல் மீது எதிர்த்தாக்குதலுக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இஸ்மாயில் ஹனியே இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் ராணுவத் தளபதி ஃபுஆத் ஷுக்ர் இஸ்ரேல் … Read more

சுதந்திர தினவிழா ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி, கடற்கரை காமராஜர் சாலையில்  அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதையொட்டி இன்று மற்றும்  மேலும் 2 நாட்கள் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியாவின்  சுதந்திர தின விழா  கொண்டாடப்பட உள்ளது.  அன்றைய தினம் சென்னையில் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினால்  சுதந்திர தின விழா தேசியக் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகைக்காக இன்று (ஆக.5) மற்றும் … Read more

மலை உச்சியில் செல்ஃபி; 100 அடி பள்ளத்தில் விழுந்து `உயிர் தப்பிய' இளம்பெண்! – மீட்கப்பட்டது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலத்தில், மீண்டும் கனமழை பெய்து வருகிறது. புனேயில் நேற்று பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் பொதுமக்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. இதனால் மாவட்ட நிர்வாகமும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் இணைந்து படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டன. புனேயில் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் தவறி விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சதாரா மாவட்டத்தில் உள்ள வார்ஜே … Read more

ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை  ரூ.50,655 கோடி மதிப்பில் 936 கிலோமீட்டர் தொலைவுக்கு  8 அதிவேக  நெடுஞ்சாலை  திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அ தன்படி, ரூ.50,655 கோடி முதலீட்டில் 936 கிமீ அளவுக்கு 8 தேசிய வேக சாலைகள் அமைக்கப்பட உள்ளன. 9 மாநிலங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டங்களால், பயண நேரம் பாதியாக குறையும் என்றும் … Read more

திருப்புல்லாணி கோயில் நகைகள் மாயமான விவகாரம்; ஸ்தானிகரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த கோர்ட்!

ராமநாதபுரம் அருகே உள்ளது திருப்புல்லாணி. இங்குள்ள ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பிரசித்தி பெற்றதாகும். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் சுமார் 75 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியிலான நகைகள் மாயமாகின. நகைகள் உள்ள கருவூல பெட்டகத்தின் சாவி கோயிலின் ஸ்தானிகர் (பூசாரி) ஶ்ரீனிவாச அய்யங்கார் வசம் இருந்த நிலையில் நகைகள் மாயமானதால், அவர்மீது சமஸ்தான திவான், குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து ஶ்ரீனிவாச அய்யங்கார் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் … Read more