மத்திய பிரதேசத்தில் பொதுவெளியில் நடந்த பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது
போபால், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி லோகேஷ் என்பவர், கடந்த 4-ந்தேதி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில், லோகேஷை போலீசார் கைது செய்தனர். லோகேஷிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணை மது அருந்த செய்து, பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதுமட்டுமின்றி, உஜ்ஜைனில் பரபரப்பான சாலை நடைபாதையில் பட்டப்பகலில் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் … Read more