திடீரென சென்னையில் பலத்த காற்றுடன் மழை

சென்னை சென்னையில் சில இடங்களில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. தற்போது சென்னையில் மாலை சட்டென்று வானிலை மாறியது. நகரின் பல பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, பல்லாவரம், கிண்டி, அம்பத்தூர், கொரட்டூர், கீழ்கட்டளை, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்பட … Read more

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மோடி ஆட்சி கவிழும்! ரகசியம் சொல்லவா? சுப்பிரமணியன் சாமி ஒரே போடு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நேற்று மூன்றாவது முறையாகப் பிரதமராக மோடி பதவியேற்றார். இதன் மூலம் அவர் முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையைச் சமன் செய்தார். இந்த 18ஆவது மத்திய அமைச்சரவையில் மொத்தம் 71 பேர் மோடியுடன் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் Source Link

Suresh Gopi: `நான் மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேனா?' – சுரேஷ் கோபி விளக்கம்!

கேரள மாநிலத்தில் பா.ஜ.க காலூன்ற காரணமான திருச்சூர் எம்.பி நடிகர் சுரேஷ்கோபி, மத்திய இணை அமைச்சராக நேற்று பதவி ஏற்றார். அதன் பிறகு நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, “ஒரு எம்.பி-யாகவே செயல்பட முடிவுசெய்துள்ளேன். நான் டெல்லி தலைமையில் எதுவுமே கேட்கவில்லை. எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றுதான் கூறியிருந்தேன். அமைச்சரவையில் இருந்து என்னை விரைவில் விடுவிப்பார்கள் எனத் தோன்றுகிறது. தாமதப்படுத்தாமல் என்னை விடுவிப்பார்கள். திருச்சூர் மக்களுக்கு எம்.பி என்ற நிலையில் சிறப்பான செயல்பாட்டை … Read more

விவசாயிகளுடன் திருணாமுல் நிர்வாகிகள் சந்திப்பு

சண்டிகர் டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளை திருணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சதித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) வழங்குவதாக உத்தரவாதம் அளித்து சட்டம் இயற்றவேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை தொடங்கினர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லைப் பகுதியான … Read more

முதலமைச்சரின் கான்வாய் மீது துப்பாக்கிக்சூடு.. பாதுகாப்புப்படை வீரர் காயம்! மணிப்பூரில் ஷாக்

இம்பால்: மணிப்பூரில் முதலமைச்சரின் கான்வாய் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் மணிப்பூர் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என முதலமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறைகள் பெரிய அளவு இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த 6ம் தேதி நடந்த சம்பவம் காரணமாக Source Link

Imran Khan: "விவாகரத்துக்குப் பின் காதல்; குழந்தையை இருவரும் பார்த்துக் கொள்கிறோம்" – இம்ரான் கான்

‘டெல்லி பெல்லி’, ‘கட்டி பட்டி’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் இம்ரான் கான்.  இவர் 2011ம் ஆண்டு அவந்திகா மாலிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு மனக் கசப்பின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பிற்கு இம்ரான், தொகுப்பாளரும், தமிழில் ‘ஜெயம்கொண்டான்’, ‘வா (குவாட்டர் கட்டிங்)’, ‘கல்யாண சமையல் சாதம்’ திரைப்படங்களில் நடித்தவருமான லேகா வாஷிங்டன் என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் … Read more

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது தீவிரவாத தாக்குதல் ஒருவர் காயம்…

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் பாதுகாப்புப் படை வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தேசிய நெடுஞ்சாலை 37ல் ஜிரிபாம் அருகே இன்று காலை முதல்வர் என் பிரேன் சிங்கின் கான்வாய் சென்றபோது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் . ஜிரிபாம், மாநிலத் தலைநகர் இம்பாலில் இருந்து 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, இது அஸ்ஸாமின் எல்லையில் தேசிய நெடுஞ்சாலை-37ல் உள்ள ஒரு முக்கிய நுழைவாயில் ஆகும். இந்த … Read more

`ரௌடி கும்பல் தாக்குதல்; மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல்!' – திமுக அரசைச் சாடும் இபிஎஸ்

கடந்த சனிக்கிழமை போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் சென்னை அபிராமபுரம் காவல்துறை, மயிலாப்பூரைச் சேர்ந்த சைக்கோ சரண், மந்தவெளியைச் சேர்ந்த போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்தது. அவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு முன்பு உடல் நலத் தகுதிச் சான்று பெறுவதற்காக, நேற்று மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது அப்போது அங்கு வந்த திருநங்கை உட்பட ஐந்து பேர், கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கூறியும், இல்லையென்றால் தற்கொலை … Read more