'ஆந்திர மாநிலத்தின் அமைதியும், பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது' – தெலுங்கு தேசம் கட்சி மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு

அமராவதி, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ந்தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். அங்கு மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும் முன்பாகவே … Read more

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்,  சென்னை

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர்,  சென்னை சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக ஆனது. அதோடு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மிகவும் புகழ் பெற்றது. இந்த கடற்கரைக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருக்கோட்டியூர் என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே இக்கோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது . அருமையான சலவைக் கற்களால் … Read more

சிரஞ்சீவியிடம் ஆசி பெற்று தேர்தல் வெற்றியை கொண்டாடிய பவன் கல்யாண்

அமராவதி, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ந்தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். அங்கு மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தலில் பவன் கல்யாண் பித்தாபுரம் சட்டச்சபையில் போட்டியிட்டு … Read more

ஜனநாயகத்தையும் மாநில நலனையும் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்… தெலுங்கு தேசம் எம்.பி.க்களுக்கு சந்திரபாபு நாயுடு அறிவுரை

நாடாளுமன்ற மற்றும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, “ஜனநாயகத்தையும் மாநில நலனையும் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். மேலும், “இதற்கு முன் முதலமைச்சரை பார்க்க முடியாமல் மக்கள் … Read more

பங்குச்சந்தை மோசடி… ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முதல்முறையாகத் தேர்தல் நேரத்தில் பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரி ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததைக் குறிப்பிட்டோம். பங்குச்சந்தை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். ஜூன் 4 ஆம் தேதி பங்குச் சந்தை உயரும் என்றும், நீங்கள் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரி கூறினார், … Read more

வேளான் துறையை குறி வைக்கும் 3 கட்சிகள் : நெருக்கடியில் பாஜக

டெல்லி வேளாண் துறையை 3 கூட்டணிக் கட்சிகள் கோரி உள்ளதால் பாஜக நெருக்கடியில் சிக்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றும், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாக உள்ளது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பாஜக பெரும்பான்மையை பெற பா.ஜ.க. தவறிய நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவர் தலைமையிலான கட்சிகளின் … Read more

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காங்கிரஸ் வழக்கு

புவனேஸ்வர், ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 148 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க. 78 தொகுதிகளை கைப்பற்றியது. அதே சமயம் பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதே போல் அங்கு மொத்தம் உள்ள 21 மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க. 20 இடங்களை கைப்பற்றியது. ஒரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ‘எக்ஸ்’ தளத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் … Read more

வரும் 8 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

டெல்லி டெல்லியில் வரும் 8 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட உள்ளது. கடந்த 4 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ.க. தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாடி கட்சி 37 … Read more

கங்கனாவை கன்னத்தில் அறைந்தது ஏன்? சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கம்

சண்டிகர்: டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பாக கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, அந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கங்கனாவை தாக்கியது குறித்து பேசியிருக்கும் காவலர் குல்விந்தர் கவுர், “100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். … Read more

மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகம் செட் தகுதித் தேர்வை தள்ளிவைத்தது

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருந்த செட் தகுதித் தேர்வை தள்ளி வைத்துள்ளது. மாநில ஆவில் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி தகுதித் தேர்வான ‘செட் ‘ தேர்வு மாநில அளவில் நடத்தப்படுகிறது. திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் தமிழகத்தில் ‘ ‘செட் ‘ தேர்வை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ”செட்’ தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என … Read more