இதுதான் விண்வெளியா?.. 10000 வருட பயணம்.. போய் டச் பண்ணிட்டு பூமிக்கு மீண்டும் ரிட்டன் பூமராங் கல்

International oi-Jeyalakshmi C சகாரா: வழக்கமாக விண்வெளியிலிருந்துதான் ஏதாவது கற்கள் பூமியில் விழும். ஆனால், பூமியிலிருந்து 10 ஆயிரம் வருஷத்திற்கு முன்னர் விண்வெளிக்கு சென்ற கல் ஒன்று தற்போது மீண்டும் பூமியை வந்து சேர்ந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! ஆப்பிரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. விண்வெளிக்கு ஸ்பேஸ் என்று பெயர். ஸ்பேஸ் எனில் வெற்றிடம், காலியிடம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் விண்வௌி வெற்றிடம் கிடையாது. அங்கு ஏகப்பட்ட பொருட்கள் இருக்கிறது. கோள்கள், … Read more

Mahindra Pikup – ஆகஸ்ட் 15.., எலக்ட்ரிக் பிக்கப் டிரக்கினை வெளியிடும் மஹிந்திரா

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் புதிய பிக்கப் டிரக் மாடலை மஹிந்திரா & மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது. அனேகமாக, இந்த பிக்கப் டிரக் எலக்ட்ரிக் மாடலாக இருக்கலாம் அல்லது மிகவும் பிரீமியம் வசதிகளை பெற்றதாக எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே, மஹிந்திரா நிறுவனம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த ஆண்டு இலகு ரக ஓஜா டிராக்டர் மற்றும் பிக்கப் … Read more

நீலகிரி: அரிசி மூட்டைக்குள் கஞ்சா பொட்டலங்கள்; சோதனைச்சாவடியில் சிக்கியது எப்படி?

நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது. மூன்று மாநில எல்லையிலும் வாகன சோதனை 24 மணி நேரமும் நடைபெறுவது வழக்கம். ஆனால், குட்கா, ரேஷன் அரிசி, கஞ்சா உள்ளிட்ட பொருள்களை சட்டவிரோதமாக மாநிலம் விட்டு மாநிலம் கடத்திச் செல்லும் சம்பவமும் குறைந்த பாடில்லை. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் சில வாகனங்களில் சட்டவிரோத கடத்தல் நடைபெறுவதால் அவற்றை கூடுதல் கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர். … Read more

மணிப்பூர் வைரலான வீடியோ தொடர்பாக வழக்கு பதிவு செய்தது சிபிஐ …

இம்பால்: மணிப்பூர் வைரலான வீடியோ வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என  சிபிஐ அதிகாரி தெரிவித்து உள்ளனர். வீடியோ எடுத்த நபர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  மணிப்பூர் வைரலான வீடியோ வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று சிபிஐ அதிகாரியை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சகத்தால் இந்த வழக்கை மத்திய நிறுவனத்திடம் ஒப்படைத்த பிறகு, முதல் … Read more

ஜார்கண்ட்டில் சோகமான மொகரம்.. கொடி கம்பத்தில் பாய்ந்த 11,000 வோல்ட் மின்சாரம்.. 4 பேர் பரிதாப பலி

India oi-Halley Karthik ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொகரம் ஊர்வலத்தின் போது கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மதத்தில் உள்ள 12 மாதங்களில் முதல் மாதம் மொகரமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் போர், சண்டை, சர்ச்சரவு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என சொல்லப்படுகிறது. அதேவேளையில் தங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் … Read more

சொகுசு கார் விற்பனை… வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.24 லட்சத்தை இழந்த பெண் – சிக்கிய இருவர்!

திருப்பூர் மாவட்டம் கருவலூரைச் சேர்ந்தவர் ஜெயபிரியா(32). தனது கணவருடன் சேர்ந்து கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் ஜெயபிரியாவின் கணவர் வாட்ஸ்அப் எண்ணுக்கு, கார் விற்பனை செய்யப்படுவதாக செய்தி வந்தது. அதில் பல கார்களின் புகைப்படங்களை நபர் ஒருவர் அனுப்பி இருந்தார். அந்த எண்ணுக்கு ஜெயபிரியா தொடர்பு கொண்டு பேசுகையில், ரூ.24 லட்சம் செலுத்தினால் சொகுசு கார் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி ஜெயபிரியா அந்த நபர் … Read more

மக்களின் குடியரசு தலைவராக இருந்தவர் அப்துல் கலாம்! நூலை வெளியிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்

ராமேஷ்வரம்: மக்களின் குடியரசு தலைவராக இருந்தவர் கலாம் என்றும், கல்விக்காக தன்னை அர்ப்பணித்த மாமனிதர்  என்றும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் குறித்த நூலை வெளியிட்ட  உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டினார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதற்காக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்கு சாவடி … Read more

குடமுழுக்கு.. 2024 ஜனவரியில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு! தேதி என்ன தெரியுமா? ஃபுல்லான ஓட்டல்கள்

India oi-Nantha Kumar R அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2024 ஜனவரி மாதம் குடமுழுக்குடன் கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் இப்போதே முன்பதிவு செய்து முடிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பெரிய சட்ட போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை … Read more

5.9 Magnitude Earthquake Hits Andaman And Nicobar Islands | அந்தமானில் லேசான நிலநடுக்கம்

போர்ட் பிளேர்: அந்தமானின் போர்ட் பிளேர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் போர்ட் பிளேரின் தென் கிழக்கே 126 கி.மீ., தொலைவில் அதிகாலை 12:53 மணியளவில் தரையில் இருந்து 69 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக பூகம்ப ஆய்வு மையம் கூறியுள்ளது. போர்ட் பிளேர்: அந்தமானின் போர்ட் பிளேர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் போர்ட் பிளேரின் தென் … Read more