ராஜபாளையத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உருவப்படத்துக்கு பன்னீர் அபிஷேகம் செய்த பெண் – பின்னணி என்ன?

தமிழக வருவாய்துறை அமைச்சர் கே‌.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. ராஜபாளையத்தில்.. இந்தநிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில், மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளதென தெரிவித்திருந்தவர், அமைச்சர்களான தங்கம் தென்னரசு, … Read more

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்… கடைகளுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது… வியாபாரிகள் கோரிக்கை…

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ. 14 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பட்டினப்பாக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை செல்லும் இந்த லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மார்க்கெட்டில் மொத்தம் 384 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 முதல் 50 சதுர அடி உள்ள இந்த கடைகள் இதற்கு முன் அங்கு சாலையில் மீன் விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

இந்து + கிறிஸ்தவர் + புத்தம்.. மதங்களை கடந்து ஒற்றுமை! வங்கதேச இடைக்கால தலைவருடன் சந்திப்பு – பிரஷர்

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க கோரி கடந்த 10ம் தேதி தலைநகர் டாக்கா உள்பட 2 இடங்களில் 7 லட்சம் இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஆனாலும் இன்னும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று இந்து, கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை Source Link

ஒலிம்பிக், நண்பர்களுடன் உணவு; பெண் டாக்டர் பலாத்காரம்-கொலைக்கு முன் நடந்தது என்ன?

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் நடப்பதற்கு முன் வியாழனன்று (8-ந்தேதி) இரவில், பாரீஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றபோது நடந்த ஈட்டி எறியும் போட்டியை பெண் டாக்டர் கண்டு களித்து இருக்கிறார். அவருடன் சக மருத்துவர்கள் 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு பணியில் இருந்துள்ளனர். ஒன்றாக அமர்ந்து ஒலிம்பிக்கை பார்த்தபடியே, ஆன்லைன் வழியே ஆர்டர் செய்து வரவழைத்த இரவு உணவையும் சாப்பிட்டு இருக்கின்றனர். இதன்பின், … Read more

Doctor Vikatan: படுத்தும் வயிற்றுக் கோளாறுகள்; மனதில்தான் பிரச்னை என்கிறார் மருத்துவர்… உண்மையா?

Doctor Vikatan: எனக்கு வயது 34. எப்போதும் வயிறு தொடர்பாக ஏதோ ஒரு பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது. சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் உணர்வு, வயிற்று உப்புசம் என ஏதோ ஒன்றை உணர்கிறேன். மருத்துவரைப் பார்த்து எல்லா டெஸ்ட்டுகளையும் செய்து பார்த்துவிட்டேன். எனக்கிருக்கும் பெரும்பாலான பிரச்னைகள் மனம் சம்பந்தப்பட்டவை என்கிறார்.  வயிற்றுக்கோளாறுகளுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டா… செரிமானத்துக்காக  அடிக்கடி பீடா சாப்பிடுகிறேன். அது சரியா….என் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா. வயிறு, … Read more

சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் பாதிப்பு வராது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் இனிமேல் பாதிப்பு வராது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை, சென்னை மாநகரில் 1894 கி.மீ. நீளத்திற்கு மழைநீர்வடிகால் கட்டமைப்புகளையும், சென்னை மாநகரில் ஓடும் 30 கால்வாய்களையும் பராமரிக்கின்றது. இந்த மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையில் ஓடும் நான்கு நீர்வழித்தடங்களான பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு நதி, கூவம் நதி மற்றும் கொசஸ்தலையாறு நதி மூலமாக மழைநீர் … Read more

ஆரணியில் உப்பு சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியுடன் கரம்கோர்த்த தியாகி! யாரிந்த சுப்பிரமணிய சாஸ்திரி

ஆரணி: 78 ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, ஆங்கிலேயர்கள் வெளியேற காரணமாக இருந்த நிறைய தியாகிகள் மறக்கப்பட்டிக்கப்பட்டு, வெளியுலகிற்கே தெரியாத வகையில் வாழ்ந்து மறைந்தனர். சிலர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஆரணியை சேர்ந்த தியாகி Source Link

போலீஸ் போர்வையில் உலா… பெண் டாக்டர் பலாத்காரம்-கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்

கொல்கத்தா, மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். கடந்த 9-ந்தேதி அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண் டாக்டரின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதியாகி இருந்தது. அவரின் அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வடிந்துள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் காயங்கள் … Read more

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 அறிமுகம் எப்பொழுது ?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 650 பைக்கை நடப்பு ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. குறிப்பாக தற்பொழுது உள்ள கிளாசிக் 350 மாடலை அடிப்படையாக கொண்டு கூடுதலான சில நிறங்கள் மற்றும் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் கொண்டு பிரீமியம் ரெட்ரோ ஸ்டைல் தோற்றத்தை வெளிப்படுத்தலாம். சமீபத்தில் வந்துள்ள கிளாசிக் 350 மாடல் அல்லது ஏழு நிறங்களை பெற்று இருந்தாலும் கூடுதலாக பல்வேறு நிறங்களை விருப்பம் போல் தேர்ந்தெடுத்து கஸ்டமைஸ் செய்துக் கொள்ளும் வகையிலான ஆப்ஷனை ராயல் … Read more

'அசன் மௌலானா MLA-வை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்' – சபாநாயகரிடம் கொடுங்கையூர் மக்கள் புகாரின் பின்னணி

சென்னை, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா. இவர் கொடுங்கையூரிலுள்ள கிருஷ்ண மூர்த்தி நகர்ப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பியிருக்கிறார் என்பது அப்பகுதி மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இதுகுறித்து பகுதிவாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றிருக்கிறார்கள். அப்போது தன்னுடைய ஆதரவாளர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த அசன் மௌலானா, அனைவரையும் விரட்டியடித்திருக்கிறார். அப்பாவு இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து 11.8.2024 தேதியிட்ட ஜூனியர் … Read more