Doctor Vikatan: படுத்தும் வயிற்றுக் கோளாறுகள்; மனதில்தான் பிரச்னை என்கிறார் மருத்துவர்… உண்மையா?

Doctor Vikatan: எனக்கு வயது 34. எப்போதும் வயிறு தொடர்பாக ஏதோ ஒரு பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது. சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் உணர்வு, வயிற்று உப்புசம் என ஏதோ ஒன்றை உணர்கிறேன். மருத்துவரைப் பார்த்து எல்லா டெஸ்ட்டுகளையும் செய்து பார்த்துவிட்டேன். எனக்கிருக்கும் பெரும்பாலான பிரச்னைகள் மனம் சம்பந்தப்பட்டவை என்கிறார்.  வயிற்றுக்கோளாறுகளுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டா… செரிமானத்துக்காக  அடிக்கடி பீடா சாப்பிடுகிறேன். அது சரியா….என் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா. வயிறு, … Read more

சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் பாதிப்பு வராது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் இனிமேல் பாதிப்பு வராது என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை, சென்னை மாநகரில் 1894 கி.மீ. நீளத்திற்கு மழைநீர்வடிகால் கட்டமைப்புகளையும், சென்னை மாநகரில் ஓடும் 30 கால்வாய்களையும் பராமரிக்கின்றது. இந்த மழைநீர் கட்டமைப்பு மற்றும் கால்வாய்களின் வழியாக சென்னையில் ஓடும் நான்கு நீர்வழித்தடங்களான பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு நதி, கூவம் நதி மற்றும் கொசஸ்தலையாறு நதி மூலமாக மழைநீர் … Read more

ஆரணியில் உப்பு சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியுடன் கரம்கோர்த்த தியாகி! யாரிந்த சுப்பிரமணிய சாஸ்திரி

ஆரணி: 78 ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, ஆங்கிலேயர்கள் வெளியேற காரணமாக இருந்த நிறைய தியாகிகள் மறக்கப்பட்டிக்கப்பட்டு, வெளியுலகிற்கே தெரியாத வகையில் வாழ்ந்து மறைந்தனர். சிலர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ஆரணியை சேர்ந்த தியாகி Source Link

போலீஸ் போர்வையில் உலா… பெண் டாக்டர் பலாத்காரம்-கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்

கொல்கத்தா, மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். கடந்த 9-ந்தேதி அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண் டாக்டரின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதியாகி இருந்தது. அவரின் அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வடிந்துள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் காயங்கள் … Read more

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 அறிமுகம் எப்பொழுது ?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 650 பைக்கை நடப்பு ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. குறிப்பாக தற்பொழுது உள்ள கிளாசிக் 350 மாடலை அடிப்படையாக கொண்டு கூடுதலான சில நிறங்கள் மற்றும் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் கொண்டு பிரீமியம் ரெட்ரோ ஸ்டைல் தோற்றத்தை வெளிப்படுத்தலாம். சமீபத்தில் வந்துள்ள கிளாசிக் 350 மாடல் அல்லது ஏழு நிறங்களை பெற்று இருந்தாலும் கூடுதலாக பல்வேறு நிறங்களை விருப்பம் போல் தேர்ந்தெடுத்து கஸ்டமைஸ் செய்துக் கொள்ளும் வகையிலான ஆப்ஷனை ராயல் … Read more

'அசன் மௌலானா MLA-வை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்' – சபாநாயகரிடம் கொடுங்கையூர் மக்கள் புகாரின் பின்னணி

சென்னை, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா. இவர் கொடுங்கையூரிலுள்ள கிருஷ்ண மூர்த்தி நகர்ப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பியிருக்கிறார் என்பது அப்பகுதி மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இதுகுறித்து பகுதிவாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றிருக்கிறார்கள். அப்போது தன்னுடைய ஆதரவாளர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த அசன் மௌலானா, அனைவரையும் விரட்டியடித்திருக்கிறார். அப்பாவு இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து 11.8.2024 தேதியிட்ட ஜூனியர் … Read more

ஒகேனக்கல்லில் 43000 கன அடியாக அதிகரித்த நீர் வரத்து

ஒகேனக்கல் ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் நீர் வரத்து 43000 கன அடியாக அதிகரித்துள்ளது. மீண்டும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. எனவே கபினி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரிநீர்வரத்து அதிகரித்து வருகிறது.  இதையொட்டி காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த 11ம் தேதி மாலை நிலவரப்படி விநாடிக்கு 23,000 கனஅடியாகவும், நேற்று காலை 30,000 கன அடியாகவும் அதிகரித்தது. … Read more

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 13 முதல் 18 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் வார ராசிபலன் Source link

தேதி குறிப்பிடாமல் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளதால் ஜாமீன் கேட்டு உச்சநீதிமறத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறையிடம், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை, முதல் வழக்கில் 21 சாட்சிகளும் 2-வது வழக்கில் 100 சாட்சிகளும், 3-வது வழக்கில் 200 சாட்சிகளும் உள்ளதாக … Read more

இரவு 7 மணி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இரவு 7 மணி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. பருவமழை தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது … Read more