பங்குச் சந்தை விதிகளில் அதிரடி காட்டும் செபி… அப்படியே மோசடிக்காரர்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே..!

பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்தியர்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரமிது. இத்தகைய சூழலில், பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ‘செபி’, சந்தை நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது, வரவேற்பைப் பெற்றுள்ளது. பங்குத் தரகர்கள் ஒழுங்குமுறை விதிகள், காலத்துக்கு ஏற்ப திருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், பங்குத் தரகர்களின் ஒழுங்குமுறை தொடர்பான செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான ‘மொத்த செலவின விகிதம்’ என்பதில், பத்திர பரிவர்த்தனை வரி (STT), ஜி.எஸ்.டி, முத்திரை வரி உள்ளிட்ட … Read more

நீதிமன்ற விசாரணைக்கு செந்தில்பாலாஜி நேரில் ஆஜராகத்தான் வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் நீதிமன்ற விசாரணக்கு  செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகித் தான் ஆக வேண்டும்  என சென்னை  முதன்மை அமர்வு  நீதிமன்றம் அதிரடியாக கூறி உள்ளது. இது செந்தில்பாலாஜி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைச் சேரந்த  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதப் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை முதன்மை அமர்வு … Read more

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்…

சென்னை: ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என  ஜி ராம் ஜி திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.  தனது ஒனர் பாஜக செய்தது சரியென்றால் வெளிப்படையாக ஜி … Read more

விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறித்துள்ளது – கனிமொழி எம்.பி

புதுடெல்லி, புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறித்துள்ளதாக கனிமொழி … Read more

ஜனவரி 1 முதல் டெல்லியில் பாரத் டாக்சி அறிமுகம் – விரைவில் மற்ற மாநிலங்களில்…! மத்திய அரசு தகவல்!

டெல்லி:  ஜனவரி 1 முதல் டெல்லியில் பாரத் டாக்சி அறிமுகம்  செய்யப்படுகிறது.  இது மத்திய அரசின் துறையின்கீழ் செயல்பட உள்ளது. இந்த திட்டம்   விரைவில் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள  ஓலா, ஊபர், ராபிடோ  போன்ற   நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களை சேர்ந்த சேவை வாகனங்கள் மீது,  அவ்வப்போது கட்டண உயர்வு, சேவை முறைகேடு என புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அதற்கு  மாற்றாக  மத்தியஅரசு ஜனவரி 1ஆம் … Read more

மக்களவையில் மசோதா நகல்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி

புதுடெல்லி, புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதாவின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த … Read more

திருப்பரங்குன்றம்: "எதற்காகவும் வேண்டாம்!" – பக்தர் தீக்குளித்து இறந்தது குறித்து அண்ணாமலை அறிக்கை!

கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியிருந்தது. சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் மதநல்லிணக்கத்தைச் சீர்குழைத்ததாக பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் இந்நிலையில், தீபம் ஏற்றத் தடை விதித்த திமுக அரசைக் கண்டித்து பூர்ண சந்திரன் … Read more

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை: கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் குழு அமைத்தது திமுக தலைமை…

சென்னை: 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அறிக்கை தயாரிக்கும் பணியில், திமுக எம்.பி.  கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, தேர்தல்  அறிக்கை தயாரிக்க, கனிமொழி எம்.பி., தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.   இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  வெளியிட்டார். அதில், தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் பழனிவேல் தியாகராஜன், … Read more