பங்குச் சந்தை விதிகளில் அதிரடி காட்டும் செபி… அப்படியே மோசடிக்காரர்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே..!
பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்தியர்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரமிது. இத்தகைய சூழலில், பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ‘செபி’, சந்தை நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது, வரவேற்பைப் பெற்றுள்ளது. பங்குத் தரகர்கள் ஒழுங்குமுறை விதிகள், காலத்துக்கு ஏற்ப திருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், பங்குத் தரகர்களின் ஒழுங்குமுறை தொடர்பான செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான ‘மொத்த செலவின விகிதம்’ என்பதில், பத்திர பரிவர்த்தனை வரி (STT), ஜி.எஸ்.டி, முத்திரை வரி உள்ளிட்ட … Read more