நீலகிரி: வழிச்செலவு பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை; கலங்கிய பஞ்சாபி குடும்பம்! – என்ன நடந்தது?
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள்களை அரசியல் கட்சிகள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் பறக்கும் படையினர், உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த … Read more