நீதிமன்ற விசாரணைக்கு செந்தில்பாலாஜி நேரில் ஆஜராகத்தான் வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் நீதிமன்ற விசாரணக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகித் தான் ஆக வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாக கூறி உள்ளது. இது செந்தில்பாலாஜி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைச் சேரந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதப் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை முதன்மை அமர்வு … Read more