10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை: ‘அப்பா’ ஸ்டாலின் எங்கே போனார்? தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை குற்றவாளியை கைது செய்யாத நிலையில், அதிமுக தரப்பில், தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு  கடிதம் எழுதப்பட்டு உள்ளது. ‘ப்ளீஸ் அங்கிள் என்னை விட்டுருங்க, என்னை அடிக்காதீங்க என்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  குழந்தை கதறியபோது “அப்பா” என்று சொல்லும்  @mkstalin,  இந்த பிள்ளை கதறிய போது எங்கே போனார்? என  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, -கேள்வி எழுப்பி உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் … Read more

Donald Trump: “BRICS நாடுகளின் இறக்குமதிக்கு 10% கூடுதல் வரி..'' – ட்ரம்ப் மிரட்டுவது ஏன்?

வளரும் நாடுகள் கூட்டமைப்பான BRICS-ல் உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10% கூடுதல் வரி விதிப்பதாக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்த குழு ஏதேனும் திட்டத்துடன் மீண்டும் உருவானால் உடனடியாக கலைக்கப்படும் என்றும் பேசியிருக்கிறார். அமெரிக்க எதிர்ப்பு கொள்கை! “நான் இந்த பிரிக்ஸ் பற்றி கேட்கும்போது, அடிப்படையில் ஆறு நாடுகள், அவர்களை மிகவும் கடுமையாக தாக்கினேன். அவர்க உண்மையில் அர்த்தமுள்ள வகையில் உருவானால், அது விரைவில் முடிவடையும்” … Read more

AC வேலை செய்யாத அரசு பேருந்து: பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு…

சென்னை: குளிரூட்டப்பட்ட ஏசி பேருந்தில், ஏசி முறையாக வேலை செய்யாததால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்ட ஈடுவழக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நஷ்ட ஈட்டை, பேருந்தை முறையாக பராமரிக்காத போக்குவரத்து துறை  அதிகாரிகளின்  சொந்தப் பணத்தில் இருந்து வழங்க நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி ராஜேஷ் என்ற பயணி மதுரையில் இருந்து நெல்லைக்கு, அரசு … Read more

மகாராஷ்டிரா: “இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' – ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறி வருகிறார். இந்தி பேசுபவர்களை அவரது கட்சியினர் அடித்து உதைத்து வருகின்றனர். இதையடுத்து பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே அளித்திருந்த பேட்டியில்,” ராஜ் தாக்கரே எங்களது மாநிலத்திற்கு வந்தால் அவரை திரும்ப திரும்ப அடிப்போம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் ராஜ்தாக்கரே மும்பை மீராபயந்தரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அதற்கு பதிலடி கொடுத்தார். அவர் தனது உரையில்,”மராத்தி மக்கள் … Read more

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியது! கெஜ்ரிவால் அறிவிப்பு..!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சி தலைவர் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  2024 மக்களவை தேர்தலின்போது, பாஜக-வை தோற்கடிக்க காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆத்ஆத்மி   உள்பட 28 கட்சிகள் இணைந்து மாபெரும்  கூட்டணி அமைத்ததன. இந்த கூட்டணிக்கு இண்டியா என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஆனால்  . இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்றாலும்  அரசியல் ரீதியாக இக்கட்சிகளுக்குள் புகைச்சல் வந்துகொண்டே இருந்தது.  இதனால் அவ்வப்போது சலசலப்பு … Read more

Papanasam: “ பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!'' – ஆஷா சரத் பேட்டி

‘பாபநாசம்’ திரைப்படம் வெளியாகி பத்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. ‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், கன்னடம் என அடுத்தடுத்து ரீமேக் செய்யப்பட்டு, இன்று அப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘த்ரிஷ்யம்’ படத்தைத் தொடர்ந்து தமிழிலும் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் ‘பாபநாசம்’ படத்தை இயக்கினார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ் வெர்ஷனுக்கு படத்தின் வில்லி கதாபாத்திரத்திற்கு நடிகை ஆஷா சரத்தையும் இயக்குநர் அழைத்து வந்தார். பாபநாசம் ‘பாபநாசம்’ திரைப்படம் வெளியாகி பத்தாண்டுகளைக் கடந்திருப்பதை ஒட்டி … Read more

கோட்டை முனிஸ்வரர் திருக்கோயில், வெள்ளையக்கவுண்டனூர், திண்டுக்கல்.

கோட்டை முனிஸ்வரர் திருக்கோயில், வெள்ளையக்கவுண்டனூர், திண்டுக்கல். தல சிறப்பு : பக்தர்கள் வேல்காணிக்கை செலுத்துவதும், கோயில் முழுவதும் வேல் ஊன்றி வைக்கப்பட்டிருப்பதும் சிறப்பு. பொது தகவல் : ஊரின் எல்லைப் பகுதியில் ஆலமரத்தடியில் வலப்புறத்தில் கோட்டை முத்தாலம்மனும், இடப்புறத்தில் கோட்டை முனீஸ்வரரும் கோயில் கொண்டு அருள்புரிந்து வருகின்றனர் விநாயகப் பெருமானுக்கும் இங்கு சன்னதி உள்ளது. பிரார்த்தனை : மஞ்சள் விவசாயத்தில் ஈடுபடுவோர், இங்கு வந்து முத்தாலம்மனிடம் பிரார்த்தித்தால், மஞ்சள் அமோகமாக விளையும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை, தொழிலில் நசிவு, மந்தம் … Read more

மத்திய அரசின் கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தும் முயற்சி : ஜவாஹிருல்லா எதிர்ப்பு

சென்னை மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கீழடி ஆகாழாய்வு அறிக்கையை மத்திய அரசு திறுட்த்த முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஜிருல்லா, கீழடியில் அகழாய்வை தொடர்ந்து செய்து 982 பக்கங்களில் முழுமையான அறிக்கையை தயாரித்தவர் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன். அவர் தயாரித்து அளித்த ஆய்வு அறிக்கையை திருத்தி எழுத வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் அகழாய்விவு துறை கேட்டுக் கொண்டது. இதை ஏற்க அமர்நாத் மறுத்து விட்டதால் … Read more

உச்சநீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மேல் முரையீட்டு மனுவை தள்ளுஅடி செய்துள்ளது. கீழ்மை நீதிமன்றத்தில் கடந்த 2004-2009ம் ஆண்டின் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே துறையில் குரூப்-டி பிரிவில் வேலைக்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக வரும் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கும் படி , லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து எதிர்த்து லாலு பிரசத் … Read more

பீகாரில் மின்னல் தாக்கி கடந்த 2 நாட்களில் 34 பேர் உயிரிழப்பு

பாட்னா, பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக நலந்தா மற்றும் வைஷாலியில் தலா 6 பேர் உயிரிழந்த நிலையில், ஷேக்புராவில் 5 பேரும், பாட்னா மற்றும் அவுரங்காபாத்தில் தலா 3 பேரும், நவாடா மற்றும் பங்காவில் தலா 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர போஜ்பூர், பாகல்பூர், ரோடாஸ், கயாஜி, சமஸ்திபூர் மற்றும் ஜமுய் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் … Read more