போலீஸ் தேர்வின்போது இளம்பெண் மயக்கம்; மருத்துவமனை செல்லும் வழியில் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

பாட்னா, பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மைதானத்தில் கடந்த 24-ந்தேதி போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர், ஓட்டப்பந்தயத்தின்போது மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ஆம்புலன்ஸ் ஊழியர்களான டிரைவர் வினய் குமார் மற்றும் உதவியாளர் அஜித் குமார் ஆகியோர், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை … Read more

இன்று தமிழகத்தின் 2 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம். மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை … Read more

தேர்தல் கமிஷனே காங்கிரசின் தோல்விகளுக்கு காரணம்'- ராகுல் காந்தி

அகமதாபாத், தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமான நடுவர் போல செயல்படுவதே காங்கிரசின் தேர்தல் தோல்விகளுக்கு காரணம் என ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:- காங்கிரஸ் தொண்டர்களுடன் கட்சி மேலிடம் உறுதியாக இருக்கும். தேர்தலை முன்னிட்டு மக்களின் பிரச்சினைகளை கையிலெடுத்து போராடுங்கள்.சட்டசபை தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் தலைவர்களிடம் நிச்சயம் கருத்து கேட்கப்படும். கிரிக்கெட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் அவுட் ஆகும்போது நீங்களே உங்களை … Read more

பஜாஜின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தமா.? | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளர்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவு வரும் ஆகஸ்ட் முதல் உற்பத்தியை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் திரு. ராஜீவ் பஜாஜ் எக்னாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பிரத்தியேகமான அரிய வகை காந்தங்களுக்கான தடையை சீனா அறிவித்ததை தொடர்ந்து எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு பெறவேண்டிய காந்தங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதனால் தற்பொழுது உள்ள கையிருப்பு … Read more

சீனா, பாகிஸ்தானை அச்சுறுத்தும் செய்தி… மணிக்கு 11 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சென்று தாக்கும் இந்திய ஏவுகணை

புதுடெல்லி, பிரதமர் மோடியின் நாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதியாக ஆத்மநிர்பார் பாரத் எனப்படும் சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வந்த பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள், தற்போது இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தேவைகளை கவனத்தில் கொண்டு, வளர்ச்சிக்கான முக்கிய விசயங்களில் ஒன்றாக, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ.) புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரித்து உள்ளது. … Read more

க்ரூஸ் கண்ட்ரோலுடன் வரவுள்ள ஹீரோ கிளாமர் 125 படங்கள் வெளியானது | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரபலமான கிளாமர் 125 பைக்கின் புதிய மாடலின் சோதனை ஓட்ட படங்களின் மூலம் க்ரூஸ் கண்ட்ரோல், 4.2 அங்குல கலர் tft கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் இடம்பெற்றுள்ளது. 125சிசி சந்தையில் ஹீரோ நிறுவனத்தின் சந்தை மதிப்பை அதிகரிக்க அடுத்த அதிரடி திட்டங்களை செயல்படுத்த துவங்கியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் 125சிசி கிளாமரில் க்ரூஸ் கண்ட்ரோல் எனப்படுகின்ற சீரான வேகத்தில் பயணிக்க உதவுகின்ற அமைப்பில் ரைட் பை வயர் நுட்பத்துடன் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹீரோவின் … Read more

பொம்மை என நினைத்து பாம்பை பிடித்து கடித்த 1 வயது குழந்தை… அடுத்து நடந்த சம்பவம்

பெட்டையா, பீகாரின் பெட்டையா கிராமத்தில் வசித்து வருபவர் மாதேஸ்வரி தேவி. இவருடைய 1 வயது மகன் கோவிந்தா. சமையல் செய்வதற்கு அடுப்பில் எரிக்க தேவையான குச்சிகளை எடுப்பதற்காக தேவி வனப்பகுதிக்கு சென்று விட்டார். வீட்டில் கோவிந்தாவின் பாட்டி இருந்துள்ளார். தன்னுடைய தாயாரான அவரிடம் குழந்தையை பாதுகாப்பாக விட்டு விட்டு, தேவி சென்றுள்ளார். அப்போது நாக பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. குழந்தையை பார்த்ததும் அதனை நெருங்கி சென்றுள்ளது. குழந்தை கோவிந்தாவுக்கு அது என்னவென தெரியவில்லை. பொம்மை என … Read more

6 ஏர்பேக்குகளுடன் 2025 மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் வெளியானது | Automobile Tamilan

மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து 6 ஏர்பேக்குகளை பெற்ற 2025 ஃபிரான்க்ஸ் காரை விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில் விலையை 0.5 % வரை உயர்த்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே புதிய மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் விலை ரூ.7.59 லட்சம் முதல் ரூ.13.14 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கலாம். முன்பாக இந்நிறுவனம் எர்டிகா, பலேனோ, XL6 என மூன்று கார்களை சில நாட்களுக்கு முன் 6 காற்றுப்பைகளை பெற்றதாக வெளியிட்டிருந்தது. தற்பொழுது இக்னிஸ் மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ … Read more

கார்கில் விஜய் திவாஸ்: போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி…

டெல்லி: கார்கில் வெற்றி தினத்தையொட்டி, கார்கில் போரில் வீர மரணம் அடைந்த  வீரர்களுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். 1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினம்  (கார்கில் விஜய் திவாஸ்) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு பிரதமர், ஜனாதிபதி … Read more