சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – பதறிய மக்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மயிலாடுதுறை கிராமத்தில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீபாவளி நெருங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் சிவகாசி பகுதியில் பட்டாசு விற்பனை ஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்து பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று சிவகாசி அருகே உள்ள மயிலாடுதுறை என்கின்ற … Read more

ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் – ராஜேஷ் குமார்

தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் வாக்குத் திருட்டைக் கண்டித்து கையெழுத்து பிரசார ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டு தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராஜேஷ் குமார், ” ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரின் விருப்பம், காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களை நாங்கள் பிரதிபலிக்கிறோம். … Read more

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் | TVS Scooty Zest 110 onroad price and specs

டிவிஎஸ் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மாடலின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். TVS Zest 110 இந்த புதிய டிவிஎஸ் மோட்டாரின் ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 109.7cc என்ஜின் ஆனது 7,500rpm-ல் பவர் 7.71hp மற்றும் 5,500rpm-ல் டார்க் 8.8Nm வழங்குவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. குறைந்த உயரம் உள்ளவர்கள், பெண்கள் இலகுவாக கையாளும் … Read more

"சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி"- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தங்கம் பூசப்பட்ட கவசங்கள் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் ஏழாம் தேதி சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து கேரளா ஐகோர்ட் தலையிட்டு விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து மீண்டும் அந்த கவசங்கள் சபரிமலைக்கு கொண்டுவரப்பட்டன. விலைமதிப்பு மிக்க பொருட்களை கோயில் வளாகத்தில் வைத்து பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததை கோர்ட் சுட்டிக்காட்டி இருந்தது. இதற்கிடையே 1999-ம் ஆண்டு விஜய் … Read more

"ஒரு நண்பரைப் போல உணர வைத்தார்" – மம்மூட்டி குறித்து நடிகர் பாசில் ஜோசப் நெகிழ்ச்சி

திரையுலகில் பல ஆண்டுகளாக மெகாஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்மூட்டியை சந்தித்த நடிகரும், இயக்குநருமான பாசில் ஜோசப் தனது அனுபவம் குறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த சந்திப்பின்போது மம்மூட்டியின் எளிமையான குணம் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் நெகிழ வைத்ததாக பாசில் குறிப்பிட்டுள்ளார். ஒரு மறக்க முடியாத மாலைப்பொழுது பாசில் ஜோசப் பதிவின்படி, “ஒரு லெஜண்டுடன் மாலைப் பொழுதைக் கழிக்கும் அரிதான பாக்கியம் கிடைத்தது. அது மிகவும் நெகிழ்ச்சியான தருணம். எங்கள் குடும்பம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் … Read more

மஹிந்திரா தார் விலை, என்ஜின் , மைலேஜ் மற்றும் வசதிகள் | Mahindra Thar on-road Price and specs

மஹிந்திரா நிறுவனத்தின் 3-டோர் கொண்டுள்ள ஆஃப்ரோடு தார் எஸ்யூவி மாடலின் 3 ஆன்-ரோடு விலை ரூ.12.05 லட்சம் முதல் துவங்கி ரூ.21.45 லட்சம் வரை அமைந்துள்ள நிலையி்ல் என்ஜின், வேரியண்ட், நிறங்கள் மற்றும் சிறப்புகளை அறியலாம். Mahindra Thar SUV இந்த தார் எஸ்யூவி வாங்க விரும்புவர்கள் ஆஃப் ரோடு சாகசங்களுடன் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளது. ஆனால் இதனை கடந்து அதிக சிட்டி பயணங்கள், சொகுசு வசதிகள், சிறப்பான சஸ்பென்ஷன், வயதானவர்கள் … Read more

கோன்பனேகா குரோர்பதி: 7 ஆண்டுக்கால முயற்சி; யூடியூப் மூலம் படித்து ரூ.50 லட்சம் வென்ற விவசாயி!

நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் லட்சாதிபதியாகி இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பங்கெடுத்து கோடீஸ்வரராகி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிதாக மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் ரூ.50 லட்சம் வெற்றி பெற்று இருக்கிறார். சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள பைதன் என்ற இடத்தை சேர்ந்த கைலாஷ் குந்தேவார் என்ற விவசாயி தனது 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து … Read more

பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சியில்… 1 நிமிடம் வரை கைகூப்பியபடி காணப்பட்ட நிதீஷ் குமார்; கிளம்பியது புதிய சர்ச்சை

பாட்னா, நாடு முழுவதும் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு காணொலி காட்சி வழியே பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு பிரதமர் மோடி சான்றிதழ்களை வழங்கினார். இதில், பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது அவர், பார்வையாளர்களை கவரும் வகையில் காணப்பட்டார். ஒருவர் நிகழ்ச்சி விவரங்களை படித்து கொண்டிருந்தபோது, ஏறக்குறைய ஒரு நிமிடம் வரை, நிதீஷ் குமார் கைகளை கூப்பியபடி அமர்ந்து இருந்தார். அவ்வப்போது லேசாக கூப்பிய கைகளை குலுக்கினார். பக்கவாட்டிலும் ஒருமுறை பார்த்து கொண்டார். ஒரு கட்டத்தில், … Read more

கோவாவில் தன் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு அனுப்புகிறது காங்கிரஸ்: கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

பனாஜி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கோவாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக அவர் நேற்று கோவாவுக்கு சென்றார். அவருடன் கட்சியின் கோவா பொறுப்பாளர் மற்றும் முன்னாள் டெல்லி முதல்-மந்திரியான அதிஷியும் சென்றார். அவர் நேற்று கூறும்போது, சட்டவிரோத கட்டுமானம், சட்டவிரோத சுரங்கம் தோண்டுதல், ஊழல், வன்முறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக குற்ற விகிதம், குண்டும் குழியும் நிறைந்த சாலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சுற்றுலாவாசிகளின் வருகை சரிவு ஆகியவற்றை கோவா … Read more