தீபாவளியையொட்டி 10% முதல் 35% வரை தள்ளுபடி: தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள்…

சென்னை: தீபாவளியையொட்டி 10% முதல் 35% வரை தள்ளுபடியுடன் கூடிய  தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கைத்தறி  துறை அமைச்சர் காந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் சேலைகள் மற்றும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி அக்டோபர் 3ந்தேதி … Read more

கேரளா: காரை கவிழ்த்து, காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகள்

திருச்சூர், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் சேவியர். இவர் தனது நண்பர்களுடன் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளிக்கு காரில் சுற்றுலா சென்றார். வனப்பகுதியில் உள்ள அதிரப்பள்ளி-மளுக்கப்பாரா சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென என்ஜின் பழுதாகி கார் நடுவழியில் நின்றது. இதையடுத்து அவர்கள் காரை சரிசெய்ய பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், சேவியர் தனது நண்பர்களுடன் தவித்து கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதாக … Read more

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025 | Automobile Tamilan

350cc-க்கு குறைந்த இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பை தொடர்ந்து செப்டம்பர் 2025 மாதந்திர விற்பனையில் தொடர்ந்து ஹீரோ மோட்டோகா்ப் பண்டிகை காலத்தை முன்னிட்டு 6.47 லட்சம் இருசக்கர வாகனங்களை டீலர்களுக்கு டெலிவரி வழங்கி முதலிடத்தை பிடித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப், செப்டம்பர் 2025-இல் தனது விற்பனை ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. விற்பனனையில் 6,47,582 யூனிட்கள் வளர்ச்சியை பெற்று கடந்த ஆண்டின் செப் 2024 ஒப்பிடுகையில் (6,16,706) 5% வளர்ச்சி. உள்நாட்டுச் சந்தையில்  நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் … Read more

கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" – கடுகடுத்த அண்ணாமலை

“நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?” என்று செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுகடுத்துள்ளார். விஜய் கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்தில், திமுக அரசைக் குற்றம்சாட்டியும், தவெக தலைவர் விஜய்யை ஆதரித்தும் பேசி, தவெக-வினரை ஆச்சரியப்படுத்தியவர் அண்ணாமலை. இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதில், தவெக-வுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள். … Read more

ஆதவ் அர்ஜூனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி…

சென்னை: வன்முறையை தூண்டும் வகையில்  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட  தவெக கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல் துறையினர், இருவரை கைது செய்துள்ளது. இது சம்பந்தமாக அந்த கட்சியின் தேர்தல்குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தள பக்கத்தில், இலங்கை, நேபாளத்தை போல … Read more

ஒடிசா: தசரா கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சிறையில் இருந்து தப்பிய கொடூர கைதிகள்

புவனேஸ்வர், ஒடிசாவில் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்தபோது, கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வார் சிறையில் இருந்து 2 கொடூர கைதிகள் தப்பி சென்றுள்ளனர். பீகாரை சேர்ந்தவர்கள் ராஜா சஹானி மற்றும் சந்திரகாந்த் குமார். அவர்கள் இருவரும் கடந்த ஜனவரியில் ஜஜ்பூர் மாவட்டத்திற்குட்பட்ட நகை கடை ஒன்றில் புகுந்து கொள்ளையடித்து சென்றனர். அப்போது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கடையில் இருந்த 2 பேர் பலியானார்கள். எனினும், அக்கம்பக்கத்தினர் உடனடியாக திரண்டு அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஜனவரி 4-ந்தேதி … Read more

பாளையங்கோட்டை தசரா திருவிழா: மின்னொளிகளில் ஜொலித்த அம்மன் சப்பரங்களின் அணிவகுப்பு | Photo Album

பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா! மின்னொளிகளில் ஜொலித்த அம்மன் சப்பரங்களின் அணிவகுப்பு! விரைவில் திருமணம் நடைபெற இதுவே எளிய பரிகாரம்; கல்யாண கங்கண பிராப்த பூஜைக்கான 6 காரணங்கள் என்னென்ன? Source link

தேச பாதுகாவலராக இருந்து போதை பொருள் கும்பல் தலைவனான நபர்; அதிர்ச்சி தகவல்

ஜெய்ப்பூர், மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின்போது, பயங்கரவாத ஒழிப்புக்கான நடவடிக்கையில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் பஜ்ரங் சிங். இந்நிலையில் சமீபத்தில் நடந்த கஞ்சா ஒழிப்பு அதிரடி நடவடிக்கையின்போது, சிங் கைது செய்யப்பட்டார். தேச பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அவர், போதை பொருள் கும்பல் தலைவனாக மாறிய அதிர்ச்சியான விசயம் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 200 … Read more

சத்தீஷ்காருக்கு மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்; முதல்-மந்திரி வரவேற்பு

ராய்ப்பூர், சத்தீஷ்காருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக இன்று இரவு 8 மணியளவில் ராய்ப்பூர் நகருக்கு விமானத்தில் வந்திறங்கிய அவரை முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். தொடர்ந்து பா.ஜ.க.வை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களும் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து, பஸ்தார் மண்டல தலைமையகம் அமைந்த ஜெகதல்பூர் பகுதிக்கு பயணித்த அவர், கலாசார திட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் … Read more

மாணவியை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு ரெயில் முன்பாய்ந்து காதலன் தற்கொலை

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துர்காடா பகுதியை சேர்ந்தவர் தீப்தி (17 வயது). பிளஸ்-2 படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (19 வயது). ஒரே பகுதி என்பதால் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தசராவையொட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் தீப்தி காக்கிநாடாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனை அறிந்த அசோக்கும் அங்கு சென்றார். பின்னர் தீப்தியை தனியாக வருமாறு அசோக் அழைத்துள்ளார். உடனே தீப்தி அந்த பகுதியில் உள்ள காட்டேறு … Read more