"சனாதனம் என்ற கோட்பாட்டை எதிர்ப்பதை, மொத்த இந்துக்களையே எதிர்ப்பதாக பாஜக திரிக்கிறது" – திருமாவளவன்
சென்னையில் நேற்று முன்தினம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்கவேண்டும்” என்று பேசியிருந்தார். உதயநிதியின் இத்தகைய பேச்சு, பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் – பாஜக இதன் காரணமாக பா.ஜ.க தரப்பு தொடர்ந்து, உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் போலீஸில் புகாரளிக்கப்படும் என்று கூறிவருகிறது. … Read more