உ.பி.யை போன்று மற்றொரு சம்பவம்: வகுப்பறை போர்டில் மத வாசகம் எழுதிய மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்

ஸ்ரீநகர், உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் படித்துவரும் 2ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம் தவறாக கூறியுள்ளார். மேலும், வீட்டுப்பாடத்தை எழுதாமலும் வந்துள்ளார். அந்த மாணவன் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் ஆவார். வாய்ப்பாட்டை மாணவன் சரியாக கூறாததாலும், வீட்டுப்பாடம் எழுததாததாலும் ஆத்திரமடைந்த ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை அழைத்து வாய்ப்பாடு சரியாக கூறாத மாணவன் கன்னத்தில் அறையும்படி கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவனை சக மாணவர்கள் … Read more

`மரங்களை வெட்டினால் சிறை’ விவசாயிகளைப் பாதிக்குமா?

பசுமையை பாதுகாக்கவும் மாநிலத்தில் உள்ள வனப்பரப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் அரசின் முன் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டுவோர் மீது சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டனையும் விதிக்க கூடிய தண்டனைக்குரிய குற்றமாக மாற்றுவதற்கு அரசு புதிய சட்டத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. மரங்கள் ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியுமா? ஆந்தையின் விந்தையான குணங்களும் செய்கைகளும் |காடும் கற்பனைகளும் -19 இதனைத் தொடர்ந்து அரசு சமீபத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான … Read more

இன்று முதல் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து

சென்னை இன்று முதல் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ. 279 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. எனவே சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில், சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட உள்ளது. சுமார் 7 மாதங்களுக்கு இந்த குறிப்பிட்ட பகுதியில் மின்சார ரயில் சேவை இருக்காது.  சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே மின்சார … Read more

சந்திரயான் – 3 வெற்றி பயணத்தில் பாலக்காடு ஐ.டி.ஐ.,யின் பங்களிப்பு| Palakkad ITIs contribution to the success of Chandrayaan-3

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாலக்காடு: ‘சந்திரயான் –3’ வெற்றி பயணத்தில், பாலக்காடு ‘இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரி’ (ஐ.டி.ஐ.,) பங்களிப்பு பாராட்டுக்குரியது என, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், கஞ்சிக்கோடு அருகே ஐ.டி.ஐ., அமைந்துள்ளது. இந்தியாவின் விண்வெளி பயணங்களில், 2012 முதல் இந்த நிறுவனம் பங்கேற்று வருகிறது. ‘சந்திரயான் -3’ பணியிலும் இந்த நிறுவனம் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏவுதல் கருவிகளில் … Read more

நெல்லையில் பரவும் நாட்டு வெடிகுண்டு கலாசாரம்; இருவர் கைது; சமூக வலைதளத்தில் பரவும் `திடுக்' வீடியோ!

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் அதிகமானோர் கொலையாகி உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சிலர் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்தனர். அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். அதைத் தொடர்ந்து நாங்குநேரியைச் சேர்ந்த சின்னதுரை என்ற பள்ளிச் சிறுவனையும் அவனின் சகோதரியையும் சக மாணவர்களே சாதிய வன்மத்துடன் வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டினார்கள். இருவரும் இப்போது வரையிலும் … Read more

இன்று மன் கி பாத் 104 ஆம் நிகழ்வில் பிரதமர் மோடி உரை

டில்லி இன்று பிரதமர் மோடி மன் கி பாத் 104ஆம் நிகழ்வில் உரையாற்றுகிறார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, “மனதின் குரல்” (மன் கி பாத்)  என்கிற தலைப்பில் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.கடந்த 2014ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் இந்த உரை நிகழ்வு தொடங்கியது. கடந்த 2023 ஏப்ரல் 30 அன்று அதன் 100வது அத்தியாயம் முடிந்தது. இதுவரை 103 உரைகள் முடிந்துள்ளன. இந்த மன் கி பாத் 103 ஆம் … Read more

சந்திரயான் 3 லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்.. சொந்தம் கொண்டாடும் சூரத் நபர்.. போலீஸ் விசாரணை

சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் இஸ்ரோவில் பணியாற்றியதாகவும் தான்தான் சந்திரயான் 3 லேண்டரை உருவாக்கியதாகவும் கூறிய நிலையில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணிற்கு அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர் Source Link

தி.மு.க., ரெய்டு லிஸ்ட் தயார்| DMK, raid list ready

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அரசியல்வாதிகள், குறிப்பாக எதிர்க்கட்சியினர் மத்திய அரசின் அமலாக்கத் துறை குறித்து அதிகம் பீதியடைந்து உள்ளனர். இந்த துறையின் தலைமை அலுவலகம் புதுடில்லியில் உள்ளது. தமிழக அரசியல்வாதிகள் குறித்த விவகாரங்களை, இத்துறையின் கூடுதல் இயக்குனர் கவனித்து வருகிறார். தமிழகத்தில் நடைபெறும் சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்குகள், விசாரணைகளை இவர் தான் கண்காணித்து வருகிறார். இவர், ஓய்வின்றி வேலை பார்த்து வருகிறாராம். காரணம், தமிழக அரசியல்வாதிகள் மீதுள்ள வழக்குகள் தான். இப்போது, … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

டில்லி விமான போக்குவரத்தில் ஜி 20 உச்சி மாநாட்டால் கட்டுப்பாடு ?

டில்லி டில்லியில் விமான போக்குவரத்தில் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது . டில்லியில் ‘ஜி20’ உச்சி மாநாடு அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி டில்லியில் போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகள் விமான போக்குவரத்திலும் எதிரொலித்து உள்ளது. இந்த மாநாட்டுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வர இருப்பதால் விமான நிலையத்தில் விமான பார்க்கிங் வசதி போதுமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையைக் … Read more