ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் உயர்நீதிமன்றம் : ஆர் எஸ் பாரதி கருத்து

சென்னை சொத்துக் குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் சென்னை உயர்நீதிமன்றம் குறித்து திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டுவரை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது அமைச்சர் தங்கம் தென்னரசு  வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சத்துக்குச் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி மணிமேகலை மீதும் கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். … Read more

RE Bullet 350 – 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் விபரம் வெளியானது

90 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் உள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கில் புதிய J சீரிஸ் என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் முக்கிய விபரம் மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள் வெளியாகியுள்ளது. முன்பாக விற்பனைக்கு வந்த மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் ஹண்டர் 350 ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள J-சீரிஸ் என்ஜின் உள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள மாடல் UCE என்ஜின் நீக்கப்பட உள்ளது. 2023 … Read more

ஆளுநர், அமைச்சர் உரையில்லாமல் நடந்த பாரதியார் பல்கலை., பட்டமளிப்பு விழா! – புகைப்படத் தொகுப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது … Read more

வரும் 27 ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை வழித்தடத்தில் மாற்றம்

சென்னை தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் வரும் 27ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே நடக்கும் ரயில் சேவைக்குப் பறக்கும் ரயில் சேவை என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த ரயில் பெரும்பாலும் மேம்பாலத்தின் மீதே செல்வதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. இன்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டப் போது மேலாளர் விஸ்வநாத், ”சுமார் 7 மாத காலத்துக்குச் சென்னை கடற்கரை – … Read more

\"உறுப்பு\".. ஊருக்கு ஒதுக்குப்புறமா குடிசை.. குடிசைக்குள்ளே பொண்ணு.. 60 வயசில் அசிங்கப்பட்டு.. கொடுமை

கான்பூர்: 5 வருட கள்ளக்காதல், ஒரு கொலையில் வந்து முடிந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்துவிட்டதால், 2 பேர் கைதாகி ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் ரெபரேலி பகுதியை சேர்ந்தவர் மெஹந்தி லால்… 60 வயதாகிறது.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி இருக்கிறார்.. அவருக்கு 45 வயதாகிறது.. இந்த பெண்ணுக்கு ஒரு மகள் இருகிறார்.. அவருக்கு 19 வயதாகிறது. {image-81accfed44-down-1692878882.jpg Source Link

Hero Glamour 125 – 2023 ஹீரோ கிளாமர் 125 பைக் விற்பனைக்கு வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய கிளாமர் 125 பைக்கில் சில ஸ்டைலிங் அம்சங்களை முந்தைய பழைய மாடலில் இருந்து புதுப்பித்து ரூ. விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மேலும் கிளாமர் 125 பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 63 கிமீ ஆக உள்ளது. ஹீரோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய மேம்பாடுகளை பெற்ற டெஸ்டினி பிரைம், பிளெஷர் பிளஸ், உள்ளிட்ட மாடல்களுடன் பேஷன் பிளஸ் என பலவற்றை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றது. 2023 Hero Glamour 125 … Read more

Ragging: நிர்வாணமாக்கப்பட்ட மாணவர்… தப்பிக்க ஒவ்வொரு அறையாக ஓடிய கொடூரம் – விசாரணையில் பகீர் தகவல்

மேற்குவங்கம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயின்று வந்த இளங்கலை மாணவர், கடந்த 9-ம் தேதி பல்கலைக்கழக விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். விடுதியில் அவர் ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மாணவனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 13 பேரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவனின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம் இந்த நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி … Read more

எடப்பாடி பழனிச்சாமியை கோடநாடு வழக்கில் விசாரிக்கக் கோரும் கனகராஜ் ண்ணன்

சென்னை கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கனகராஜின் அண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் உள்ளது.  கடந்த2017 ஆம் ஆண்டு இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்களை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் நடத்தியது. இவர்களில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விடவே காவல்துறையினர் சயான், வாளையார் மனோஜ் உள்படக் கேரளாவை சேர்ந்த 10 … Read more

\"சந்திரயான் 3..\" ஆர்ப்பரித்து கொண்டாடுவோம் இந்த அற்புத தருணத்தை!

சென்னை: தாயையும், சேயையும் காக்க வேண்டிய இக்கட்டான ஒரு பேறுகால நிமிடம்.., கடைசி ஓவரில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க வேண்டிய நிலையிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை ஃபைனல் கிரிக்கெட் போட்டி.., பொதுத் தேர்வை எழுதி முடித்துவிட்டு ரிசல்ட் வரும் அந்த நொடி.. இப்படி, வாழ்க்கையின் எந்த ஒரு முக்கிய தருணத்தையும் விட சிறிதளவும் குறைந்ததில்லை விக்ரம் லேண்டர் Source Link