முன் தேதியிட்டு பத்திரப்பதிவு சட்டத்திருத்தம் அமல் : உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை பத்திரப்பதிவு சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளாது. கடந்த 2022 ஆம் வருடம் மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட பிரிவின் அடிப்படையில் 2004-ல் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது தொடர்பாக தென்சென்னை மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காஸ்நவி என்பவர் இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  விசாரணையில் 2004-ல் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து … Read more

பத்திரிகை தகவல் அதிகாரி நியமனம்| Appointment of Press Information Officer

புதுடில்லி:இந்திய தகவல் சேவை மூத்த அதிகாரி பூபேந்திர கந்தோலா, பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் அலுவலக முதன்மை இயக்குனர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த 1989ம் ஆண்டு ஐ.ஐ.எஸ்., எனப்படும், இந்திய தகவல் சேவை அதிகாரியாக பணியில் சேர்ந்த கைந்தோலா, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன இயக்குனர், தூர்தர்ஷன் கூடுதல் இயக்குனர் ஜெனரல் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். மேலும், விளம்பரம் மற்றும் வீடியோ விளம்பர இயக்குனரகம், தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இந்தியன் பனோரமா … Read more

Mahindra recall – 1.10 லட்சம் கார்களை திரும்ப அழைக்கும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ள எக்ஸ்யூவி 400 எலக்ட்ரிக் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய இரண்டு மாடல்களில் என்ஜின் பகுதியில் உள்ள வயரிங் சிராய்ப்பு கோளாறினை இலவசமாக நீக்குவதற்க்கு திரும்ப அழைத்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து அதைத் தொடர்ந்து சரிசெய்தல் இலவசமாக மேற்கொள்ளப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திரா XU700 எஸ்யூவியின் மொத்தம் 1,08,306 யூனிட்கள் தயாரிக்கப்பட்ட ஜூன் 8, 2021 மற்றும் ஜூன் 28, 2023 ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பிப்ரவரி 16, … Read more

நள்ளிரவில் தீ விபத்து; வெளியேறிய புகை… தூங்கிக் கொண்டிருந்த 3 சிறுமிகள் உட்பட நால்வர் பலி!

சென்னை அருகிலுள்ள மணலி எம்.எம்.டி.ஏ பகுதியில் உடையார்- செல்வி தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றும் உடையாருக்கு, சமீபத்தில் விபத்து ஏற்பட்டு காலில் அடிப்பட்டிருக்கிறது. இதனால், அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். உயிரிழந்த குழந்தைகள் – தீ விபத்து உடையாரை உடனிருந்து கவனித்துக்கொள்ளச் செல்வியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்திருக்கிறார். இதனால், வீட்டிலிருக்கும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள உடையாரின் தாயார் சந்தான லட்சுமி ஊரிலிருந்து இங்கே வந்திருந்தார். … Read more

6 மாநில டிஜிபிக்கள் மத்தியப் பிரதேசத்தில் ஆலோசனைக் கூட்டம்

இந்தூர் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 6 மாநில டிஜிபிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆண்டு மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று  இதனை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தில்  உள்ள இந்தூரில் 6 மாநில டி.ஜி.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் மத்தியப் பிரதேச டி.ஜி.பி. சுதீர் சக்சேனா, “தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, மத்தியப் பிரதேச … Read more

நெல்லையே திணறுதே.. \"திமுக புவனேஸ்வரி\" ஞாபகமிருக்கா? கரெக்ட்டா அண்ணாமலை யாத்திரையில் \"சம்பவம்'

நெல்லை: மேயர்களிலேயே அளவுக்கு அதிகமான பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியவர் நெல்லை புவனேஸ்வரி.. இப்போதும் ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளார்.. என்னவாம்? நெல்லையின் மாநகராட்சி அதிமுக மேயராக இருந்தவர் புவனேஸ்வரி, அதிமுகவில் இவர் இருந்தபோது கட்சிக்காகத் தீவிர களப்பணி ஆற்றியவர்… கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, திமுக நடந்தபோது, தன்னந்தனி நபராகவே பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று ஜெயிலுக்கு சென்றவர்.. Source Link

லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து சி.பி.ஐ., வழக்கு| CBI case against the bail granted to Lalu Prasad

புதுடில்லி,:ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து, சி.பி.ஐ., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், 75. பீஹார் மாநில முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் முறைகேடு செய்ததாக, அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான நான்கு வழக்குகளில் அவருக்கு, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உடல் நலக்குறைவை காரணம் காட்டி, அவர் ஜாமின் … Read more

Siddhi Idnani: கலர் கலர் உடையில் `கன்னக்குழி அழகி' சித்தி இத்னானி! | Photoshoot Album

சித்தி இத்னானி | Siddhi Idnani சித்தி இத்னானி | Siddhi Idnani சித்தி இத்னானி | Siddhi Idnani சித்தி இத்னானி | Siddhi Idnani சித்தி இத்னானி | Siddhi Idnani சித்தி இத்னானி | Siddhi Idnani சித்தி இத்னானி | Siddhi Idnani சித்தி இத்னானி | Siddhi Idnani சித்தி இத்னானி | Siddhi Idnani சித்தி இத்னானி | Siddhi Idnani சித்தி இத்னானி | Siddhi Idnani … Read more

என் கணவர் சிறையிலேயே கொல்லப்படலாம் : அச்சத்தில் இம்ரான்கான் மனைவி

இஸ்லாமாபாத் தமது கணவர் சிறையிலேயே கொல்லப்படலாம் என இம்ரான்கான் மனைவி கூறி உள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இம்ரான்கானின் மனைவி புஷ்ரா பீபி, சிறையில் உள்ள தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். அட்டாக் சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் எனக் கூறி உள்ளார். புஷ்ரா பீபி பஞ்சாப் மாகாண உள்துறை … Read more

ஷாக்! இம்ரான் கானை விஷம் வைத்து கொல்ல முயற்சியா? மனைவி புஷ்ரா பீபி கடிதத்தால் பரபரப்பு.. என்னாச்சு?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அங்குள்ள ஜெயிலில் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் என அவரது மனைவி புஷ்ரா பீபி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். Source Link